அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 20-21 | செப்டம்பர் 1-30, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு மக்கள் தரும் “மின் அதிர்ச்சி”
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
- காசுமீர்: பிரித்தாளும் சூழ்ச்சி தோல்வியில் முடிந்தது
- தண்ணீர்: இயற்கையின் கொடையா? மறுகாலானியாக்க ஆயுதமா?
- தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்: பலன் யாருக்கு?
- நீதிமன்றத்தின் பாசிசத் தாக்குதல்கள்
- அச்சுறுத்தும் நவீன நாஜிகளை எச்சரிக்கும் மக்கள் போராட்டம்
- ஒரு கிராமப்புற பள்ளியின் அவல நிலை
- கல்விக் கூடமா? கொள்ளைக் கூடமா?
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram