அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நிழல் மனிதர்களும் உளவுத் துறையும்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- உலக வங்கி உத்தரவில் அமலாகிறது புதிய தொழிலுறவுக் கொள்கை
- வாஜ்பாயியின் முகமும் முகமூடியும்
- குஜராத் இனப்படுகொலை வழக்குகள்: தயார் நிலையில் தீர்ப்பு
- விதை நெல்லுக்கும் வந்தது ஆபத்து!
- வறட்சி – விவசாயிகளுக்கு நிவாரணம் – யாருக்கு?
- தொழிற்சங்க தரகர்களின் பிடியில் கோவை தொழிலாளர்கள்
- பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்! | தொடர் கட்டுரை: பகுதி 2
- கும்பக்குடியில் கள்ளர் சாதிவெறி அட்டூழியம்
- மாமூல் கொடுக்க மறுத்த சாராய வியாபாரி கொலை!
கலால் பிரிவு போலீசாரின் பயங்கரவாதம்! - இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram