அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 11 | செப்டம்பர் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நீதிமன்ற பாசிசம்: சட்டவாதத்தில் சிக்கிய சங்கங்கள்
- கோக் – பெப்சி போதையில் ஆட்சியாளர்கள்
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி எழுதிய தீர்ப்பு
- இந்தியா திவாலாகிறது – உலக வங்கியின் எச்சரிக்கை
- கிசுகிசு பத்திரிகைகளின் எழுத்து விபச்சாரம்
- ஈராக்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் வலுக்கிறது
- லைபீரியா: சாவு வியாபாரிகள் திணித்த ‘சமாதானம்’
- பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்!
- கல்வி அதிகாரிகளைப் பணிய வைத்த வி.வி.மு.வின் போராட்டம்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram