அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 03 | ஜனவரி 01-31, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: தி.மு.க.வின் நாற்காலிக் கனவும் கூட்டணிக் கணக்கும்
- உலக சமூக மன்றம்: போலி கம்யூனிஸ்டுகளின் ஏகாதிபத்திய சேவை புரட்சியின் பெயரால் சந்தர்ப்பவாதம்
- நகை தொழிலாளர்கள்: நலிவடையவில்லை, நசுக்கப்படுகிறார்கள்!
- இந்து மதவெறியர்களின் சதி காங்கிரசின் காவடி – கர்நாடகாவிலும் ஒரு அயோத்தி
- தமிழகப் போலீசு: வேலிகளா? காலிகளா?
- பொடா சட்டத் திருத்தங்கள்: புண்ணுக்குப் புணுகு
- சர்வாதிகார சதாமுக்கு ஒரு நீதி; போர் வெறியன் புஷ்ஷுக்கு ஒரு நீதியா?
- சி.ஐ.டி.யு.வின் அனைத்திந்திய மாநாடு: மேடையில் சவால் கொள்கையில் திவால்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram









