அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 05 | மார்ச் 01-31, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: வாக்காளர்களை மீண்டும் அவமதிக்கும் பொதுத் தேர்தல்கள்
- “தலித் விடுதலை, மக்களின் விடுதலையிலிருந்து வேறுபட்டதா?” – ஆனந்த் தெல்தும்ப்டே
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- ‘சேரி’க்கு இழிவைத் தேடித்தரும் ‘தலித்’ தலைவர்கள்
- “அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த போரில் நடுநிலைமைக்கு இடமில்லை” – ஜப்பார் அல் குபாய்சி
- மறுகாலனிய, பார்ப்பனியப் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக…. துவளாதே தமிழகமே… போராடு!
- போலி முத்திரைத்தாள் மோசடி: கிரிமினல்களின் கூட்டாளியாக போலீசு அதிகாரிகள்
- புறநகர் குடியிருப்புப் பகுதியா? மாநகரக் குப்பைத் தொட்டியா?
- பட்டினி இந்தியாவும் பகட்டு இந்தியாவும்
யாருடைய இந்தியா ஒளிர்கிறது? - இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram