அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: குடந்தை: கல்விக் கொள்ளையர்கள் வைத்த தீ!
- இந்திய இராணுவத்தின் காமவெறி! கொலை வெறி!
குமுறும் மணிப்பூர் - காவிரி-சட்லஜ் நதிநீர் பிரச்சினைகள்: மத்திய அரசின் மாற்றாந்தாய் அணுகுமுறை
- பட்ஜெட்: மீண்டும் அதே பாதையில்…
- பெர்ணாண்டசுக்கு ஆடை அவிழ்ப்பு: அமெரிக்காவின் எஜமானத்தனம்
- வில்லியம் ஹிண்டன்: கம்யூனிச சீனாவின் அமெரிக்க மனசாட்சி
- “கல்விக் கொள்ளைக்குத் தீ வைப்போம்”! – புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
- விவசாயிகள் தற்கொலை: தாராளமயத்தின் கோரத்தாண்டவம் | தொடர்கட்டுரை: பகுதி 2
- பிழைப்புவாதமே தலித்தியமாக… ஒட்டுண்ணிகளே தலைவர்களாக… | தொடர்கட்டுரை: பகுதி 3
- அம்பேத்கர் நூற்றாண்டு விழா: பெருமை யாருக்கு?
- பட்டினியால் சாகும் பழங்குடி இனக் குழந்தைகள்: அரசே நடத்தும் படுகொலைகள்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram