அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 6 | ஏப்ரல் 01-30, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: போலீசு விசுவாசத்துக்கு ஏலம்! மு.க. – ஜெயா போட்டா போட்டி!
- சக்கிலியனாப் பொறந்தா பீ திங்கணுமா?
- பயங்கரவாத மோடி: இந்திய நாட்டின் அவமானச் சின்னம்
- சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டவாளம்: அகிலாண்டபுரத்தை அமுக்கிய புராணம்
- பட்ஜெட்: நரியைப் பரியாக்கும் ‘மார்க்சிஸ்டு’கள்
- நகர்ப்புற ‘ஆக்கிரமிப்பு’ இடிப்பு: ஏழைகள் மீதான போர்! நீதிமன்ற அக்கிரமம்!
- தமிழக சட்டமன்றம்: ஜெயாவின் அடாவடித்தனம் எதிர்க்கட்சிகளின் கையாலாகாத்தனம்
- நக்சல்பாரி புரட்சியாளர்கள் – ஆந்திர அரசாங்கம் சண்டை நிறுத்தம் – பேச்சு வார்த்தை: கானல் நீர் தாகம் தீர்க்காது
- சி.பி.எம். பாட்டாளி வர்க்க கட்சியா? முதலாளித்துவ கம்பெனியா?
- ஏழைகளுக்கு நீதி எட்டாக் கனி
- கால்நடை வளர்ப்பில் தாராளமயம் விவசாயிகளின் கழுத்துக்குச் சுருக்கு
- உயிர் குடிக்கும் தரைப்பாலம்: ஆளும் கும்பலைப் பணிய வைத்த மக்கள் போராட்டம்
- இந்த அநீதிக்குப் பழிதீர்ப்பது எப்போது?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram