அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 2 | டிசம்பர் 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: துயர வெள்ளத்தில் தமிழகம்
தேவை: மறுவாழ்வு; அற்ப நிவாரணமல்ல! - அமெரிக்க எதிர்ப்பு: சி.பி.எம்.-இன் பித்தலாட்டம்
- தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க ‘கோக்’கை அடித்து விரட்டுவோம்!
-தொடரும் பிரச்சார இயக்கம் - விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை
- பீகார் சிறை தகர்ப்பு: நக்சல்பாரிகளின் புரட்சிகர வீரசாகசம்
- தொல்.திருமாவளவன்: ஒரு தலித் என்பதாலா..?
- பற்றியெரியும் பாரீ நகரம்: நிறவெறி பாசிச அரசியலும் கருப்பின இளைஞர்களின் கலகமும்
- ராமன்குட்டி மணியப்பன் கொலை: பலிகிடாவாக்கியது இந்திய அரசே!
- தென்னமெரிக்காவை உலுக்கிய புஷ் எதிர்ப்புப் போராட்டம்
- அமெரிக்காவின் போர் குற்றங்கள்: அன்று வியட்நாம்; இன்று ஈராக்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











