அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 08 | ஜூன் 01-30, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கிரிமினல்மயமானது தி.மு.க. வாரிசு அரசியல்
- வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள்
- உ.பி.: தலித் ஆட்சியா? பார்ப்பன மீட்சியா?
- சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்!
அரசியல் லாவணிக்கு இராமன் பாலம்! - பிரேம்குமார் பதவி நீக்கம்: இது தண்டனை அல்ல!
- தில்லை போராட்டம்: வெற்றியை நோக்கி ஒரு படி!
- குஜராத் ‘மோதல்’ படுகொலைகள்: இதுதான் இந்துராஷ்டிரம்!
- மீண்டும் படரும் காவி இருள்
- பெருந்தொழில் நிறுவனங்களின் ‘சமூகப் பொறுப்புணர்வு’: ஓநாய்களின் திடீர் கரிசனை
- சட்டங்கள், ஆணையர்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்…
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரக்காய்கள் - ரிலையன்ஸ் ஃபிரெஷ் எதிர்ப்பு: வாழ்வுரிமைக்கான போராட்டம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











