அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 3 | ஜனவரி, 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: குஜராத் – மோடியின் வெற்றி: இந்துவெறி பயங்கரவாதப் பிடி இறுகுகிறது
- போபால் விஷவாயு படுகொலை: மீண்டும் துரோகம்!
- நன்றி கெட்ட சமூகமே! நீ முகஞ்சுழிக்கும் மலக்குழிக்குள் மூழ்கிச் சாகும் இவர்களும் மனிதர்களே!
- “எம்.ஆர்.எஃப். ஆலையை உடனே திற!” ஆலை மூடலுக்கு எதிராக ஆர்த்தெழுந்த தொழிலாளி வர்க்கம்
- சுயநலத்தின் இரண்டு முனைகள்
- நெல்லுக்கு ஆதார விலை பிச்சையல்ல, உரிமை!
- மின்வெட்டு – டாலர் மதிப்புச் சரிவு
தமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள் - மக்களின் போராட்டமே அரசு பயங்கரவாதிகளைத் தண்டிக்கும்
- பழங்குடி இனப் பெண்கள் மீது பாலியல் வன்முறை
தமிழகத்துக்குச் சிறப்பு அதிரடிப்படை ஆந்திராவுக்கு வேட்டை நாய்ப்படை - தனியார் கல்வி முதலாளிகளின் சட்டவிரோத அடக்குமுறை
போராட்டப் பாதையில் வாகன ஓட்டுநர்கள் - சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு
- தி.க. கம்பெனியின் ‘நாட்டாமை’க்குப் பவள விழா பெரியார் கொள்கைக்கு மூடு விழா
- இந்திய ஆறுகளுக்கு வந்தது பேராபத்து
- ஜார்ஜ் புஷ்: 21-ஆம் நூற்றாண்டின் கோயபல்சு
- இந்தியக் ‘குடியரசின்’ இன ஒதுக்கல்
- கருவறையே கல்லறையாக…
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











