அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 08 | ஜூன், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஈழம்: பேரழிவு-பின்னடைவு ஏன்?
- “பாசிச ராஜபக்சே கும்பலை போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டனை கொடு!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம் - நாடாளுமன்றமா? லயன்ஸ் கிளப்பா?
- சி.பி.எம்.இன் தேர்தல் தோல்வி: தேய்கிறது கழுதை
- பன்றிக் காய்ச்சல்: பன்றிகளைக் குற்றவாளியாக்காதீர்கள்!
- பெரும் இருபது நாடுகள் (G-20) மாநாடு: அமெரிக்காவின் நயவஞ்சகம் இந்தியாவின் துரோகம்
- ரமாபாய் நகர் துப்பாக்கிச் சூடு தீர்ப்பு: தானாகக் கனியவில்லை!
- பற்றிப் பரவுகிறது வர்க்கப் போராட்டம்! அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்!!
- நேபாள ஆட்சிக் கவிழ்ப்பு: இந்திய மேலாதிக்கச் சதி ஓட்டுக் கட்சிகளின் துரோகம்
- கூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடு நெருப்பா? இலாப வெறியா?
- தாய்லாந்து: பாசிச ஆட்சிக்கெதிராக ஏழைகளின் போர்
- குஜராத் இனப் படுகொலை: பாதிக் கிணறு தாண்டும் நீதிமன்றத் தீர்ப்புகள்
- பாக். இராணுவம் – தாலிபான் மோதல்: நிழலா? நிஜமா?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










