அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 01 | நவம்பர், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல்: தி.மு.க. – காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்
- நக்சல்வேட்டை… அரசு பயங்கரவாத உள்நாட்டுப் போர்!
- கோவா குண்டு வெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்
- தமிழக எம்.பி.க்களின் ஈழச் சுற்றுலா: துரோகிகளுக்குப் புரியுமா மக்களின் அவலம்?
- இந்தியா-ஏசியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: விவசாயிகளுக்குப் பேரிடி!
- ஆந்திர முதல்வர் நாற்காலிச் சண்டை: திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளின் சவால்!
- ஹோண்டுராஸ் இராணுவப் புரட்சியும் அமெரிக்காவின் நப்பாசையும்
- திராவிட-தமிழினக் கட்சிகளின் சமூக நீதி: ஊழலின் கவசமா?
- இது இன்னும் நீடிக்கலாமா?
- “ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது!”
- “தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து போர்க்கால நடவடிக்கை எடு! விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு!”
-விவசாயிகள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டம் - குர்கான் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சி: மறுகாலனியாதிக்க எதிர்ப்பில் புதிய அத்தியாயம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











