அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 5 | மார்ச், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
-
- தலையங்கம்: கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய – மாநில அரசுகளின் சதி!
- “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – புரட்சிகர அமைப்புகளின் நெல்லை மற்றும் கூடங்குளத்தில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி
- மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
- குஜராத் – இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
- ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
- ‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
- காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி
- தீண்டாமையின் புதிய அவதாரம்
- மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம் இந்தியாவின் அடிமைத்தனம்
- டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?
- புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
- ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











