அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 6 | ஏப்ரல், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
-
- தலையங்கம்: அணு உலைகளை விட ஆபத்தானவை!
- அணு உலை அல்லது சிறை!
- ஐ.நா.தீர்மானம்: சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்திய நரி!
- அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிசமயமாகும் அரசு!
- தமிழ்த்தேசத்தின் பெயரால் பாசிச இனவெறி!
- பட்ஜெட்: செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!
- வர்க்க ஒற்றுமையுடன் முன்னேறும் ஓசூர் தொழிலாளர் போராட்டம்
- மின்சார சந்தையை வட்டமிடும் பணந்தின்னிகள்
- மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!
- கொத்தடிமைத் தொழிலாளர் அவலம்: வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!
- அணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!
- தண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!
- விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











