அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 3 | ஜனவரி, 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
-
-
- தலையங்கம்: சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!
- “ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தைத் தடை செய்! அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்!!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் - சாதிய அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
- கோபாலகிருஷ்ணன், பிரியா படுகொலைகள்: வன்னிய சாதிவெறிக்குப் பலியான இளந்தாரிகள்
- பொய்கள்-அவதூறுகளால் உண்மையை மறைத்துவிட முடியாது!
- வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!
- குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம்
- நேரடிப் பணப்பட்டுவாடா திட்டம்: பட்டினிச் சாவுக்கான நுழைவுச்சீட்டு!
- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சட்டத் திருத்தம் தீர்வாகுமா?
- நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!
- படிக்கட்டுப் பயணப் படுகொலைகள்: அரசே குற்றவாளி!
- சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: எதிர்தரப்பின் யோக்கியதை என்ன?
-
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











