மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி

தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி | இடம்: கூடு, வடபழனி

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி

“மாபெரும் ஆயுதம்”

தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி
இடம்: கூடு, வடபழனி

வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது

நிகழ்ச்சி நிரல்

தலைமை
தோழர் அமிர்தா,
மக்கள் அதிகாரக் கழகம் மாநிலப் பொருளாளர்.

கொள்கை அறிக்கை வெளியிடுபவர்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மக்கள் அதிகாரக் கழகம் மாநில பொதுச் செயலாளர்

பெறுபவர்
தோழர் திருமுருகன் காந்தி,
மே 17 மாநில ஒருங்கிணைப்பாளர்.

கொள்கை அறிக்கை விளக்க உரை
தோழர் வினோத்,
மக்கள் அதிகார கழகம் மாநில அமைப்பு இணைச் செயலாளர்

கருத்துரை
தோழர் பிஸ்மில்லா கான்,
தலைமை கழக பேச்சாளர் மனித நேய மக்கள் கட்சி

முன்னிலை

தோழர் ம.முகமது இஸ்மாயில்,
துணை பொதுச்செயலாளர் வெல்ஃபேர் கட்சி – தமிழ்நாடு

தோழர் வேலுமணி,
மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் – விசிக

தோழர் அ. அப்துல் ஷபீக்,
வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி

தோழர் புளியந்தோப்பு மோகன்,
அம்பேத்கரிய செயற்பாட்டாளர்

நன்றியரை
தோழர் பிரியா,
மக்கள் அதிகாரக் கழகம் மாவட்ட பொருளாளர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க