மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி

நாள்: 01.06.2025 | நேரம்: காலை 10 மணி | இடம்: AICCTU தொழிற்சங்கம் அலுவலகம், பீச் ரோடு, தூத்துக்குடி

”மாபெரும் ஆயுதம்”

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை
வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி

நாள்: 01.06.2025 | நேரம்: காலை 10 மணி

இடம்: AICCTU தொழிற்சங்கம் அலுவலகம், பீச் ரோடு, தூத்துக்குடி

நிகழ்ச்சி நிரல்

தலைமை:
தோழர் தாளமுத்து செல்வா,
தூத்துக்குடி மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

கொள்கை அறிக்கை விளக்கவுரை:
தோழர் தமிழ் வேந்தன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

கருத்துரை:

தோழர் முருகன்,
தூத்துக்குடி மாவட்ட பொருப்பாளர்,
CPI(ML).

தோழர் சார்ல்ஸ்,
தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர்,
சமுத்துவ வழக்கறிஞர்கள் அணி, விசிக.

தோழர் அருண்,
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்,
மே 17 இயக்கம்.

நன்றியுரை:
தோழர் சந்துரு,
தூத்துக்குடி மாவட்ட பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

அனைவரும் வாரீர்!

முகநூல் நேரலை செய்யப்படும்

மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க