வினவு செய்திப் பிரிவு
தர்மபுரி: ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் எஸ்.பட்டி கிராமம்
1500 குடும்பங்கள் வசிக்கும் எஸ்.பட்டி கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.
Feb 21: Tamilnadu’s Cultural Grand Fest | Pamphlet
Date: February 21, 2026 | Place: Thamukkam, Madurai.
நெல்லையில் சாதி வெறியால் மற்றுமொரு ஆணவப்படுகொலை!
ரேவதியின் அண்ணனும், சிவமதியின் தாய்மாமனுமான பழனி என்பவர் இந்த மரணத்தில் சந்தேகப்படும்படியான முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். இவர்தான் சிவமதியின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் சிவமதியிடம் “ஒரு பள்ளப் பயலுக்கு உன்னைக் கட்டிவைக்க நான் சம்மதிக்க மாட்டேன்” என கூறியதை சிவமதியின் போன் மூலம் நேரடியாகவே கிருஷ்ணன் கேட்டுள்ளார்.
கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!
2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.
நெல்லையில் மீண்டும் ஆணவப்படுகொலை! | களத்தில் தோழர்கள்
நெல்லையில் மீண்டும் ஆணவப்படுகொலை! | களத்தில் தோழர்கள்
https://youtu.be/7PjzMuN6NnI
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
காதல் சரி என்றால் சாதி தப்பு | பெருமாள் முருகன்
என் மாணவர்கள் கிராமத்திலிருந்து வருபவர்கள். அங்கே காதல் தப்புத்தான். காதல் சரி என்றால் சாதி தப்பு. சாதி சரி என்றால் காதல் தப்பு. இதுதானே ரகசியம். காதலுக்கும் சாதிக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அந்தப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு இப்போதும் ‘காதலிக்கலாமா?’ என்பதே ஐயமாக இருக்கிறது. ‘காதலிக்கலாம்’ என்பதே என் பதில்.
உதயமாகிறது முற்போக்குப் பண்பாட்டிற்கானதொரு புதிய இணையதளம்!
புரட்சிகர, முற்போக்கு அரசியல், பண்பாட்டிற்கான முதல் கலைக்களஞ்சிய இணையதளமாக, பெருவிழா.காம் இருக்கும் என்று கருதுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்விணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.
பல்கலைக்கழகத்தில் சாதிவெறி – நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு | தோழர் மருது
பல்கலைக்கழகத்தில் சாதிவெறி -
நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு | தோழர் மருது
https://youtu.be/7PgpN4-2Rks
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
விதை மசோதா: இந்திய விதை சந்தையைக் கைப்பற்றும் கார்ப்பரேட்கள்
பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 1966ஆம் ஆண்டு விதைச் சட்டத்தை பாசிச பா.ஜ.க. அரசு மாற்றியமைக்க உள்ளது. அதன் பொருட்டு வரைவு விதைச் சட்ட மசோதா, 2025-ஐ...
பிப். 21: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | மேம்படுத்தப்பட்ட துண்டறிக்கை
நாள்: பிப்ரவரி 21, 2026 | இடம்: தமுக்கம், மதுரை
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | மேம்படுத்தப்பட்ட துண்டறிக்கை
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைத்து நடத்தும் “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” பிப்ரவரி 21ஆம் தேதி மதுரை...
காசா: சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்த இஸ்ரேல் அரசு
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் இயங்கி வந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடை செய்துள்ளது இனவெறி பிடித்த இஸ்ரேல். இது அப்பட்டமான சட்ட மீறலாகும் என ஐ.நா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகாசி மாணவி சோலைராணி தற்கொலை: தனியார் கல்வி வியாபாரிகளின் ‘ஒழுக்கப் பயங்கரவாதம்’!
எந்த ஒரு முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் மாணவியை இழிவுபடுத்தி, தவறே இல்லாத ஒரு விசயத்திற்கு மன்னிப்பு கேட்க நிர்ப்பந்தித்து, மாணவியையும் அவரது தாயாரையும் அலைக்கழித்த கல்லூரி நிர்வாகமே முதல் குற்றவாளி!
சிவகாசி மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகமே குற்றவாளி! | தோழர் அறிவு
சிவகாசி மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகமே குற்றவாளி! | தோழர் அறிவு
https://youtu.be/90t7sdU-ius
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பிப். 21: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | துண்டறிக்கை
நாள்: பிப்ரவரி 21, 2026 | இடம்: தமுக்கம், மதுரை














