Tuesday, February 10, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4486 பதிவுகள் 3 மறுமொழிகள்
மங்காத்தா வினவு

மங்காத்தா – திரை விமர்சனம் | மீள்பதிவு

விநாயகர் சதுர்த்தி நாளில், விநாயக் என்ற பெயரில் அஜித் நடிக்க, விநாயகர் ஊர்வலங்களுக்கு பிரபலமான மும்பையில் நடக்கும் மங்காத்தாவின் கதை என்ன? பணம், பணம், பணம். காதல், நட்பு, பாசம், குடும்பம் எல்லாவற்றையும் விட பணம். எந்த வழியிலாவது, என்ன செய்தாவது, எப்படியாவது பணம். ஏன்?

திருவள்ளூர்: ‘சாதி மாறி திருமணம் செய்ததால் புறக்கணிப்பு’

"வேலைக்குப் போனால் தான் வீட்டில் சாப்பாடு சாப்பிட முடியும். நான் சாதி மாறி திருமணம் செய்ததால் தொடர்ந்து பிரச்னை நீடிக்கிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை" என்கிறார் பிரேம்குமார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | தோழர் மருது

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 1 https://youtu.be/5WQu7h1yT6o *** இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 2 https://youtu.be/d7_a3MlOavA *** இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 3 https://youtu.be/g4y3sDwML4k *** இந்தி திணிப்பு எதிர்ப்பு...

ஜன. 27: என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எதிராக பேரணி | ஆர்ப்பாட்டம்

பேரணி - பழைய பேருந்து நிலையம், மந்தாரக்குப்பம், நெய்வேலி, கடலூர். ஆர்ப்பாட்டம் - என்.எல்.சி. நிர்வாக அலுவலகம் சுரங்கம் -II முன்பு நாள்: 27-1-2026 10.00 மணி

தமிழ்நாடு பேரிடர் நிதியை முடக்கும் மோடி அரசு

தமிழ்நாடு அரசு தனது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதனை காது கொடுத்து கேட்கக் கூட மோடி அரசு தயாராக இல்லை. தமிழ்நாடு அதீத வருவாய் வழங்கினாலும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காமல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கி மோடி அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது.

இந்துத்துவத்தின் எழுச்சியும் பெருகும் செல்வக் குவிப்பும்

கார்ப்பரேட் - இந்துத்துவக் கூட்டணியின் விளைவாக, அடித்தட்டு வர்க்கங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. அவர்களின் வாழ்க்கை, அதிகரித்து வரும் வறுமையாலும் பசியாலும் சூழப்பட்டுள்ளது.

காசா: அமைதி வாரியம் எனும் பெயரில் சமாதி வாரியம்

காசாவிற்கான, 'அமைதி வாரியத்தில்' இஸ்ரேலிய ஆதரவாளர்களும் பெரிய கார்ப்பரேட் முதலைகளும் குழுமியுள்ளனர். பாசிஸ்ட் டிரம்ப் இதற்கு முன்பு முன்மொழிந்த “மத்தியக் கிழக்கின் ரிவேரியா” (Riveria of the Middle East) திட்டத்தை அமல்படுத்தி காசாவை கார்ப்பரேட்டுகளின் சொர்க்கபுரியாக மாற்றுவதற்கே இந்த ‘அமைதி வாரியம்’ செயல்படப் போகிறது என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

கறிக்கோழி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் சிவகாமு

கறிக்கோழி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! தோழர் சிவகாமு https://youtu.be/vNl04eKHNYo காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ரோகித் வெமுலா சட்டம்: எதிர்க்கட்சிகளின் அக்கறையின்மை

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் 2025-ஆம் ஆண்டுதான் “கர்நாடகா ரோகித் வெமுலா மசோதா – 2025” வரைவை தயாரித்துள்ளது. ஆனால், இவை இன்னும் சட்டமாக்கப்படவில்லை. தெலுங்கானா காங்கிரஸ் அரசு வரைவு மசோதாவை தயாரிக்கும் நிலையில்தான் உள்ளது. பிற எதிர்க்கட்சிகள் இதுகுறித்து வாய் திறப்பதே இல்லை.

மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!

இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் உழைக்கும் மக்கள், நாளை அனைத்து இரயில்களையும் தூரத்தில் நின்று பார்க்கும் நிலைமையை மெல்ல நம் கண்முன்னேயே உருவாக்கி வருகின்றது மோடி அரசு.

காசா: கடுங்குளிருக்கு குழந்தைகளை பலியிடும் இனவெறி இஸ்ரேல்

இரத்தவெறி பிடித்த இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் போதுமான வசதியின்றி, தங்கள் கண்முன்னே பெற்றக் குழந்தைகளையும் உறவினர்களையும் பலிக் கொடுத்து வருகின்றனர்.

உ.பி.: ‘லவ் ஜிகாத்’ பொய்க் குற்றச்சாட்டில் மாணவர்கள் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, பாசிச பா.ஜ.க. கும்பல் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் ‘லவ் ஜிகாத்’, ‘மதமாற்றம்’, ‘பசு வதை’ ஆகிய பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கப்பரிவார கும்பல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒடிசா: இந்து ராஷ்டிரத்தின் புதிய பரிசோதனைக் கூடம் – ரத்த ஆறும் காவிப் பயங்கரமும்

2024-இல் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இம்மாநிலம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும், இந்துராஷ்டிர பரிசோதனைக் கூடமாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

வெனிசுலா மீது பல பத்தாண்டுகளாகத் தொடரும் அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிறுவ எந்த எல்லைக்கும் செல்லும். போர்வெறி பிடித்த அமெரிக்க ஓநாய்களின் இரத்த வெறியால் ஈராக் முதல் வெனிசுலா வரை மக்கள் செத்து மடிக்கின்றனர். ஈராக் மீதான சட்டவிரோத போரில் பத்தாண்டில் பத்து இலட்சம் மக்களை அமெரிக்கா கொலை செய்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்.