வினவு செய்திப் பிரிவு
பீகார் தேர்தல் பிரச்சாரம்: தமிழர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் மோடி! | தோழர் அமிர்தா
பீகார் தேர்தல் பிரச்சாரம்:
தமிழர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் மோடி! | தோழர் அமிர்தா
https://youtu.be/308bG62AS_I
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மேற்கு வங்கம் “சத் பூஜை”: பண்டிகைகளில் கலவரத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.
பண்டிகைகளை கலவர நோக்கத்தோடு பயன்படுத்தும் காவிக் கும்பல் மேற்கு வங்கத்தில் தற்போது சத் பூஜையின் போது இறைச்சிக் கடைகளை மூடக் கோரியும் அதன்மூலம் கலவரத்தைத் தூண்டவும் முயன்று வருகிறது.
முறையற்ற நெல் கொள்முதல்: விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை
முறையற்ற நெல் கொள்முதல்:
விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை
https://youtube.com/watch?v=ekvndpvsZdM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகள் மீதான பாலியல் சீண்டலை நியாயப்படுத்தும் பா.ஜ.க. அமைச்சர்!
“ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். பயிற்சியாளரிடமும் கூட சொல்லவில்லை. அவர்களது பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.”
“தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு: சென்னைப் பல்கலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி | தோழர் தீரன்
“தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு:
சென்னைப் பல்கலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி | தோழர் தீரன்
https://youtu.be/8osR0qjPUyw
***
சென்னைப் பல்கலை “தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு:
நீதிமன்ற ‘அறிவுரை’ எத்தகையது? | தோழர் தீரன்
https://youtu.be/jQIvpIKGEc4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில்...
முறையற்ற நெல் கொள்முதல்: விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவதன் அங்கம்
நெல் கொள்முதல் செய்யப்படும் இடத்திலிருந்து மையக்கிடங்குகளுக்கு 48 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விட வேண்டும் என்று அரசு உத்தரவு இருக்கிறது. ஆனால் மாத கணக்கில் வெயிலிலும் மழையிலும் நனைந்து நெல் மூட்டைகள் முளைத்து கெட்டுப் போகும் வரை அதைப்பற்றி எந்த பதட்டமும் இன்றி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | தோழர் குருசாமி
தமிழ்நாடு அரசே!
நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | தோழர் குருசாமி
https://youtu.be/WjmxmqaSNLQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
யார் தோற்றார்கள், நக்சல்பாரிகளா? — எனில், யார் வென்றார்கள்? | ஹிமான்ஷு குமார்
அரசின் கொள்ளையை எதிர்த்துச் சவாலாக நின்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டால், அதன் இயற்கையான விளைவானது அதிகரித்த கொள்ளையும், அடக்குமுறையும், துன்பமும்தான்.
தமிழ்நாடு கனமழை: களத்தில் தோழர்கள் | Liveblog
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு...
தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவு – மக்கள் கல்வி கூட்டியக்கம் கண்டனம்
நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையை இம்மி பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் முயற்சியே இது. இதன்படி தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விருப்பப்பட்டால் பல்கலைக்கழகமாகத் தங்களை மாற்றிக் கொள்ளலாம்.
திருப்பரங்குன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பு: மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
திருப்பரங்குன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பு:
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! | தோழர் இராமலிங்கம்
https://youtu.be/4QJ5bAKg_5M
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தஞ்சாவூர்: பாதுகாப்பாக நெல்லை சேமிக்க மறுக்கும் அரசு | தோழர் வெற்றிவேல் செழியன்
தஞ்சாவூர்: பாதுகாப்பாக நெல்லை சேமிக்க மறுக்கும் அரசு
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/xLlReoBPRbQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன்
நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை
மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/wCAOjx8ljsQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது! | கவிதை
இலங்கையின் நடுக்கும் குளிரில்,
நடுநிசியின்
பசி தின்னும் பொழுதில்,
எம் வயிற்றின் பசிக்காகவும்,
உம் நாக்கின் ருசிக்காகவும்,
மீன் கவ்விய வாடையுடன்,
கரையோரம் வலைகளைப் பின்னி
பழகிய கரங்கள் இப்போது,
வலியின் சொற்களை,
இரத்தம் கவ்விய கொடுமையின் வாடையுடன்,
சிறைக் கம்பிகளுக்குள் இருந்து
பின்னி அனுப்பும்
தமிழ் மீனவனின் கண்ணீர்த்...
இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக் கூட்டம் | நெல்லை
அக்டோபர் 12 அன்று நெல்லை சமாதானபுரம் ஏ.டி.எம்.எஸ். மகாலில் சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
தோழர் ஓவுராஜ், மக்கள் அதிகாரக் கழகம்; தோழர் V.S.அப்துல் கையூம், மாநகர துணைச்...















