வினவு செய்திப் பிரிவு
திருப்பரங்குன்றம்: தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி | போராட்டத்திற்கு அறைகூவல்
திருப்பரங்குன்றம்: தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி
| போராட்டத்திற்கு அறைகூவல்
https://youtu.be/qTih46ODe0o
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மதுரை: அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கப் போராட்டம் – கைது | குருசாமி எழுச்சி உரை
மதுரை: அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கப் போராட்டம் - கைது
| குருசாமி எழுச்சி உரை
https://youtu.be/jfjoQzjA7Qo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கருப்பு வெள்ளியன்று அமேசான் தொழிலாளர்களின் “மேக் அமேசான் பே” ஆர்ப்பாட்டங்கள்
அமேசான் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து ஆண்டுதோறும் கருப்பு வெள்ளியன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமேசான் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் கோருவது உணவா? உரிமையா?
தமது உரிமைகளுக்காக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே வாயில் உணவு தருகிறேன் என்பது தி.மு.க அரசின் அருவருக்கத்தக்க செயலாகும்.
நூல் அறிமுகம் – செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்
செயற்கை நுண்ணறிவைப் பற்றி, பல அறிமுக நூல்கள் வந்தாலும், அதனை மார்க்சியக் கண்ணோட்டத்தில், உற்பத்தி முறையில் செயல்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு விரிவான ஆய்வு நூல் இதுவரை வரவில்லை. அந்தத் தேவையை ஈடு செய்யும் வகையில், ஈரோட்டைச் சேர்ந்த “இடது பதிப்பகம்”, “செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்” என்ற “இடது சிற்றிதழின்” சிறப்பிதழாக இந்நூலைக் கொண்டுவந்துள்ளது.
காஷ்மீர்: புல்டோசர் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்லாமியருக்கு நிலம் கொடுத்த இந்து!
“அர்வாஷின் 2,700 சதுர அடி வீடு இடிக்கப்பட்டால், நாங்கள் 5,400 சதுர அடி வீடு கட்டிக்கொடுப்போம். சகோதரத்துவம் வளர வேண்டும். இந்து - இஸ்லாமியர் என்ற வெறுப்பு அரசியலை எத்தனை காலம்தான் நாம் சகித்துக் கொள்வது” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார், நிலம் கொடுத்து உதவிய குல்திப் சர்மா.
திருப்பரங்குன்றம்: சுரங்கநடைபாதைக் கேட்கும் மக்கள் | வஞ்சிக்கும் மோடி அரசு
மதுரை திருப்பரங்குன்றம் ரயில்நிலையம்
தண்டவாளத்தைத் தாண்டும் அவலம்
சுரங்கநடைபாதைக் கேட்கும் மக்கள்
வஞ்சிக்கும் மோடி அரசு
https://youtu.be/OuOvHoXS76E
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாட்டில் SIR – பா.ஜ.க-வின் சதியைத் தடுக்க என்ன வழி? | தோழர் வெற்றிவேல் செழியன்
தமிழ்நாட்டில் SIR
பா.ஜ.க-வின் சதியைத் தடுக்க என்ன வழி?
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/fmvHVG1r1B8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | தற்போதைய நிலை என்ன?
திருப்பரங்குன்றம்:
கார்த்திகை தீபம் - கலவர முயற்சி
தற்போதைய நிலை என்ன?
https://youtu.be/xF7jz2m69Sw?si=j-7uRdnfALaRjyJD
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | போலீஸ் ஆணையரிடம் புகார்
திருப்பரங்குன்றம்:
கார்த்திகை தீபம் - கலவர முயற்சி
போலீஸ் ஆணையரிடம் புகார்
https://youtu.be/kt3_02mbHzg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தத்துவார்த்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எங்கெல்சு | லெனின்
சமூக-ஜனநாயகவாதத்தின் மகத்தான போராட்டத்தின் இரண்டு (அரசியல் வகைப்பட்டது, பொருளாதார வகைப்பட்டது எனும்) வடிவங்களை அங்கீகரிப்பது நம்மிடையே ஃபேஷனாக உள்ளதே, அதுபோல், செய்யவில்லை எங்கெல்சு; அவர் மூன்று வடிவங்களை அங்கீகரிக்கிறார், முதலில் சொன்ன இரண்டு வடிவங்களுக்குச் சமமாகத் தத்துவார்த்தப் போராட்டத்தை வைக்கிறார்.
காஷ்மீர்: சி.ஆர்.பி.எஃப் தளம் அமைக்க அழிக்கப்படும் காப்புக்காடுகள்
உள்ளூர்வாசிகள், தங்களது இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “பசுமை மண்டல” (green zone) பகுதியில் நிலப் பயன்பாட்டு முறையை மாற்றுவது என்பது மேற்கு இமயமலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய மலைகளை (eco-fragile hills) பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
எங்கெல்ஸ் 205வது பிறந்தநாள்
எங்கெல்ஸ் 205
மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறை இருந்தபோதிலும் வேகமாக இடையறாது மேன்மேலும் வலுவடைந்த ஜெர்மன் சோசலிஸ்டுகளும், அதே...
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் – நினைவேந்தல் | தெருமுனைக் கூட்டங்கள்
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் - நினைவேந்தல்
தெருமுனைக் கூட்டங்கள்
சென்னை
https://youtu.be/9tFA5EAdvBQ
புதுச்சேரி | கள்ளக்குறிச்சி
https://youtu.be/1fPyVeMd8EU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை | தோழர் வெற்றிவேல் செழியன்
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/0Gy5walPH-0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram














