வினவு செய்திப் பிரிவு
மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் (NExT) தேர்வு!
நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு வழிபாட்டுத் தலங்களைக் குறிவைக்கும் வலைத்தளம்: நெல்லையில் ம.அ.க., ஜனநாயக சக்திகள் மனு!
தமிழ்நாட்டை இலக்கு வைத்திருக்கும் பாசிசக் கும்பலின் வெறியாட்டம் தொடரும் என்பதற்குச் சாட்சிதான் “ரிக்லைம் டெம்பிள்ஸ்” வலைத்தளத்தின் வாயிலாகப் பல நூறு வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்திருப்பதென்பது.
திருப்பரங்குன்றம்: நீதிமன்றமே பி.ஜே.பி-யின் கிளையாக மாறியுள்ளது | தோழர் வெற்றிவேல் செழியன்
திருப்பரங்குன்றம்: நீதிமன்றமே பி.ஜே.பி-யின் கிளையாக மாறியுள்ளது
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/FpJw9OqRQ1s
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பீகார்: இஸ்லாமிய வெறுப்பால் நிகழ்த்தப்பட்ட கும்பல் படுகொலை!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மக்கள் மத்தியில் எவ்வளவு குரூரமான மனநிலையையும் இஸ்லாமிய வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஹூசைனின் படுகொலை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. கை, கால்கள் உடைக்கப்பட்டு, காது மற்றும் விரல் நுனிகள் வெட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ கட்டமைப்பு
முதலாளித்துவ பொருளாதாரவாதிகளே பணக்காரர்கள் மீது வரி விதிப்பதால் மட்டுமே நிலைமையைச் சீர்செய்ய முடியும் எனக் கூறுவது நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பாதையில் பயணிப்பதே உலக மக்களை விடுவிக்கும்.
பாண்டி கோவில் கிடா வெட்டு சுகாதாரக் கேடா? தமிழர் மரபில் கை வைக்கும் சங்கிகள்!
பாண்டி கோவில் கிடா வெட்டு சுகாதாரக் கேடா?
தமிழர் மரபில் கை வைக்கும் சங்கிகள்! | தோழர் இராமலிங்கம்
https://youtu.be/qoJG32KeWi8
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அரசு ஊழியர்களுக்கு மரணப் பொறியாகும் எஸ்.ஐ.ஆர்.
“ஸ்பெக்ட் ஃபவுண்டேஷன்” (SPECT Foundation) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையானது, ஆறு மாநிலங்களில் குறைந்தது 33 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தற்கொலை மற்றும் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டமும் தி.மு.க. அரசின் துரோகமும்!
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டதின் கீழ் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருவதை தி.மு.க. அரசு பெருமையாக முன்னிறுத்தி வருகிறது. ஆனால், அந்த காலை உணவுத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் துரோகமிழைத்து வருகிறது.
SIR பணிச்சுமையால் ரயில் முன் பாய்ந்து பி.எல்.ஓ. தற்கொலை
எதார்த்தத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திற்குள் வேலைகளை முடிக்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது என நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். மேலும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப் படுவதும் அம்பலமாகி வருகிறது.
எஸ்.ஐ.ஆர். பயங்கரவாதம்!
வாக்காளர் பட்டியல் "சிறப்பு தீவிர திருத்தத்தின்" (SIR) அபாயம், பாசிச பா.ஜ.க. கும்பலின் நோக்கம் மற்றும் பரந்துவிரிந்த திட்டம் குறித்து வினவு வலைத்தளத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
SIR பணிச்சுமை, மிரட்டல், நள்ளிரவு அழைப்பு: குஜராத் பி.எல்.ஓ-கள் போராட்டம்
வேலைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு காலக்கெடு நிர்ணயித்து, அவ்வாறு முடிக்காவிட்டால் தங்கள் மீது பணி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் கூறி இப்போராட்டத்தை நடத்தினர்.
உத்தரப்பிரதேசத்தில் பி.எல்.ஓ-கள் தற்கொலை: பாசிச பா.ஜ.க-வின் பச்சைப் படுகொலை!
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை நீக்க வேண்டும் என்று பி.எல்.ஓ. அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். இதனை செய்யாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் மிரட்டப்பட்டு வந்தனர். இந்த அழுத்தத்தால் எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கியதிலிருந்து தற்போதுவரை 40-க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ-கள் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப்பிரதேசம்: எஸ்.ஐ.ஆர்-இல் புதிய மோசடி
பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில் எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்ளும் பி.எல்.ஓ. பணியாளர்களின் உதவியாளர்களாக ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க-வின் உறுப்பினர்களை நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
SIR – தொடரும் பி.எல்.ஓ-களின் தற்கொலைகள்: பா.ஜ.க-வும், தேர்தல் ஆணையமுமே குற்றவாளிகள்
பாசிச ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலின் அங்கமாக மாறிப்போயுள்ள தேர்தல் ஆணையத்தின் தான்தோன்றித்தனமான, எதேச்சதிகாரமான அணுகுமுறைகள்தான் வாக்குச்சாவடி ஊழியர்களின் ‘மரண’ங்களுக்குக் காரணம் என்பதை உத்தரப் பிரதேச நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
🔴LIVE: நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் நினைவேந்தல் கூட்டம் | சென்னை
தேதி: 07.12.2025 | நேரம்: மாலை 05.00 மணி
இடம் : எஸ்.பி.எஸ் (SPS) திருமண மண்டபம், சைதாப்பேட்டை















