வினவு
மேகி நூடுல்ஸ் – பால வித்யா மந்திர் – டி.எஸ்.பி தங்கவேல்
மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை! தனக்குத்தானே விதித்துக்கொண்ட கடமைகளைக் கூட நிறைவேற்றாத இந்த அரசுக் கட்டமைவை இனியுமா நாம் முதுகில் சுமக்க வேண்டும்?
பா.ஜ.கவின் ராய்ப்பூரில் ஏழைகளுக்கு இடமில்லை !
ஈஷ்வர் நிர்மல்கரின் 5 பேர் கொண்ட குடும்பம் இந்த வரையறைக்குள் வருகிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, மாதம் ரூ 5,000 சம்பாதிப்பது கூட இழுபறியாகத்தான் இருக்கிறது.
குற்றம், பின்னடைவு, வம்புமணி – கேலிச்சித்திரம்
முதலமைச்சர் ஆவது ஐயாவின் ஆணை சின்னைய்யாவின் ஆசை வன்னியனின் கடமை
சென்னை சுருட்டல் கிங்ஸ், ராஜஸ்தான் ராஸ்கல்ஸ் – கேலிச்சித்திரங்கள்
ஐ.பி.எல் சூதாடிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது தடை
நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !
மேகியில் கலந்திருக்கும் மோனோ சோடியம் குளூட்டமைட் மற்றும் காரீயம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கிய நிலையில் அவர்கள் மீண்டும் வருவார்கள் – அவர்களை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும்.
கடலூர்: எங்கள் மண், எங்கள் மக்கள், சைமா கும்பலே வெளியேறு !
போராட்டங்கள் அனைத்தும் மனுபோட்டும், மண்டியிட்டும், சட்டத்தின் படியும் நடத்தி பார்த்தாச்சி. இனி இந்த அரசையும், நீதித்துறையையும், சட்டத்தையும், கட்சிகளையும் நம்பிப் பலனில்லை.
பென்னாகரம்: கல்லூரி முதல்வர் அநீதியை எதிர்த்த தோழர்களுக்கு சிறை
ஏழை மாணவர்களிடம் தண்டம் வசூலித்தல், மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரின்சிபல் செல்வவிநாயகத்தை இடைநீக்கம் செய்!
சுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக்ஷன் சினிமா!
வெற்றுச் சவடால்களால் தன்னை தேசபக்த நாயகனாகச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்ட மோடியின் "எல்லை தாண்டிய தீவிரவாத எதிர்ப்பு" சினிமா வந்த வேகத்திலேயே டப்பாவுக்குள் சுருண்டு விட்டது.
இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்
கோலா பானங்களின் மீதான ’தடைக்கு’ என்ன நேர்ந்ததோ அதே தான் நெஸ்லே மேகியின் மீதான கண்துடைப்பு ‘தடைக்கும்’ நேரும்.
பாங்காக் சமஸ்கிருத மாநாடு – குறுஞ்செய்திகள்
நாட்டில் உள்ள ரேஷன் கடைகளை மூடி விட்டு சமஸ்கிருத டியூஷனை ஆரம்பித்தால் எல்லாப் பிரச்சினைகளும் நொடியில் தீர்ந்து விடுமாம்.
சாட்சிகளைக் கொல்லும் சாமியார் ஆசாராம் பாபு – குறுஞ்செய்திகள்
சொந்தக் கல்லூரியையே காயலான் கடை போல நடத்திக் கொண்டு ஏழை பெற்றோர்களின் பணத்தை அபேஸ் செய்யும் விஜயகாந்த் என்ன தைரியத்தில் தமிழக கல்வியின் தரம் குறித்து கவலைப்படுகிறார்?
கிரீஸ் மக்கள் மீது தொடரும் ஏகாதிபத்திய தாக்குதல்
"என்ன நடந்தாலும் சரி, பூரா தொகையையும் ஒரு பைசா விடாம எண்ணி கீழ வைக்கணும்" என்று சொல்கின்றன ஐரோப்பிய மத்திய வங்கியும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சர்வதேச நாணய நிதியமும்.
தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி
அரசு வங்கிகளுக்குத் தேவையான நிதியைத் தர மறுப்பதன் மூலம், அவற்றைக் குறுக்கு வழியில் தனியார்மயமாக்க முயலுகிறது, மோடி அரசு.
வெட்டிப் பேச்சு விடிஞ்சா போச்சு – குறுஞ்செய்திகள்
ஒரு மனிதன் நல்லவனா, கெட்டவனா, பாதிக்கப்பட்டவனா என்பதையெல்லாம் விட அவன் அழகுள்ளவனாக இருப்பதே முக்கியம். - வினவு ஃபேஸ்புக் குறுஞ்செய்திகள்
அறிவுத்துறையினரை வதைக்கும் அரசு பயங்கரவாதம்!
சிறையில் ராஜ உபச்சாரம் செய்ததோடு, ஊழல் குற்றவாளி ஜெயலலிதா - சசிகலா கும்பலை விடுதலை செய்யும் அரசும் நீதித்துறையும் சிறைத்துறையும், மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவை கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சிறையலடைத்து வதைக்கிறது.















