-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
இரயில்வே: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மறுக்கும் மோடி அரசு!இரயில்வே: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மறுக்கும் மோடி அரசு! சாந்தக்குமார், மக்கள் அதிகாரம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு | துண்டறிக்கை
ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு | துண்ட […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
ஹமாஸ் ராணுவத் தலைவர் படுகொலை: இனவெறி தலைக்கேறிய இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தலைவரான யாகியா சின்வரை (Yahya Sinwar) அக்டோபர் 17 அன்று இஸ்ரேல் ராணுவம் படுகொலை செ […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
‘தூக் ஜிகாத்’ சட்டம்: இஸ்லாமியர்களின் மீதான மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான ஆளும் பாஜக அரசானது அக்டோபர் 15 ஆம் தேதியன்று உணவில் எச்சில் து […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் குற்றமில்லையாம் – இந்துராஷ்டிர நீதிமன்றத்தின் (அ)நீதி!
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்புவது மத நம்பிக […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
பா.ஜ.க-வின் புல்டோசர் பயங்கரவாதம் – இந்திய மக்களை எதிர்நோக்கியிருக்கும் பேரபாயம்
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பசுவளைய மாநிலங்களிலும் பா.ஜ.க. கும்பல் ஆளும் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
உயரும் அம்பானி-அதானி சொத்துக்கள்! உயரும் நாட்டு மக்களின் வறுமை! | தோழர் சாந்தக்குமார்உயரும் அம்பானி-அதானி சொத்துக்கள்! உயரும் நாட்டு மக்களின் வறுமை! தோழர் சாந்தக்குமார், மக்கள் அதிகாரம். காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமை | SC-ST ஆணையத்தில் புகார் | வீடியோமனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமை SC-ST ஆணையத்தில் புகார் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை: வறுமையில் உழலும் 110 கோடி மக்கள்
உலகம் முழுவதும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள், மிக மோசமான வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என ஐ.நா. வளர்ச […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
டாடாவிற்காக இரக்கப்பட ஏனோ எங்களால் முடியவில்லை | கவிதை
டாடாவிற்காக இரக்கப்பட ஏனோ எங்களால் முடியவில்லை டாடாவின் நாய் “கோவா” கலங்கியது என்று ஆளும் வர் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
ஓராண்டில் ₹6 லட்சம் கோடி கொள்ளையடித்த அம்பானி-அதானி கும்பல்
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் போர்ப்ஸ் (Forbes) இணையதளம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதியன்று 2024- […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
நாடு முழுவதுமுள்ள மதரசாக்களை மூடத்துடிக்கும் மோடி அரசு!
ஒன்றிய மோடி அரசின் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR – National Commission f […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
பாரதியார் பல்கலைக்கழகம்: பட்டமளிப்பு விழா மேடையில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய மாணவர்!
அக்டோபர் 14 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மாணவர் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
கடும் மழையால் அவதிப்படும் ஆவாரம்பாளையம் மக்கள் | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்கடும் மழையால் அவதிப்படும் ஆவாரம்பாளையம் மக்கள் | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
அக். 26: எல்.பி.ஜி. டெலிவரி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்
நம் ஒவ்வொருவர் வீட்டிலும் மின்சாரத்தைப் போன்றே அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்று எரிவாயு உருளை. நம் நாட்டில் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
மோடியின் ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் இரயில் விபத்துகள்!
கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே பீகார் மாநிலம் தர்பங […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
சென்னை Red Alert: களத்தில் சிவப்பு அலை தோழர்கள்
சென்னை Red Alert: களத்தில் சிவப்பு அலை தோழர்கள் சென்னையில் அக்டோபர் 16-ஆம் தேதி “Red […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog
தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர் கன […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
"RED ALERT": களத்தில் தோழர்கள்
“RED ALERT”: களத்தில் தோழர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வ […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 3 months ago
21 நாள் பாலியல் சீண்டல்: தமிழ்நாட்டை உலுக்கும் விருதாச்சலம் சம்பவம்! | தோழர் மருது21 நாள் பாலியல் சீண்டல்: தமிழ்நாட்டை உலுக்கும் விருதாச்சலம் சம்பவம்! | தோழர் மருது சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
- Load More
முகப்பு வினவு செய்திப் பிரிவு







I don’t think the clouds are weakening a bit. It converging more and more and staying still. This is not to panic anyone. Looks like the break in rains wont be there. The clouds will converge more and more and there will be more rains atleast for 3 more hours. Hence, those who. Hence, those who came to office can leave early.Tomorrow too the rains are going to more intense too. Some stations are nearing 200 mm rainfall from mid-night in Chennai.மேகங்கள் கொஞ்சம் கூட வலுவிழப்பதாக தெரியவில்லை. அது மேலும் மேலும் குவிந்து அசையாமல் இருக்கின்றன. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அதிகமாக இருக்கும். எனவே, மழை நிற்க வாய்ப்பு இல்லையென்பதால் அலுவலகம் சென்றவர்கள் விரைந்து வீடு திருப்புங்கள்.நாளையும் மழை மேலும் வலுப்பெறும். சென்னையில் நள்ளிரவில் இருந்து சில நிலையங்களில் 200 மிமீ மழை பெய்துள்ளது.பதிவு: தமிழ்நாடு வெதர்மென்https://twitter.com/praddy06/status/1846082066234102035/
I don’t think the clouds are weakening a bit. It converging more and more and staying still. This is not to panic anyone. Looks like the break in rains wont be there. The clouds will converge more and more and there will be more rains atleast for 3 more hours. Hence, those who. Hence, those who came to office can leave early.Tomorrow too the rains are going to more intense too. Some stations are nearing 200 mm rainfall from mid-night in Chennai.மேகங்கள் கொஞ்சம் கூட வலுவிழப்பதாக தெரியவில்லை. அது மேலும் மேலும் குவிந்து அசையாமல் இருக்கின்றன. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அதிகமாக இருக்கும். எனவே, மழை நிற்க வாய்ப்பு இல்லையென்பதால் அலுவலகம் சென்றவர்கள் விரைந்து வீடு திருப்புங்கள்.நாளையும் மழை மேலும் வலுப்பெறும். சென்னையில் நள்ளிரவில் இருந்து சில நிலையங்களில் 200 மிமீ மழை பெய்துள்ளது.பதிவு: தமிழ்நாடு வெதர்மென்https://twitter.com/praddy06/status/1846082066234102035/
தரமணி – பாரதியார் தெரு
தரமணி – பாரதியார் தெருமார்பளவு தண்ணீர் நிற்கிறது. குப்பை கூளங்களுடன் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளது.
கனமழை எதிரொலி: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு | தோழர் மருதுhttps://www.youtube.com/watch?v=IEXabk5wtk4
கனமழை எதிரொலி: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு | தோழர் மருதுhttps://youtube.com/shorts/IEXabk5wtk4
“RED ALERT” களத்தில் தோழர்கள்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “RED ALERT” விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், செனையில் மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில், “மக்கள் அதிகாரம்”, “ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு” தோழர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இப்பணியை மேற்கொள்ளத் தன்னார்வலர்களின் உதவி தேவை. மேலும், நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.களத்தில் கை கோர்ப்போம்!தோழர் தீரன் : 8524029948தோழர் அமிர்தா : 7358482113தோழர் வினோத் : 8925420497
“RED ALERT” களத்தில் தோழர்கள்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “RED ALERT” விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், செனையில் மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில், “மக்கள் அதிகாரம்”, “ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு” தோழர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இப்பணியை மேற்கொள்ளத் தன்னார்வலர்களின் உதவி தேவை. மேலும், நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.களத்தில் கை கோர்ப்போம்!தோழர் தீரன் : 8524029948தோழர் அமிர்தா : 7358482113தோழர் வினோத் : 8925420497
சென்னை தரமணி பகுதியில் “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் நேரடியாக களத்திற்குச் சென்று பகுதி சூழலை ஆராய்ந்து வருவதுடன் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.தகவல் : வினவு களச்செய்தியாளர்
சென்னை தரமணி பகுதியில் “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் நேரடியாக களத்திற்குச் சென்று பகுதி சூழலை ஆராய்ந்து வருவதுடன் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.
தகவல் : வினவு களச்செய்தியாளர்
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தோழர் தீரன் தலைமையில், “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
செய்தி – புகைப்படம் : வினவு களச்செய்தியாளர்
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தோழர் தீரன் தலைமையில், “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து பால், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
செய்தி – புகைப்படம் : வினவு களச்செய்தியாளர்
களத்தில் சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள் – தரமணி, சென்னைhttps://www.facebook.com/vinavungal/videos/2794075967427883
சென்னையில் (அக்டோபர் 15) இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிக பட்சமாக மணலி புதுநகரில் 23 செ.மீ மழைப்பொழிந்துள்ளது. கத்திவாக்கத்தில் 21.2 செ.மீட்டர் மழையும் பெரம்பூரில் 21.2 செ.மீ மழையும் கொளத்தூரில் 21.1 செ.மீ மழையும் அயப்பாக்கத்தில் 21 செ.மீ மழையும் அண்ணா நகர் மேற்கில் 19.2 செ.மீ மழையும் வேளச்சேரியில் 17.8 செ.மீ மழையும் புழலில் 17.3 செ.மீ மழையும் திருவெற்றியூரில் 17.4 செ.மீ மழையும் மணலியில் 17.2 செ.மீ மழையும் பொழிந்துள்ளதாக சென்னை வானியை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் (அக்டோபர் 15) இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிக பட்சமாக மணலி புதுநகரில் 23 செ.மீ மழைப்பொழிந்துள்ளது. கத்திவாக்கத்தில் 21.2 செ.மீட்டர் மழையும் பெரம்பூரில் 21.2 செ.மீ மழையும் கொளத்தூரில் 21.1 செ.மீ மழையும் அயப்பாக்கத்தில் 21 செ.மீ மழையும் அண்ணா நகர் மேற்கில் 19.2 செ.மீ மழையும் வேளச்சேரியில் 17.8 செ.மீ மழையும் புழலில் 17.3 செ.மீ மழையும் திருவெற்றியூரில் 17.4 செ.மீ மழையும் மணலியில் 17.2 செ.மீ மழையும் பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கண்ணகி நகர் பகுதியில் சிவபு அலை கலைக் குழுவினர்https://twitter.com/vinavu/status/1846249614829408287
கண்ணகி நகர் பகுதியில் சிவப்பு அலை கலைக் குழுவினர்https://twitter.com/vinavu/status/1846249614829408287
கண்ணகி நகர் பகுதியில் சிவப்பு அலை கலைக் குழுவினர்https://twitter.com/vinavu/status/1846249614829408287
சென்னை கண்ணகி நகர் பகுதியில், தோழர் தீரன் தலைமையிலான “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள், அப்பகுதி மக்கள், இளைஞர்கள், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்களின் உதவியுடன் பால், பிஸ்கட் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை திரட்டி பகுதி மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.https://twitter.com/vinavu/status/1846249614829408287
பெரம்பூரின் பட்டாளம், சூளை பகுதியில் பால் பாக்கெட், பிஸ்கெட், பிரட் பாக்கெட் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியை சார்ந்த தோழர் ஒருவரும் உதவி புரிந்தார். https://www.facebook.com/share/p/19EhRzrKmK/
பெரம்பூரின் பட்டாளம், சூளை பகுதியில் பால் பாக்கெட், பிஸ்கெட், பிரட் பாக்கெட் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியை சார்ந்த தோழர் ஒருவரும் உதவி புரிந்தார்.https://www.facebook.com/vinavungal/posts/pfbid02nw5SLSWHnba64ZWRrQTUdW7BPffMUsoU2rNEo32b5CFaTsq2SSyFDJ1RxpnUFS1Bl