-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
பஞ்சாபில் நடைபெற்ற புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மாநாடு!
சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து மூன்று டஜனுக்கும் மேற்பட்ட ஜனநாயக அமைப்புக […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
2024 பட்ஜெட்: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, பாசிச பா.ஜ.க. மோடி 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
சுய உதவிக் குழு கடன் நெருக்கடியால் தொடரும் தற்கொலைகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த சின்னபர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கல் உடைக்கும் தொழ […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் “அகதிகள் அணி”
“பாரிஸ் 2024” ஒலிம்பிக்கில் அகதிகளை உள்ளடக்கிய ஒரு அணி பங்கேற்கிறது. “அகதிகள் அணி” பங்கேற்க […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
கூடலூர் காட்டுயானை அச்சுறுத்தல்: 14 நாட்களாகத் தொடரும் உண்ணாநிலை போராட்டம்!
நீலகிரி: கூடலூர் பகுதியில் காட்டுயானை அச்சுறுத்தலால் 14 நாட்களாகத் தொடரும் உண்ணாநிலை போராட்டம்! நீலகி […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
🔴LIVE: | மதுரை | மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தெருமுனைக் கூட்டம்
🔴LIVE: | மதுரை | மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தெருமுனைக் கூட்டம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
வங்கதேச மாணவர்களின் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்வோம்!
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது. இந்த சுதந்திரப் போரில் உயிர் துறந்தோர்களின் சந்ததியினர […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தெருமுனைக் கூட்டம் | மதுரை
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்; உரிமையைக் கேட்டால் இனி நீங்களும் பயங்கரவாதிகளே! புதிய மூன் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
உத்தரகாண்டில் பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவிக் குண்டர்கள்
கடந்த ஜூலை 14 ஆம் தேதி, உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் தங்கள் வீட்டில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் குறி வைப்பது ஏன்?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் பணியாற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி, அதில் இணைந […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் ’சிந்து-சரஸ்வதி நாகரிகம்’: போலி வாட்ஸ் அப் வதந்திகளை உண்மையாக்க எத்தனிக்கும் மோடி அரசு
ஹரப்பா நாகரிகம் என்பதை, சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்றும் குறிப்பிடலாம் என என்.சி.இ.ஆர்.டி.யின் ஆறாம் வகு […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வாதாரத்தைக் காத்திடு! | ஆர்ப்பாட்டம் | நெல்லைமாஞ்சோலை தொழிலாளர் வாழ்வாதாரத்தைக் காத்திடு! ஆர்ப்பாட்டம் | நெல்லை வீடியோவை பாருங்கள்! பகிருங்கள்!
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
காசாவில் பாதுகாப்பான இடமே இல்லை | படக்கட்டுரை
நேற்று (ஜூலை 22) காசாவில் கான் யூனிஸ்-இன் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 39 க […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
நுழைவுத்தேர்வு முடிவுகள் இரத்து: தவிக்கும் வேளாண் மாணவர்கள்
2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 படிப்புகள், அண்ணாமலை பல்கலைக்கழக […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
கர்நாடகா: வேலை நேரத்தை 14 மணிநேரமாக உயர்த்த முயற்சிக்கும் காங்கிரஸ் அரசு
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அதிக ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு 67,000க்கும் அதிகமான ஐடி நிறுவன […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
அடுத்தடுத்து வெளியாகும் நீட் முறைகேடு குறித்த ஆதாரங்கள்
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்ட தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 4,200 பேர் 600க் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
வங்கதேசம்: மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது உச்சநீதிமன்றம்
கடந்த வாரம் முதல் நடைபெற்றுவரும் நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் காரணமாக, வங்கதேச உச்ச நீதிமன்றம் சர் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
இந்தியாவில் 56 சதவிகித மக்களுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கும் அவலம்!
ஒன்றிய அரசு வெளியிட்ட குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பின் (Household consumption expenditure survey) […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
உ.பி கான்வர் யாத்திரை: நாஜிக்களின் வழிமுறையைப் பின்பற்றும் யோகி
உத்தரப்பிரதேசத்தில் “கான்வர் யாத்திரை” செல்லும் வழித்தடத்தில் இருக்கும் உணவகங்கள் மற்றும் ஸ்டால்களின் பெயர்ப்ப […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year, 1 month ago
புதுக்கோட்டை போஸ் நகர் குடியிருப்பு | அதிகார வர்க்கம் அதன் கைக்கூலிகளின் அடாவடித்தனம்புதுக்கோட்டை போஸ் நகர் குடியிருப்பு அதிகார வர்க்கம் அதன் கைக்கூலிகளின் அடாவடித்தனம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
- Load More
முகப்பு வினவு செய்திப் பிரிவு
Yes. The govt don’t care about the people. The loan apps steal data from the users and use it to harass them.