-
வினவு wrote a new post 15 years ago
வினவு குறிப்பு: சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் வ […]
-
வினவு wrote a new post 15 years ago
நேற்று வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் பழங்குடி மக்களின் தாலியறுக்கும் அநீதியை எழுதியிருந்தோம். அதில் பழங்குடி மக்களின் கடைசி நபர் இருக்கும் வரை அந்தப் போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு அச்சாரம […]
-
வினவு wrote a new post 15 years ago
நான்கு வயது குழந்தையை கொலை செய்த பூவரசியின் வாழ்க்கையில் இருக்கும் சகல அம்சங்களும் ஊடகங்களால் பரபரப்பாக விற்கப்பட்டு விட்டன. பூவரசி வந்தடைந்த முடிவிற்கு அவர் மட்டுமா, வேறு யாரும், எதுவும் காரணமாயி […]
-
வினவு wrote a new post 15 years ago
ஒரிசாவின் நியாம்கிரி மலையில் டோங்கிரியா கோண்டு எனும் பழங்குடி மக்கள் இயற்கையை சார்ந்து காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் மலையும், காடும் தான் இவர்களது வாழ்வாதாரத்திற்கு ஊற்று. […]
-
வினவு wrote a new post 15 years ago
வழக்கறிஞர் விஜயனை உங்களுக்கு நினைவிருக்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் இட ஓதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுத்து உருட்டுக் கட்டை அடிவாங்கி பிரபலமானவர். ஆனால் தொடர்ந்து உருட்டுக்கட்டை ஆட்சிய […]
-
வினவு wrote a new post 15 years ago
உமாசங்கர் IAS சஸ்பெண்ட் !
சிறுசேமிப்புத்துறை ஆணையராக இருந்த உமாசங்கர் 21.7.2010 அன்று தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்காக பலிகடாவாக்கப்பட்டிருக்கும் உமாசங்கரைப் பற்றி […] -
வினவு wrote a new post 15 years ago
சமீபத்தில் தலைநகர் புதுதில்லியில் புதிதாகத் திறந்த விமான முனையத்தை பற்றி ஊடகங்கள் வியந்து முழுப் பக்க கவரேஜூடன் புளகாங்கிதம் அடைந்தன. உலகத்தரம், 13,000 கோடி செலவு, பல இலட்சம் பயணிகளை சமாளிக்கலாம் என்று […]
-
வினவு wrote a new post 15 years ago
கிராகன் மீடியா (kraken media) என்ற பிரபலமான ஐரோப்பிய புத்தக வெளியீட்டு நிறுவனம் சச்சின் டெண்டுல்கரது சுயசரிதையை புத்தகமாக வெளியிடப் போகிறது. இது ஏதோ பத்தோடு ஒன்றாக நினைத்து விடாதீர்கள்.
அரை […]
-
வினவு wrote a new post 15 years ago
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அட்டை வடிவமைப்பு வேலையாக ஒரு சிறு நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். ஒரு பெண் ஊழியரோடு வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு ஒரு இ-மெயில் வந்ததாகக் கூறி பரபரப்பு அடைந்தார். ஏன் என்று கே […]
-
வினவு wrote a new post 15 years ago
தமிழகத்தில் இப்போது ஏறக்குறைய 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டு தோறும் இந்தியாவில் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள் என்றால் தமிழகத்தின் பங்கு மட்டும் அதில் 1,50,000. இந்தப் புள்ளிவிவரத […]
-
வினவு wrote a new post 15 years ago
___________________________________________________________________
போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் வெளியிட்டிருக்கும் இரண்டு ரூபாய் சிறு […] -
வினவு wrote a new post 15 years ago
சௌதி அரேபியா. மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சொற்பம். எந் […]
-
வினவு wrote a new post 15 years ago
ஜூன், 1, 2010 இல் மாவோயிஸ்ட்டுகளின் பொலிட்பீரோ உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான தோழர் ஆசாத்தையும், ஹெம் பாண்டே என்ற சோனல் கமிட்டி தோழரையும் நாகபுரி ரயில் நிலையத்தில் வைத்து ஆய […]
-
வினவு wrote a new post 15 years ago
உமாசங்கர் எனும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியை பலரும் அறிந்திருப்பார்கள். நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்த உமாசங்கர் இப்போதுதான் தனது நேர்மைக்குரிய சோதனையை தன்னந்தனியாக சந்தித்து வருகிறார்.
மாறன் சகோதரர்களுக்கும […]
-
வினவு wrote a new post 15 years ago
ஒசாமா பின்லேடனது மகனின் பெயர் ஓமர் பின்லேடன். ஒசாமாவின் குடும்பம் சவுதியில் உள்ள பணக்காரக் குடும்பங்களில் ஒன்று என்பதை அறிந்திருப்பீர்கள். 29 வயதான ஓமர் சமீபத்தில்தான் தன்னைவிட 25 வயது அதிகமுள்ள ஆங்கிலேய பெண […]
-
வினவு wrote a new post 15 years ago
-
வினவு wrote a new post 15 years ago
எம்மினிய தமிழ் மக்களே! தாங்கள் தினமும் என்ன பணியிலிருப்பினும், நேர நெருக்கடியிலிருப்பினும் தவறாது அம்மையார் புரட்சித் தலைவியார் எழுப்பும் கேள்விகளுக்கு, தானைத் தலைவர் கலைஞர் எழுதும […]
-
வினவு wrote a new post 15 years ago
புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
போபால்: நீதியின் பிணம்
போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்
மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…
விபத்தா, படுகொலையா?
உயிர் […] -
வினவு wrote a new post 15 years ago
பழமையை நினைவு கூறும் வெளிறிப்போன காகிதமாய் இருக்கும் தமிழக வரைபடத்தில் படக்குழுவினரை அறிமுகப்படுத்தும் ஆரம்ப டைட்டில் வரும்போது ஏதோ புதுமை என்ற உணர்வு ஏற்படுகிறது. இறுதிக்காட்சியில் நாயகனும் நாயகி […]
-
வினவு wrote a new post 15 years ago
“அமர்நாத் யாத்ரிகளுக்கு பயங்கரவாதிகள் குறி!”- என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தி அல்ல. காஷ்மீர் போராட்டத்தை வாசகர்கள் காழ்ப்புணர்வுடன் பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டிர […]
- Load More
முகப்பு வினவு