மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று!
அரங்கக்கூட்டம்
நாள்:
20.5.2012, ஞாயிறு, மாலை 5 மணி
இடம்:
V.P வேலாயுத நாடார் – ராஜலெட்சுமி கல்யாண மண்டபம்,
பிளாட் எண். 436, கிழக்கு 9-வது தெரு,
கே.கே. நகர். மதுரை.
(பேட்டா ஷோரூம் அருகாமை ரோடு,
சுந்தரம் பார்க் எதிர் ரோடு)
பஸ் நிறுத்தம்:
3,3A- வக்ஃப் போர்டு, C4 – சுந்தரம் பார்க்
தலைமை:
தோழர். கதிரவன்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு
சிறப்புரை:
தோழர். மருதையன்
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு
அனைவரும் வருக!
______________________________________
மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை
______________________________________
வினவுடன் இணையுங்கள்