Friday, January 17, 2025
முகப்புசெய்திகைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு!

கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு!

-

கைதாவதற்குத்-தயார்-உதயகுமார்அமைதியான முறையில் போராடி வந்த மக்கள் மீது போலீசு நடத்திக் கொண்டிருக்கும் வன்முறைத் தாக்குதலை நிறுத்தும் பொருட்டு, இன்று மாலை கூடங்குளம் காவல் நிலையத்தில் தானும் போராட்டக்குழுவைச் சேர்ந்த முன்னணியாளர்களும் கைதாவது என்று முடிவு செய்திருப்பதாக உதயகுமார் அறிவித்தார்.

இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் இடிந்தகரை போராட்டப் பந்தலில் மக்கள் மத்தியிலும் ஊடகத்தினர் மத்தியிலும் அவர் இந்த முடிவை அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் ஒரு பகுதி ஒலிப்பதிவாக இங்கே தரப்படுகிறது.

 

  1. இவிங்கள என்ன பண்றதுனே தெரியல. ஏலே அடிக்கு பயந்தா எப்பவே போராட்டத்தை இழுத்து மூடிட்டு போயிருப்பார்கள். மீனவ மக்களின் ஆக்ரோஷமான உணர்வைக் கட்டுப்படுத்தி அமைதியான முறையில் பல ஆண்டுகளாக போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    அப்பாவி மக்கள் அரச பயங்கரவாதத்திற்குப் பலியாகிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர் கைதாகப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

  2. மனிதனாக பிறந்தால் கொஞ்சமாவது மற்றவர் உணர்வுக்கு மரியாதை தர வேண்டும்………

  3. திரு உதயகுமாரின் மொழி நடையில் ஒரு புதிய தெளிவும், மிக ஆளாமான அரசியல் பயிற்சியும் வெளிப்படுவதைக் காண முடிகிறது. அது என்ன அரசியல் பயிற்சி என்பது அவரது மொழிநடையிளிருந்தே தெளிவாகும். நக்சல் அரசியல் தீ மக்களைப் பற்றி, அது அதிகார ஆளும் வர்க்கங்களை எரிக்கத்தும்!

  4. யோவ் ,போதுமய்யா உங்க கூடங்குளம் செய்தி , வேறு பிரச்சனையை பேசலாமய்யா!
    இன்னும் இத பத்தி பேசணும்னா நேரா போய் உதயகுமார பாத்து அங்க உன்குளுக்குள்ள பேசிக்குங்க

  5. எல்லாத்துக்கும் ஒரு முடிவுக்கு இருக்கு ராம் அம்பி. பார்பனிய திமிரும் அதில் அடக்கம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க