பிப்ரவரி 19 – உயர்நீதிமன்றம் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்த நாள்
- தாக்குதலுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளையும் தாக்குதல் தொடுத்த போலீசு குண்டர்களையும் பாதுகாக்கும் தமிழக அரசினை எதிர்த்து போராடுவோம்!
- போலீசு அதிகாரிகளை காப்பாற்ற வழக்குரைஞர்களை குற்றவாளிகளாக்கும் சி.பி.ஐ.யின் மோசடியான குற்றப்பத்திரிக்கைகளை கிழித்தெறிவோம்!
- உயர்நீதிமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிக்காமல் இழுத்தடிக்கும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் யோக்கியதையை திரை கிழிப்போம்!
- செயலற்ற வழக்குரைஞர் சங்கத் தலைமைகளை அம்பலப்படுத்துவோம்!
- காக்கி உடை ரவுடிகள் தண்டிக்கப்படும் வரை ஒருங்கிணைந்து விடாப்பிடியாக போராடுவோம்!
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு (HRPC), சென்னை கிளை
தொடர்புக்கு : 9842812062
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரை கண்டித்து வேலை நிறுத்தம் செய்த வழக்கறிஞர்களை காவல் துறை தாக்கியது தொடர்பான பதிவுகள்: