சு.சுவாமி எனும் பார்ப்பன வெறியனுக்காக நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மண்டை உடைப்பு ! போலீஸ் வெறியாட்டம் !!
சுப்பிரமணிய சுவாமி எனும் பார்ப்பன பாசிஸ்ட்டை பலரும் ஒரு ஜோக்கரான கோமாளி என்றே மதிப்பிடுகின்றனர். ஆனால் நேற்று உயர்நீதிமன்றத்தில் சுமார் 4 மணிநேரம் போலீஸ் நடத்திய வெறியாட்டத்தைப் பார்த்த பிறகாவது சு.சுவாமியின் பலமும் அவருக்காக இந்த அரசும், போலீசும், ஊடகங்களும் எந்த அளவுக்கு வெறி கொண்ட முறையில் சாமியாடும் என்ற உண்மையை நாம் அங்கீகரித்தாக வேண்டும்.
சிதம்பரம் கோவில் எனும் மக்கள் சொத்தை திமிருடன் சுரண்டியும் விற்றும் வாழும் தீட்சிதர்கள் எனும் பார்ப்பன கிரிமினல்களுக்காக வாதாட வந்த சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டை என்பது வழக்கறிஞர்களின் தன்னிச்சையான திட்டமிடப்படாத எழுச்சி. கடந்த இரு வாரங்களாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஈழப்பிரச்சினைக்காக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் சாலை மறியல், இராணுவ அலுவலகம் முற்றுகை, ரயில் மறியல் என தினமொன்றாய் நடத்தி வந்தார்கள். அன்றாடம் போராட்டமும், கைதுமாய் இந்த நிகழ்வு நடந்து வந்தது.
ஈழத்தில் தமிழ் மக்கள் வன்னியிலும், முல்லைத் தீவிலும் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் செய்திகளைக் கேட்டு கடந்த இருமாதங்களாக தமிழகமே கொதித்து எழும் போது வழக்கறிஞர்களும் அந்த எழுச்சியில் கலந்து கொள்வது என்பது நியாயமானது, அவர்களது ஜனநாயக உரிமையும் கூட. இந்த சூழ்நிலையில் ஈழத்தில் கொல்லப்படும் மக்களெல்லாம் புலிகள்தான், தீவிரவாதிகள்தான் என்று பாசிச ஓநாயைப் போல ஊளையிட்டுக் கொண்டிருந்த சு.சுவாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது என்று தெரிந்தும் அதை கேலிசெய்யும் விதமாக தில்லை தீட்சிதர்களுக்காக வாதாட வந்தார்.
எல்லாரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யும் போது இந்த கொழுப்பெடுத்த பார்ப்பான் மட்டும் திமிராக வருகிறானே அதுவும் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்திவிட்டு அதற்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களையெல்லாம் தீவிரவாதிகள், ரவுடிகள் என்று சித்திரிக்கின்றானே என்று நியாயமான கோபத்தின் வெளிப்பாடுதான் சு.சுவாமிக்கு கிடைத்த முட்டையடி.
ஆனால் இந்த தற்செயலான நியாயமான நிகழ்ச்சியை வைத்து எல்லா ஊடகங்களும் சு.சுவாமயின் பின்னால் அணிவகுத்து வழக்குரைஞர்களை காறித்துப்பின். இதில் தினமணி போன்ற தமிழ் வகையறாக்களும், இந்து போன்ற ஆங்கில மேதாவிகளும் வழக்கறிஞர்களை ரவுடிகளென்றும், அவர்களது செயல் பொறுக்கித்தனம் என்றும் வசைபாடின. அந்த வசை தந்த வலியில் ஏற்கனவே முதுகுவலியால் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் தமிழனத் தலைவர் கருணாநிதி மாபெரும் அதிர்ச்சி அடைந்ததாக நிதியமைச்சர் அன்பழகன் அறிக்கை விட்டார். முக்கியமாக யாரும் ஈழத்துக்காக தும்மினாலும், துவண்டாலும் தனது ஆட்சியை கவிழ்க்க சதி என்று அழுது புலம்பும் அந்தத் தாத்தா முட்டை வீச்சை வைத்து பார்ப்பன கும்பலும் அவாளின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் என்ன ஆட்சி இது என துள்ளிக் குதித்த்தும் கடும் கோபம் கொண்டார்.
இந்த நாட்டின் அரசியல், மக்களின் வாழ்வு, என எல்லா நிகழ்ச்சி நிரல்களையும் தீர்மானிக்கும் சக்தி கொண்ட பார்ப்பனியக் கும்பலிடம் நல்லபேர் எடுப்பதற்கு உறுதி பூண்ட கருணாநிதி வழக்கறிஞர்களை கைது செய்வதற்கும் மண்டையை உடைப்பதற்கும் இன்னும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என போலீசுக்கு அனுமதி தந்தார். இதற்கு மேல் உத்தரவு போட்டது பார்ப்பன ஊடகங்கள்.
ஈழப்பிரச்சினையை கொச்சைப்படுத்தும் விதமாகவும் சம்பந்தம் இல்லாத வழக்கிற்கு ஆஜராகியும், போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை ரவுடிகளை என்றும் விடுதலைப் புலிகள் என்றும் தகுதியில்லாத பொறுக்கிக் கூட்டம் என்று ஆத்திரத்தை தூண்டும் விதமாக பேசிய சு.சுவாமி மீது நடவடிக்கையும், வழக்கும் எடுக்கப்படவேண்டும் என்பது வழக்கறிஞர்களின் சங்கம் எடுத்தமுடிவு. அதன் பிறகே முட்டை வீச்சுக்காக எல்லாரும் கைதாகலாம் என சங்கத்தில் பேசி முடிவு செய்தார்கள்.
ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்றமும், மாநில அரசும், போலீசும் சு.சுவாமியின் முட்டைக் கறையை துடைப்பதற்கான நடவடிக்களைத்தான் எடுத்து வந்தார்கள். முட்டை வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் இருபது பேரை கைது செய்வதற்கு எட்டு போலீசு படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வைட்டை நடந்து ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றவர்களும் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அவர்கள் அத்தனைபேரும் உயர்நீதிமன்றத்தில்தான் இருந்தார்கள். அவர்கள் கோரிக்கை சு.சுவாமி மீதும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதுதான். அதை பேருக்கு செய்வதாக நாடகமாடிய போலீசு வழக்கறிஞர்களை கைது செய்வதற்கு துடித்தது. இப்படித்தான் இருதரப்பினருக்கும் மோதல் என்பது தற்செயலாக உருவானது. ஏற்கனவே நீதிமன்றத்தில் வந்து வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் அறவித்திருந்தனர். கருணாநிதி அரசும் அதையே செய்யப் போவதாக உறுதி அளித்திருநந்தது.
தள்ளுமுள்ளு ஏற்பட்ட அரைமணிநேரத்தில் உத்திரவு பெறவேண்டியவர்களிடம் அனுமதி பெற்ற போலீசு முக்கியமாக அதிரடிப்படையினர் வழக்கறிஞர்களை கண் மண் தெரியாமல் கொடுரமாகத் தாக்கத் துவங்கினர். நீதிமன்றப் பணியாளர்கள், பொதுமக்கள், நீதிமன்றத்தின் வெளிவளாகத்தில் இருந்த மக்கள் அனைவரும் நொறுக்கப்பட்டனர். கறிக்காக பாய்ந்து வரும் வெறிநாயைப் போல போலீசு குதறியது.
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த எல்லாக் கார்களும் போலீசால் நொறுக்கப்பட்டன. இரு சக்கர வண்டிகளும் உடைக்கப்பட்டன. வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், நீதிமன்ற கட்டிடங்களின் கண்ணாடிகள் அத்தனையும் பாக்கியில்லாமல் உடைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் போலீசு என்ன செய்யும் என நினைத்துக் கொண்டிருந்த சீனியர் வக்கீல்களும் அடிபட்டனர். இதுதாண்டா போலீசு என்பதை மக்கள் அறிந்திருக்கும் யதார்த்தத்தை பல வழக்கறிஞர்கள் பட்டுத் தெரிந்து கொண்டனர்.
இந்தக் கொடுமையை நிறுத்துமாறு நீதிபதிகளிடம் காரசாரமாக விவாதித்த வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று கையில் செங்கோலுடன் ( தாங்கள் வழக்கறிஞர்கள் அல்ல நீதபதிகள் என்று காட்டி எங்களை அடிக்க கூடாது என்பதற்காக ) வந்த மூன்று நீதிபதிகள் போலீசால் தாக்கப்பட்டனர். இந்தக் கொடுமையை கண்ட பிறகுதான் கையில் கிடைத்த கற்களை வைத்து சில வழக்கறிஞர்களும் போலீசைத் தாக்கத் துவங்கினர். ஆனாலும் போலீசின் வெறியாட்டத்தின் முன்னால் இந்த கல்லடி ஒன்றும் செய்ய முடியவில்லை.
நீதிமன்றத்தில் ஓடி ஒளிந்தவர்கள், அறைகளில் முடங்கியவர்கள் எல்லாரும் அடிபட்டார்கள். பல வழக்குகளுக்கு தண்டனை அளித்து தாங்கள்தான் நீதிபரிபாலனத்தின் கடவுள்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் நீதிபதிகள் கூட அன்று போலீசு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் இத்தனை நடந்தாலும் ஊடகங்கள் எதுவும் போலீசைக் கண்டிக்கவில்லை. வழக்கறிஞர்களை பொறுக்கிகள் என எழுதிய தினமணி போலீசை பொறுக்கிகள் என இன்று எழுதவில்லை. வழக்கறிஞர்களில் இடது தீவிர இயக்கத்தினரும், தமிழின வெறியர்களும், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வன்முறைக் கூட்டம்தான் இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் என இந்து பத்திரிக்கை சு.சுவாமிக்காக வரிந்து கட்டிக் கொண்டு தலையங்கம் எழுதுகிறது.
நீதிபதிகளே தாக்கப்பட்டாலும் ஈழத்துக்கு குரல் கொடுத்த வழக்கறிஞர்கள் கொடுரமாக தண்டிக்கப் படவேண்டும் என்பதுதான் பார்ப்பன ஊடகங்களின் நிலை. கருணாநிதியின் குடும்ப ஊடகங்களும் அதையே வாந்தி எடுக்கின்றன. மொத்தத்தில் கருணாநிதி சரியான நடவடிக்கை எடுத்து விட்டார் என அவர்கள் சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். இனி கருணாநிதி நிம்மதியாக முதுகுவலி சிகிச்சையை தொடரலாம்.
நேற்று மாலை வழக்கறிஞர்கள் போலிசால் அடிபட்டு மண்டையில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் சி.என்.என்.ஐ.பி.என் சேனலுக்கு பேட்டி கொடுத்த சு.சுவாமி இந்த வழக்கறிஞர்களின் மீதான நடவடிக்கை மிகவும் சரியானது என்றும் இந்த வழக்கறிஞர் கூட்டம் என்பது தரம்தாழ்ந்த மாமாப் பயல்களின் கூட்டமென்றும் நிதானம் கலந்த திமிருடன் பேசுகிறார்.
இப்போது சொல்லுங்கள் சு.சுவாமி எனும் அந்த பார்ப்பன பாசிஸ்ட்டை வெறும் கோமாளி என்று கூற முடியுமா?
மண்டை உடைப்பட்ட பல வழக்கறிஞர்கள் இன்று மருத்துவமனையில் இருக்க தமிழமெங்கும் வழக்கறிஞர்கள் இந்தக் கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். சு.சுவாமி மீதும், போலீசு மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனாலும் மத்திய, மாநில அரசுகளும், போலீசும், ஊடகங்களும், உச்சநீதிமன்றமும், சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டைக் கறையை துடைப்பதற்கு வழக்கறிஞர்களின் இரத்தம் தேவை என்கிறார்கள்.
ஈழத்து மக்களின் இரத்தம் சிங்கள இனவெறி அரசுக்குத் தேவைப்படுகிறது. ஈழத்து அவலத்துக்காக குரல் கொடுக்கும் சுயமரியாதை உள்ள தமிழ் மக்களின் இரத்தம் இந்திய அரசிற்கு தேவைப்படுகிறது. அதற்கு கருணாநிதி வெண்சாமரம் வீசுகிறார்.
இரத்தத்தை சுவை பார்த்திருக்கும் கழுகுகளும், ஒநாய்களும் வட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கும். அவற்றிற்கு நாம் பலியாகப் போகிறோமா, இல்லை வேட்டையாடப் போகிறோமா?
Hi
உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
டேய் டுபுக்கு, நமக்கு ஆட்சி தாண்டா முக்கியம். நீ இப்படி நாய் மாதிரி கத்தினாலும் ஒரு மயிரும் ஆடப்போரது இல்ல.
//இப்போது சொல்லுங்கள் சு.சுவாமி எனும் அந்த பார்ப்பன பாசிஸ்ட்டை வெறும் கோமாளி என்று கூற முடியுமா?//
அப்போ, நீ ஒரு மொட்ட கோமாளியா?
சரியான படம் போட்டு உள்ளீர்கள்…….காவல் துறையினர் நர மாமிச வெறி பிடித்த நாய்களாகவே மாறி உள்ளார்கள்….ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவதை தடுக்க
அரசு மற்றும் உளவுத் துறையினரால் கொண்டு வரப்பட்ட திட்டமிட்ட சதியாகவே கருதமுடிகிறது…
அரை மணி நேரத்திற்குள் போலீஸ் படை அங்கு வந்து குவிந்தததன் அவசியம் என்ன…..சதி எங்கு யாரால் தீட்டப்பட்டது என்று சு.சாமிக்குதான் தெரியும்…..
அங்கே போலீஸ் சொன்ன சில வாசகங்கள், நிகழ்வுகள் இது காவல் துறையா இல்லை கயவர்கள் துறையா என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது ….”எல்லாரையும் சுட்டு கொல்லு டா ” , “தேவிடியா பசங்க சாகுங்க டா ” என்று கொலை வெறி தாக்குதல் நடத்தி இருகிறார்கள் ….மேலும் ஒரு படி மேல போய் கற்களை எடுத்து வீசுகிறார்கள்…அங்கு நிற்கும் வாகனங்களை அடித்து நொறுக்குகின்றனர்…..
/// நீ ஒரு மொட்ட கோமாளியா?///
nalla kaetingapa detaillu!!! intha MENTAL paiyal ku comment panni time than waste aaguthu………
டேய் லாடு லபக்கு,
நீ வெறும் வெண்ணையா இல்லை வெட்டி வெண்ணையா?
ஈழத்தமிழனை காப்பாத்த உன் ஆட்சி ஒரு மயிறையும் புடுங்கல,
அப்புறம் என்ன மயித்துக்கு அந்த ஆட்சி ? பொறுக்கித்திங்கவா ?
ஒனக்கும் ஒங்கூட்டத்துக்கும் தான்டா கழுதை ஆட்சி முக்கியம்.
கருணா கும்பலோட ஆட்சிக்கு முட்டு கொடுகிறது தான் உன்ன மாதிரி புரோக்கருக்கெல்லாம் வேலைன்னா அதை ஏண்டா முக்காடு போட்டுக்கிட்டு அர்த்தராத்திரில வர்ற திருடுபய மாதிரி வந்து சொல்ற?
தமிழ்நாட்ல கருணா கும்பலின் ஆட்சியை காப்பாத்துவதையே கொள்கையா வசிக்கிட்டு நிறைய “புரட்சிகர” “பெரியாரிய” அமைப்புகள் எல்லாம் இருக்கு!
உணக்கு துணிசல் இருந்தா உன் முஞ்ச காட்றா,
நீ எந்த கோக்ஷ்டின்னு தமிழ் நாட்டு மக்கள் பார்க்கட்டும்.
பொலிசின் கையில் லட்டிதான் உள்ளது நீங்கள் அரிவாள் எடுங்கள் ,தர்மத்தை நாம் தான் கேட்கவேண்டும் தர்மத்தை நிலைநாட்டுபவன் அவதாரம் நீங்கள் அவதாரம் ஆகுங்கள்,கையில் அகப்படும் பொலிஸ் மாமாக்களை வெட்டிபோடுங்கள்
This is disgusting, how can this man s.swamy has so much power?
s.swamy has no popular support among people.Why is Mr.Karunanithy scared of these men?
why can’t tamil people teach a lesson to these arrogant leeches?
afterall these people are dependent on tamil nadu population for earning money and gaining political power.
solution is easy.
stop buying Thinamalar,Hindu and Thuklak.That will hit the profit.
Stop voting Jayalalitha and her party ,that will send her to poltical oblivion.
வினவு, போலிஸ் நடத்தியது காட்டுமிராண்டித்தாக்குதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. அதே நேரத்தில் சுப்புரமனியசாமியின் பெயர் இதில் இருக்கிறது என்பதற்காகவே, வக்கீல்களுக்கு வக்காலத்து வாங்குவது என்ன நியாயம்.. வக்கீல்களை புனிதப்பசுக்களாக சித்தரிப்பது ஏன்?
வக்கீல்கள் சளைத்தவர்களா?? எந்த ஒரு போராட்டத்தை சட்டம் மெத்த படித்த வக்கீல்கள் ஜனநாயக முறைப்படி நடத்தினார்கள்.. ஈழத்துக்கான போராட்டத்தில் கூட பல இடங்களில் வக்கீல்கள் பல இடங்களில் அராஜகம் செய்தது தெரிந்த விஷயம்.. வக்கீல்கள் / சட்டக்கல்லூரி மானவர்கள் போராட்டம் என்றாலே அராஜகம் , அடிதடி என்றாகிவிட்டது.. சட்டம் படித்த ஒரே காரணத்திற்கா பல இடங்களில் அவர்கள் முறைகேடாக நடப்பது கண்கூடு..
காக்கிகள் , ரவுடிகளுக்கு இனையாக பல நேரங்களில் , பல இடங்களில் வக்கீல்கள் குண்டர் படைபோல் செயல்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே..
காசுக்காக, பல ரவுடிகளுக்கு ஆதரவாக வாதாடி வெற்றிபெற்று , விடுதலை வாங்கித்தருவதும் இந்த வக்கீல்கள் தான்..
சுப்பிரமனியசாமி மீது முட்டையடி என்பது வரவேற்கத்தக்கது.. அதற்காக அதை எதேச்சை என்று சொல்லாவேண்டாம்.. அது திட்டமிட்ட செயல் தான்.. அதில் தவறும் இல்லை.
சுப்பிரமணிய சுவாமி மீது முட்டை வீசியோர் முன்கூடியே குழப்பம் உண்டாகுவதற்கு திட்டம் இட்டுத்தான் வந்துள்ளனர்
இல்லாதுபோனால் முட்டையை சந்தர்பம் சந்தித்தபோது அவர்களா இட்டார்கள் ?
திட்டமிட்டோர் போலிஸ் வரும் என்று யோசிக்காதது அவர்களது பிழை
அவர்கள் கைகால் முறிய அடிபட்டாலே பொருந்தும்
சட்டத்தை மீறியவர்கள் அல்லவா ?
ராமதாஸ் இப்படி முட்டாள் என இன்றுதான் தெரியும்
தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் தான் இளியோர் என்றால் இப்போது சட்டமன்ற மாணவரும் சட்டத்தரணிகளும் தெரு சண்டியர் என இனம் காண வேண்டியுள்ளது !
இலங்கை தமிழரை காப்பாற்ற முன்னர் உங்களது மக்களை இந்த சண்டியர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டியது பத்திரிக்கை உலக கடமை ……………நீங்களும் தான் !!!
நண்பர்களே!
எலும்புத்துண்டுக்கு வேலை செய்யும் இந்த பரதேசி நாய்களை விட்டுவிங்கள்.
வக்கீலா அல்லது போலீசா யார் மேல் தப்பு என்பதும் தேவையில்லாதது.
நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்…. அது..
தினவெடுத்த தி.மு.க. வுக்கும் அதனுடன் கூட்டணி வைத்தாலும் வைக்காமல்
போனாலும் காலிகளின் கூடாரமான காங்கிரசுக்கும் காலில் விழுந்தாலும்
நம் கையிலுள்ள வாக்குகளை பிச்சை போட்டுவிடக்கூடாது.
தேர்தலைப் புறக்கணித்தோமானால்,
வேறொரு பண்ணாடைக்குப் பொறந்த பரதேசி நாய் நம்ம ஓட்டைப்
போட்டுட்டுப் போய்டுவான்!
தமிழனாக அல்ல மனிதனாக இந்தப் பணியினை நாம் செய்ய வேண்டும்!
பதிவில் விடுபட்டவையும் கடைசியாக வந்த தகவல்களும்!
நேற்று நீதிமன்றம் வந்த சுப்ரமணிய சுவாமியின் மீது ஒரு துரும்பு கூட படக்கூடாது என்பதற்காக நூற்றுக்கணக்கான போலிசாரும், அதிரடிப் படையினரும் பாதுகாப்பாய் வந்தனர். இவர்கள்தான் மதியம் வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் அடித்து நொறுக்கினர்.
சுப்ரமணிய சுவாமியின் மீது முட்டையடித்த பிரச்சினைக்காக அரசு, அதிகாரிகள், வழக்கறிஞர் சங்கம், போலீசார் அத்தனைபேரும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என விளக்கம் அளிக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு மார்ச் 5ஆம் தேதி ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரிக்குமாம். இதை எக்காளத்துடன் சிரித்தவாறு சு.சுவாமி ஏற்றுக்கொண்டார்.
நேற்று தடியடியில் அடிபட்ட ஐம்பது வழக்கறிஞர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பார்க்கச் சென்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவர்களை அப்பல்லோ மருத்துமனையில்-அதுவும் அரசு செலவுதான்- சேர்க்குமாறு கூறியிருக்கின்றனர். வழக்கறிஞர்களை சமாதனம் செய்ய வந்த தலைமை நீதிபதி நேற்றைய தடியடிக்கு எதிராக எதுவும் செய்வில்லை என்பதால் கோபமடைந்த வழக்கறிஞர்கள் அவரை கெரோ செய்து வெளியேற்றினர்.. மற்ற நீதிபதிகள் அவர்களை சமாதானம் செய்தனர்.
தடியடி குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்ற மாநில அரசின் பரிந்துரையை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் முட்டை வீச்சிற்காக எந்த வழக்குரைஞர்களும் தற்போது கைது செய்யப்படக்கூடாது என்றும் கூறயிருக்கிறது. அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஆலோசனை நடக்கிறது.. அதன்படி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச்சென்ற நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை போலீசு மோதலுடன் கைது செய்த்து.
தமிழகம் முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். குறிப்பாக மதுரையில் ஆயிரம் வழக்குரைஞர்கள் சாலை மறியல் செய்து போராடி வருகின்றனர். ஈழத்தில் போர் நிறுத்தம் வரும் வரை போராட்டம் தொடரும் என்வும், சு.சுவாமியைக் கைது செய்யவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஏராளமான போலீசும் அங்கு குவிக்கப்பட்டிருப்பதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
Submit your blog to the Tamil Blogs directory http://kelvi.net/topblogs/
ஜால்ரா மணியின் அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்ற நிகழ்வுக்குப் பின்னணி என்ன?
* சு.சாமியின் வருகையால் முதல்நாள் சச்சரவு ஏற்பட்ட நிலையில், மறுபடியும் சு.சாமி நீதிமன்றம் வந்ததன் அவசியம் என்ன?
* சு.சாமி, ஜெயலலிதா ஆகியோருக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளருடன் சு.சாமி நடத்திய ஆலோசனை என்ன?
* தி.மு.க. ஆட்சியை உடனே கலைக்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் அவசர அறிக்கை ஏன்?
திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட நடவடிக்கைகள்பற்றி
உரிய முறையில் ஆய்வுகள் நடத்தப்படவேண்டியது அவசியமாகும்
குற்றவாளிகள் யாராகவிருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று (19.2.2009) பிற்பகல் நடந்த வழக்கறிஞர்கள் – காவல்துறை மோதல் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டமாக மாறியுள்ளது மிகவும் வேதனை அளிக்கக் கூடியது; சமுதாய நலனில் அக்கறை உள்ள அனைவரது கண்டனத்திற்கும் உரியதாகும்!
சு.சாமியால் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகள்
அதற்குமுன், அதாவது 17.2.2009 அன்று சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்திற்கு, தன்னையும் சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் கட்சியாடுபவராக நீதிமன்றம் சேர்த்துக் கொள்ள வேண்டும் (Impleading) என்பதற்காக சென்றபோது, நீதிமன்ற வளாகத்திற்குள் – இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பே அவர்மீது முட்டைகள் வீசப்பட்டதாகவும், அவரைப்பற்றி ஜாதியைக் குறித்து பார்ப்பான் ஒழிக என்றெல்லாம் கூச்சல் போடப்பட்டதாகவும், காவல்துறையினரையும் மீறி நடந்ததாகவும், இதை உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதிவு செய்து, என்ன நடவடிக்கை – பாதுகாப்பு கருதி எடுக்கப்படவேண்டும் என்றெல் லாம் கூறியுள்ளதாகவும் வெளிவந்த செய்திகளின் தொடர் நிகழ் வாகவே நேற்றைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
தள்ளுமுள்ளுகள் – தடியடிகள் – எரிப்புகள்
நேற்று மீண்டும் சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்திற்கு வருவதை யொட்டி, (அப்பீல் மனுவை நீதிமன்றம் அனுமதிக்கும் முன்பே இம்மனுவை சேர்ப்பது என்பது நமக்கு விளங்கவில்லை) சென்னை காவல்துறையினர் அதிரடிப்படை கமாண்டோக்கள் உள்பட ஏராள மானவர்களை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தி, அங்கேயே முந்தைய நிகழ்வுக்காக குற்றம் சுமத்தப் பட்ட வழக்கறிஞர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஏற்பட்ட வாக்குவாதம், முரண்பாடுகள், தள்ளுமுள்ளுகள், கல்லெறிகள், தடியடிகள் என்றெல்லாம் வளர்ந்து, சமாதானம் செய்யச் சென்ற நீதியரசர் ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உள்பட தடியடியால் தாக்கப்பட்ட நிலை ஏற்பட்டு, பிறகு அங்குள்ள காவல் நிலையமும், காவல் நிலையத்தில் இருந்த பொருள்களும் தீ வைத்துக் கொளுத் தப்பட்டுள்ளன!
இவைகளையெல்லாம் பல்வேறு தொடர் வன்முறைச் சம்பவங் களை பல தொலைக்காட்சிகள் படமெடுத்து ஒளிபரப்பியுள்ளன.
தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்ற ஜெயலலிதாவின் வழமையான பல்லவி
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை; ஆகவே, கலைஞர் தலை மையிலான தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை – நிகழ்வு நடந்த சில மணிநேரத் துளிகளில் பேட்டி யாகக் கொடுக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்கள்!
அவரைப் பொறுத்தவரை தி.மு.க. பதவியேற்ற அடுத்த நாள் முதலே இப்படி ஒரு பல்லவியை சதா பாடி வருபவர்; எப்படியாவது பதவியில், தான் அமர்ந்துவிடவேண்டும் என்று நாளும் ஜெபித்து வருபவர்!
சதித்திட்டப் பின்னணி
நேற்றைய சம்பவமும் சரி; அதற்கு முன்பே 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சு.சாமி வந்தபோது நடந்ததாகச் சொல்லப்படும் நாடகம் போன்ற காட்சிகளுக்கும் சரி சரியான சதித் திட்டப் பின்னணி இருக்கவேண்டும்; அதுபற்றி முழு ஆராய்வும், விசாரணையும் நடத்தப்பட்டு அதில் மறைந்துள்ள அல்லது மறைக்கப்பட்ட பல உண்மைகளும் வெளிவரவேண்டும்.
தற்காலிக தலைமை நீதிபதிக்கு முதலமைச்சரின் நெஞ்சுருக்கும் கடிதம்
மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து தேறிவரும் முதலமைச்சர் அவர்கள் அந்த வேளையிலும் தானே உடனடியாக தமிழக – சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி அவர்களுக்கு மருத்துவமனையிலிருந்தே கடிதம் எழுதியுள்ளார்.
அன்புள்ள தலைமை நீதிபதி அவர்களுக்கு,
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இதுவரை கண்டிராத வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.
இந்த நிலைமையைப்பற்றி உங்களிடம் விளக்குவதற்காக, அரசு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோரை அனுப்பியுள்ளேன்.
எதனால் தவறு ஏற்பட்டிருக்கிறது என்பதையும், தவறு வழக் கறிஞர்கள் பக்கமா அல்லது காவல் துறையினர் பக்கமா என் பதையும், அடிப்படைக் காரணங்களையும் உறுதி செய்ய, அரசுக்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் தேவை!
இந்த வன்முறையைக் கட்டுப்படுத்தி – நீதி நிலை நாட்டப்படு வதை உறுதி செய்யவும், அமைதியை நிலைநாட்டவும் உங்களுடைய மதிப்பு மிக்க ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
நான் மருத்துவமனையில் இருந்தாலும் தாங்கள் விழைந்தால், உங்களைச் சந்திக்க ஆம்புலன்சில் வரக் கூடத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்கள்.
இது நமது முதலமைச்சரின் உயரிய கடமை உணர்வையும், நெஞ்சுருக்கும் செயலாற்றும் திறனையும் தெளிவாகக் காட்டுகிறது என்பதை மனச்சாட்சி உடைய அனைவரும் ஒப்புக்கொள்வர்.
சி.பி.அய். விசாரணை
இப்பிரச்சினை சம்பந்தமாக பொதுநல மனு ஒன்றை வக்கீல்கள் தாக்கல் செய்துள்ளதை ஏற்று, நீதிபதிகள் தற்காலிகத் தலைமை நீதிபதி முகோபாத்தியாயா, தனபாலன், சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்றிரவு விசாரித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி சி.பி.அய். (CBI) விசாரணைவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரசு எவ்வித மறுப்பும் கூறாமல் உடனடியாக ஒப்புக்கொண்டதால், அதை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.பி.அய். விசாரணைக்கு இதனை விட்டுள்ளார்கள்!
மேலும் உயர்நீதிமன்றப் பதிவாளர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதில் சில வழக்கறிஞர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!
இந்த சி.பி.அய். விசாரணை மூல காரணங்கள்பற்றியும், இதில் உள்ள சதித் திட்டப் பின்னணிபற்றியும் ஏதாவது சதித் திட்டம் இதன்மூலம் உருவாகியுள்ளதா? என்றும் விசாரித்து பல கோணங்களில் ஆய்வு செய்யவேண்டும்.
திட்டமிட்ட நடவடிக்கைகளா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படவேண்டும்
(1) சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் கோயில் சம்பந்தப்பட்ட வழக்கின் அப்பீல் சென்னை உயர்நீதிமன்றத்தால் விசாரணைக்கே ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்திற்கு வருவதற்கு, தன்னையும் ஒரு கட்சிக்காரராக இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கூற அவருக்கு உரிமை சட்டப்படி உண்டா என்பதும், அவர்மீது முட்டை வீசி, பார்ப்பான் ஒழிக என்று கூச்சல் போட்ட ஏற்பாட்டுக்கு உண்மையில் யார் ஏற்பாடு, நீதிமன்றத்தில் நீதியின் போக்கை மாற்றி, தங்கள் பக்கம் அனுதாபத்தைப் பெற, விளம்பரத்தைப் பெற, தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று சு.சாமிகள் தொடர்ந்து கூறி வருவதற்கு மேலும் வலு சேர்க்கப்பட இப்படி திட்டமிட்ட சம்பவங்கள் நடை பெற்றனவா? என்ற கோணத்திலும் சி.பி.அய். விசாரணை இருப்பது அவசியம் என்பது பொது நோக்கர்கள் கருத்தாகும்!
(2) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளே வழக்கறிஞர் கள் சிலரைக் கைது செய்யச் சென்ற காவல்துறையின் அணுகுமுறை மதிநுட்பமுடைய செயல் ஆகாது; அத்துடன் உயர்நீதிமன்ற அனுமதியின்றி அப்படி போலீசை – அதிலும் குறிப்பாக கமாண்டோ படையினருக்கு விதிகள், முறையான சட்ட நடவடிக்கைகள் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதுபற்றியும், அங்குள்ள காவல் நிலையத்தையே தீக்கிரையாக்கும் அளவுக்குச் செயல் நடந்தது திடீரென ஆத்திரத்தினால் மட்டும் நடக்கக் கூடியதல்ல; இது யாரால் நடத்தப்பட்டது; இதை நடத்தியவர்கள் யார்? வழக்கறிஞர்களா? அல்லது சமூக விரோதிகளா? என்பதுபற்றியும், தடியடி என்பது நீதியரசர் ஒருவர் தாக்கப்படும் அளவுக்கு ஏன் செல்லவேண்டும்? என்பதும், கடிதோச்சி மெல்ல எறிக தெரியாத நிலை ஏன் ஏற்பட்டது? என்பது குறித்தும் முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறை எப்படி நுழைந்தது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிகழ்வுகளுக்கு இரு நாள் முன்பு (17.2.2008) நீதிமன்ற வளாகத்துக்குள் சு.சாமி தொடர்பாக நடந்த கசப்பான அனுபவங் களை மனதிற்கொண்டு, காவல்துறை அவசர நடவடிக்கையாக தமது கடமையினை ஆற்றிடச் சென்றிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
சில நேரங்களில் அவசர நிலையில், சூழல்கள் காரணமாக காவல்துறை சில நடவடிக்கைகளை மேற்கொள்வது தவிர்க்கப்பட முடியாததாகிவிடுகிறது என்பதும் யதார்த்தமானதாகும். இல்லையேல் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பாவர்.
ஒரு பத்திரிகையாளருடன் ஆலோசனை
ஆனால், ஒன்று உறுதி. தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, அதனால் அரசியல் லாபம் பெற இது திட்டமிட்ட ஏற்பாடு என்பதும், சென்னை உயர்நீதிமன்ற 17 ஆம் தேதி சம்பவத்திற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வற்புறுத்தும் ஜெயலலிதா, சு.சாமி இவர்களோடு நெருக்கமாக ஆலோசனைகள் வழங்கிவரும் ஒரு பார்ப்பன பத்திரிகையாளரை சந்தித்துப் பேசியுள்ளார் சு.சாமி என்பதும், உடனே தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய் என்ற அம் மையார் அறிக்கை கொடுப்பதோடு, காங்கிரசுக்கு அறிவுரை, வேண் டுகோள் என்ற தனது நப்பாசையை வெளியிட்டுள்ள (மறுப்பை வாங்கிக் கட்டிக்கொண்டு) நிலையும் எதனைக் காட்டுகிறது?
தி.மு.க. ஆட்சியின் பட்ஜெட்டால் ஏற்பட்டுள்ள
நற்பெயரைத் திசை திருப்ப முயற்சி!
தி.மு.க. பட்ஜெட் 17 ஆம் தேதி மிக அருமையானதாக அமைந்ததை மக்கள் அறவே மறந்துவிட்டு, இதுபற்றிப் பேசிட திசை திருப்பவும் இது அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஊகமும் தவறு ஆகாது!
அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்
அண்ணா சாலையில் நடந்தது என்ன?
ஆனால் ஒன்று, இன்னும் இரண்டு ஆண்டுகாலம் ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசினை கவிழ்த்துவிடலாம் என்ற ஜெயலலிதா, சோ, சு.சாமி போன்ற சிலரின் கனவு ஒருபோதும் நடக்காது; இது போன்ற வன்முறை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அண்ணாசாலை யில் நடக்கவில்லையா? இதே சு.சாமிக்கு அ.தி.மு.க. மகளிரணி இதே நீதிமன்றத்தில் அளித்த வரவேற்பு மறக்கக் கூடியது தானா?
அ.தி.மு.க. அமைச்சர்களே சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையால் அந்த தடியடியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட வரலாறு மறந்துவிட்டதா?
இதுபோல எத்தனையோ சம்பவங்கள் உண்டு. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, இதுபற்றி மேலும் நாம் பலவிதமான செய்திகளைச் சொல்வது முறையாக இருக்காது.
தமிழ்ப் பெருமக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
குற்றம் செய்தவர்கள் யாராகவிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்
குற்றத்திற்கு யார் பொறுப்பானாலும், அதன் விசாரணை விருப்பு வெறுப்பின்றி – காவல்துறையோ, வழக்கறிஞர்களோ ஆனாலும் அதன்பிறகு தயவு தாட்சண்யம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வைத்து நாட்டின் பல பகுதிகளில் வழக்குரைஞர்களோ, மற்றவர்களோ அல்லது வேறு தீயசக்திகளோ கலவரத்தில் ஈடு பட்டால், அத்தகைய நிலவரத்தினைத் தடுத்து, உரிய சட்ட நடவடிக் கைகளை எடுப்பதற்குத் தமிழக அரசு தயங்கக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்.
பிரச்சாரம் செய்யப்படவேண்டும்
அதேநேரத்தில், முதல்வரின் கவலை தோய்ந்த பொறுப்புமிக்க அணுகுமுறை நடுநிலையாளர்களால் – உலகத்தவரால் புரிந்து கொள்ளக்கூடும்.
தி.மு.க.வும், அதன் உண்மையான தோழமையினரும் இச் சம்பவங்கள்பற்றி மக்களிடையே பரப்புரை (பிரச்சாரம்) செய்யத் தயங்கக்கூடாது என்பதும் நமது வேண்டுகோள்!
சென்னை
20.2.2009
தலைவர்,
திராவிடர் கழகம்
adutha therthalil thimuka -cong kootaniku indha ottukal gaali
vakkeelkaL X
maanavargal X
arasu ooziyargal ???
vivasayigal ???
others ???
மிக அற்புதமான கருத்துப்படம். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டியதை ஒரே படம் தெட்டத் தெளிவாகச் சொல்லி விட்டது. வடிவமைத்தவருக்கு பாராட்டுக்கள்
எல்லா வேஷங்களும் கலைந்து நிர்வாணமாக நிற்கிறார் கருணாநிதி. தமிழகத்தின் இந்த இரண்டு மாத எழுச்சியானது தனது நேரடியான நோக்கத்தில் வெற்றிபெற்றிருக்கவில்லையானாலும் அதன் உடன்
விளைவாக இங்கே இதுகாறும் தமிழினவாதிகளாய் வேடம் காட்டிக் கொண்டிருந்தவர்களின் எல்லா அரிதாரங்களும் கலைத்துப் போட்டிருக்கிறது.
இப்போதைய திராவிட அரசியலின் போதாமை – பெரியாருக்குப் பின் அது நீர்த்துப் போய் வந்து சேர்ந்திருக்கும் இடம் – பார்ப்பனக் கைக்கூலித்தனம். சுவாமியின் மேல் துரும்பு பட்டதும் ஆசுபத்திரியில் இருந்து உணர்வைத் தெரிவித்த கருணாநிதி – தேவைப்பட்டால் ஆம்புலன்ஸில் கோர்ட்டுக்கு வரவும் தயார் என்று இறைஞ்சிக் கொண்டிருக்கும் கருணாநிதி – முத்துக்குமார் இறந்த போது செய்தது என்ன?
கருணாநிதி = கருணா + நிதி ( துரோகம் + பிழைப்புவாதம் ) என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
இனி அடுத்து wanna be கருணாநிதிகளான வைக்கோ / ராமதாஸ் கதியென்னவென்பதை இப்போதைய இந்த எழுச்சி இன்னும் கூடும் போது தெரியலாம்.
இரண்டே இரண்டு ரவுடி வக்கீல்களை என்கவுன்டர் செய்த்து விட்டால் போதும். அமைதி திரும்பிவிடும்.
தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தில் கல்வீச்சு கலவரம்:போலீஸ் தடியடி
கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 6.45க்கு தொடங்கியது.
தொடரும் பாசிசத்தின் வெறியாட்டம்…..
தமிழ்வேந்தன் வசித்த வண்டிப்பாளையம் குழந்தை காலணி பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள உள்ள சுடுகாட்டுக்கு இந்த இறுதி ஊர்வலம் செல்கிறது.
இந்த ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஊர்வலத்தின் வழிநெடுகிலும் கார் மற்றும் டூவீலர்களை அடித்து உடைத்ததால் போலீசார் தடியடி நடத்துகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியபடியே உள்ளனர்.
இந்தக்கலவரம் 20 நிமிடங்களாக நடக்கின்றது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
-nakkeeran
//இரண்டே இரண்டு ரவுடி வக்கீல்களை என்கவுன்டர் செய்த்து விட்டால் போதும். அமைதி திரும்பிவிடும்.//
ரெண்டே ரெண்டு பார்ப்பன ரவுடிகளை சுடவேண்டாம்,
ஜெயிலில போட்டாலே பாதி பிரச்சின குறயும்
1. சிறீ ல சிறீ செகத்து குரு சொர்ணமால்யா சங்கரன்
2.மொட்டத்தலயர் சோ
(யாருடய கருத்துரிமயும் பறிக்காமல் மரியாதயாவே இருக்கு)
எனா தம்பீ,
சட்டத்துக்கு வாக்கப்பட்டவரே கூட்டிகினு வரீயளா
yesterday high court incident is very planned.state and central government ,RAW and other intelligence they are utilised su.samy.they want to divert the advocates struggles.so they use this political pimp. but advocates are very clear .today madurai advocates raising slogan against indian govt to with draw the troops from srilanka and to lift ban on ltte and reconise eelam is a seperate state and do not try to divert the issues.
ஐகோர்ட் கலவர எதிரொலி:வடசென்னை போலீஸ் இணைகமிஷ்னர் மாற்றம் //
போலீசு கொலையே செய்தாலும் இடமாற்றம்
போலீசை அடிக்க கையை ஓங்கினால் கூட நமது உடல் உறுப்புக்கள் மாற்றம் செய்யப்படும்.
கருணாநிதியாய் பிறந்து, இன்று வயது முதிர்ந்த காலத்தில் கருநாகமாய் உள்ளார்…
இந்த விசயத்தில் ஜெயலலிதா பரவாயில்லை.. தொடக்கத்தில் இருந்தே பார்பனியத்தின் பக்கம் தான்.. என்றும் மாறியது இல்லை..
பெரியார் மறைந்தவுடன்… தமிழர்களின் ஒட்டு மொத்த தலைமையும் மறைந்துவிட்டது..
போலீஸ் இவ்வளவு விரைவாக செயல்பட்டது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னாலேயே முட்டை அடி நடந்ததை கண்டு நீதிபதிகள் பொங்கிவிட்டார்களா, இல்லை கலைஞர் திண்ணை காலியாகிவிடுமோ என்று பயந்து அதை மாபெரும் அதிர்ச்சி அடைந்ததாக கதை விட்டதாலா, இல்லை நான் நினைத்தற்கு மாறாக சாமிக்கு உண்மையிலேயே influence இருக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது.
போலீஸ் அத்து மீறி இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒரு சின்ன எதிர்ப்பையும் நமது போலீஸ் திறமையாக கையாளுவதில்லை. வக்கீல்கள் சின்ன எதிர்ப்பு என்ன, பெரிதாகவே எதிர்ப்பு காட்டி இருப்பார்கள். அரை மணி நேரம் தள்ளுமுள்ளு என்று வினவு அதை பட்டும் படாமல் சுட்டிக் காட்டுகிறார். நீதிமன்றத்தில் போலீஸ் நுழையாது என்ற தைரியத்தில் வக்கீல்கள் இருந்திருக்க வேண்டும்.
வக்கீல்கள் அத்து மீறினார்கள் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. வினவு தற்செயலாக முட்டை வீசினார்கள் என்று குறிப்பிடுகிறார். என்ன நீதிமன்றத்தில் கோழிகள் தற்செயலாக பறந்து வந்து வக்கீல்கள் கையில் முட்டை இட்டுவிட்டு போனதா? அதுவும் அழுகிய முட்டையாக இட்டுவிட்டு போனதா? அந்த நிகழ்ச்சி தற்செயலும் இல்லை, நியாயமும் இல்லை.
அதுவும் யார் மீது முட்டை வீச்சு? ராணுவத்தை அனுப்பும் மன்மோகன் மீதா? இதோ போகிறேன், அதோ போகிறேன் என்று போக்கு காட்டிவிட்டு கடைசியில் லங்கையில் “carry on!” என்று சொல்லிவிட்டு வரும் பிரணாப் மீதா? தான் சொரிந்து கொண்டாலும் தமிழனுக்காகத்தான் சொரிந்து கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே திண்ணையில் மட்டும் கவனம் செலுத்தும் கலைஞர் மீதா? அவர்கள் மீது அடித்தால் சீவி விடுவார்களே! அதனால் இந்த வக்கீல்கள் தம் வீரத்தை யாருக்கு திருப்பி அடிக்க பலம் இல்லையோ, அந்த ஆளிடம் காண்பிக்கிறார்கள். என்ன அதிர்ஷ்டமோ, அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் அது அப்படி ஒரு உலக மகா தவறும் இல்லை. சிறு தவறுதான், புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்தான். நீதிமன்ற அவமதிப்பு, “சின்ன” தனி மனித தாக்குதல் என்ற கோணங்களில் மட்டுமே இது பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக முட்டை வீசியவர்களின் தலைவர்களை ஒரு நாள் இரண்டு நாள் சிறை வைத்தால் அதுவே அதிகப்படி தண்டனையாக இருக்கும். கிராம பஞ்சாயத்தாக இருந்தால் சாமியின் வேட்டி சட்டையை இரண்டு நாள் தோய்த்து கொடுக்க சொல்லி இருக்கலாம்.
வினவு தளம் செய்தி தளம் இல்லை. ம.க.இ.க.வின் அஜெண்டாவை செயல்படுத்த இந்த தளம் ஒரு சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் வக்கீல்கள் ஒரு போலீஸ் ஸ்டேஷனையே எரித்தார்கள் என்பதை கூட குறிப்பிடாவிட்டால் அதன் நம்பகத்தன்மை காலப்போக்கில் போய்விடும். தற்செயலாக எரிக்கப்பட்டது என்றாவது சொல்லி இருக்கலாம். போலீஸ்காரர் அணைக்காமல் போட்ட பீடியினால் எரிந்துவிட்டது என்று கூட சொல்லாவிட்டால் எப்படி?
இது digression.
இங்கும் பார்ப்பன புராணம். சாமி நாடாராகவோ, தேவராகவோ, தலித்தாகவோ, கவுண்டராகவோ, முஸ்லிமாகவோ இருந்தால் உத்தமர் ஆகிவிடுவாரா? இல்லை நாடார் ஃபாஸிஸம், தேவர் ஃபாஸிஸம் என்றெல்லாம் தலைப்பு வைத்துவிடுவீர்களா? அவர் ஃபாஸிஸ்த் என்றே வைத்துக்கொள்வோம். ஃபாசிச்டில் பார்ப்பனன் என்ன, சூத்திரன் என்ன? எல்லாம் ஒரே இழவுதான். ஃபாஸிஸம் கோட்பாட்டை உருவாகிய முசொலினியே பார்ப்பனராக இருந்தால்தான் திருப்தி போல இருக்கிறது. எந்த ஜாதியில் பிறக்கிறோம் என்பது நம் கையில் இல்லை. பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது என்று உறுதியாக நம்பும் ஒரு குழு, அவர்களது வில்லன்களை எப்போதும் “பார்ப்பன” என்ற adjective-ஓடு அழைப்பது கேனத்தனம்.
இதுவும் digression.
நான் புலிகளை எதிர்ப்பவன். இலங்கை தமிழர்களை ஆதரிப்பவன். ஆனால் புலிகளை எதிர்த்துக் கொண்டே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. இந்திய அரசுக்கும் இந்த பிரச்சினை உண்டு என்று நினைக்கிறேன்.
குறைந்த பட்சமாக இலங்கை அரசுக்கு – குறிப்பாக இலங்கை ராணுவத்துக்கு – எந்த உதவியும் செய்யாமல் இருக்க வேண்டும், இலங்கையிலிருந்து வரும் சாதாரணத் தமிழர்களுக்கு பல உதவிகள் – உணவு, உடை, இடம், மருத்துவ வசதி, இஷ்டப்பட்டால் குடியுரிமை, கல்வி, கடன் வசதி – ஆகியவற்றை செய்ய வேண்டும். இந்த உதவிகள் புலிகளுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படாத பட்சத்தில்.
[[[ நான் புலிகளை எதிர்ப்பவன். இலங்கை தமிழர்களை ஆதரிப்பவன். ஆனால் புலிகளை எதிர்த்துக் கொண்டே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. இந்திய அரசுக்கும் இந்த பிரச்சினை உண்டு என்று நினைக்கிறேன் ]]]
நான் இதை நன்றி உணர்வுடன் மனதார வரவேற்கின்றேன்
”படித்தவர்கள் எல்லாரும் எனக்கு எதிரிகள்”,
”எதிரிகள் எல்லாரையும் முதல் சுட வேணும்”
என்ற தலைவர் எமக்கு வேண்டாம் என்கின்றனர் வாய் அடங்கிய ஈழ தமிழர்
”நான் தான் ஈழ தமிழரது ஏக பிரதிநிதி” எனும் புலியின் கூற்றை சராசரி படித்த ஈழ தமிழர் ஏற்றுக் கொள்ளவில்லை
”தமிழ் நாட்டு சஞ்சிகை எல்லாம் தரம் இல்லாதவை, ஆபாசமானவை” என்று யாழ் நகர்
நூலகங்களில் இருந்து ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்றவைகளை புலிகள் தடை செய்தும், வாசித்தொரை வயது பார்க்காது கன்னத்தில் ஓங்கி அறைந்தும், பாடசாலைகளை இயங்க விடாது அடிக்கடி அடாவடித்தனம் புரிந்து இளம் பிள்ளைகளை பெற்றோருக்கு தெரியாது இழுத்து சென்றதையும் சாதரண ஈழ தமிழன் ஏற்று கொள்ளவேஇல்லை.
முன்பு வாய் பொத்தி கை கட்டி நின்ற சனம் இன்று இந்தியாவுக்கு நன்றி சொல்ல்கின்றனர் … தமது இயலாத்தனம் இல்லாது போனதை உணர்ந்து கருத்து வெளியிடுகின்றனர்
சுமுகமான வேளையில் சாதுர்ய பேச்சும் கவர்ச்சியான வேடமும் சாத்தியமானதே
இக்கட்டான சமயத்தில் போருக்கு பயந்து தப்பி ஓடும் மக்களை நடு தெருவில் சுட்டு கொன்று, சடலங்களை பார்வைக்கு விட்டு, தனது சுய ரூபத்தை காட்டியுள்ளார் மிருகத்தனமான பிரபாகரன்
இதையும் கண்டுகொள்ளாமல் இதற்கு மேலும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள்,
மற்றும் சினிமாகாரர், வக்கீல்கள், மீடியா மனிதர் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தால்
அவர்கள் ஈழத்து சராசரி மக்களுக்கு எதிரானவர்கள் தானே ஐயா !?
பௌதீக பார்ப்பனனை விட லௌகீக பார்ப்பனன் ஆபத்தானவன் என்றார் பெரியார்
இது ஆர்.வீ க்கு 100% பொருந்தும்.
//கிராம பஞ்சாயத்தாக இருந்தால் சாமியின் வேட்டி சட்டையை இரண்டு நாள் தோய்த்து கொடுக்க சொல்லி இருக்கலாம்.\\
இதெல்லாம் பார்ப்பன மேல் சாதி திமிறில் பேசுவது. பொதுவாக பாப்பான்களுக்கு ஒரு குணம் உண்டு
உச்சியில் நின்று கொண்டு கீழிருப்பவர்களை(அப்படி நினைத்து கொண்டு) விமர்சனம் செய்வது.
இதையேதான் இந்த ஆர்.வீ செய்கிறார். கருத்து சொல்கிறேன் பேர் வழி என்று தனது பார்ப்பன நஞ்சை கக்குகிறார்.
//வக்கீல்கள் அத்து மீறினார்கள் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை\\
இதை நீ யார் முடிவு செய்வது? நீ ஒரு வந்தேறி பாப்பான் நீ எங்களின் வாழ்க்கையை வாழ்ந்தால் தான் உனக்கு புரியும்(சிலர் பார்ப்பனராக பிறந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு மனிதனாக பார்ப்பன மனுவை எதிர்த்து வாழ்ந்துள்ளார்கள், வாழ்கிறார்கள்) ஒரு முட்டைய உங்காளு மேல எறிஞ்சதுக்கே உன்ன மாதிரி தயிர் சோறுக்கு எரியுதே , லட்சகணக்கில் எங்கள் இனம் அழியும்போது நாங்க எப்பிடி சும்மா இருக்கமுடியும்? எங்களுக்கு பிரச்சனைனா போரடுவோம் (எப்படி வேணும்னாலும்)
அங்க சாமி மாதிரி கிரிமினல், பார்ப்பன நாயீ வந்து எகத்தாளம் பேசுனா எப்படி விட முடியும். நாங்க கறி சோறு திங்கறவங்க எங்களுக்கு மானம், ரோசம் அதிகம் அதுதான் அடிச்சோம், நியாயமா அவன உயிரோட உட்ருக்க்கூடாது ஆனா தப்பிச்சிட்டான்.
கோர்டில் போலிசு வெறியாட்டம் போட்டதை பார்த்து பார்ப்பன பன்றிகளுக்கு பின் புறம் குளிர்ந்துவிட்டது. எத்தனை நாளுக்கு தான் போலிசு , மிலிட்டரி பாதுகாப்புல தப்பிப்பீங்க, மக்கள் படை உருவாகி போலிசு,மிலிட்டரி போன்றவை தகர்க்கபடும், அப்போது உழைக்கு மக்களால்
மக்கள் விரோத பார்ப்பன ஒநாய் கூட்டம் எங்கள் தியாகிகளுக்கு பலி கொடுக்கபடும்.
விடுதலை
வினவு இத கண்டிச்சி ஏன் போராட்டம் செய்யல.
Swamy is not in any way lesser evil than Singh or Pranab. From the very beginning RV has been taking pains to brush aside Swamy’s role as mean or nothing. But the reality is different. He is a tool in the hands of Brahmin forces to do all that they want- be it Ram Sethu project, Chitambaram Temple issue, Elam or his new avatar of having hand in glove with RSS. I doubt RV’s motive also because projecting Swamy as harmless clown is what being done by all Brahmin media. Throwing eggs at Swamy should all also be understood in a view when the air is not open to vent the anger of popular sentiments takes its natural outlet.
[[[ Author: Sukdev
Comment:
Swamy is not in any way lesser evil than Singh or Pranab. From the very beginning RV has been taking pains to brush aside Swamy’s role as mean or nothing. But the reality is different. He is a tool in the hands of Brahmin forces to do all that they want- be it Ram Sethu project, Chitambaram Temple issue, Elam or his new avatar of having hand in glove with RSS. I doubt RV’s motive also because projecting Swamy as harmless clown is what being done by all Brahmin media. Throwing eggs at Swamy should all also be understood in a view when the air is not open to vent the anger of popular sentiments takes its natural outlet.]]]
Thank you Mr Sukdev for taking the trouble to explain the popular ”anger” and ”vent” for pent up feelings over Sethu Samuthiram and Chithamparam Kovil.
I dreamt a lot for my next generation when Seth Samuthiram project was set in place.
However, I could not follow its progress due to my displacement and loss of home in the quagmire of our civil war in Lanka.
Nevertheless, I do not condone the unruly actions within the Court House for whatever reason.
Why this violence in Thamil Naadu community ?
We speak loudly of our cultured heritage from Imayamalai to Kumari Munai.
We boast that Thamil was in existence long before sand and rocks … even though there isn’t logic in it but the rhetoric of a ganja puffing poet.
Why this violent thoughts of ”theekulipu” even among erudite of Thamil Naadu people. For example that 24 yr graduate of Geneva ! Or was he too one of those that holds illegal degree ?
Karunanithy deserves his degree bestowed on him, for I admire his ”Kural Oviyam” but condemn his one time habit of refusing to open letters that were NOT addressed as ”Dr”.
Indira Gandhi, just as many other high minded persons, never used her honorary degrees even though she was bestowed with not less than 20 of them.
Doesn’t this expose the stuff in our leaders ?
The people deserve their leaders !
Could you please point me towards sources that I could read up on them.
Thank you very much indeed, Sir,
Who cares for the litigants who suffer on account of this strike? Why should they suffer?.
The attack on Swami was planned and those who indluged in that should be punished. There is no justification to behave so before the judges.Vinavu is not condemning that and condemns violence by
police.Swami wont hit back but police will
that too with vengenance. Both lawyers and
police nehaved like rowdies.
Mr.Benza ,
are you in anyway connected to Amza,the deputy high commissioner for srilanka?
Not just both of your names,your opinions also sound like they are written from the same hymn sheet.
you people think that tamil people are morons to believe your cock and bull stories about tigers.
you want us to believe that tiger leadership doesn’t like educated people.
really! I thougt most of the tiger supporters are highly educated people.
I can see why you want to drag tamil magazines like Vikatan,kumudam and kunkumam into it.
you must be childish to think by telling these stories the popular tamil media and tamil nadu people will become anti-eelam tamils.
Dear dear ,
You say tamil people are grateful for indian central govt.
For what?
For giving the srilankan govt money ,arms and other help to slaughter tamils!
Next time before lying ,try to be a bit more credible.
கொலைக்களம்..
சிறிலங்கா அரசு தாக்குதல் தொடுத்த பின்னரான காலங்களில் ஏன் இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை மாறாக புலிகள் பெரும் நிலப்பரப்புகளாக விட்டு விட்டு எவ்வித எதிர்ப்பையும் காட்டாது பின்வாங்கிச் சென்றனர். இன்று சில மைல்பரப்பளவில் பெரும் மக்களுக்கிடையே புலிகள் இருப்பதாகவும் இறுதித்தாக்குதலுக்கு தயாரா இருப்பதாகவும் புலிகளின் ஆய்வாளர்கள் எழுதிக் கொள்கின்றார்கள். “விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இராணுவத்தை புதுக்குடியிருப்பு நோக்கி வரவைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு சமருக்காக அவர்கள் பெருமளவான கனரக ஆயுதங்களையும் நகர்த்தியுள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 10 பிரதான போர் டாங்கிகள், பல டசின் கவச வாகனங்கள், இரண்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள், 200 மோட்டார்கள், 60 பீரங்கிககள் உட்பட பெருமளவான கனரக ஆயுதங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. சிறீலங்கா வான்படையினரின் வான் தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாத்து இறுதிச்சமருக்காக தயார்படுத்தி வைத்துள்ளனர்.
முன்னைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டது ஒன்று தான் அதாவது விடுதலைப்புலிகள் தமது கனரக ஆயுதங்களை நிலையான இடத்தில் வைத்து தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. உதாரணமாக டாங்கி ஒரு இடத்தில் இருந்து சூடுகளை வழங்கினால் அது சில நிமிடங்களில் வேறு இடத்திற்கு நகர்ந்து விடும். விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படை பிரிவை ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு ஒத்துக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. விமானங்களின் வரவை கண்டறியும் நவீன ராடார் வசதிகளும் விடுதலைப்புலிகள் வசம் உண்டு. எனவே தான் வான்படை திடீர் தாக்குதல்களுக்கு தாழ்வாக பறக்கும் எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வருகின்றது. ஆனால் அவற்றின் தாக்குதல் எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.
முல்லைத்தீவும், சாலைப்பகுதியும் நீரேரிகளை உடைய குடா பகுதிகளை கொண்டவை அந்த நீரேரிகளை தற்காலிக அமைக்கப்பட்ட பாலங்கள் மூலம் கடந்து 55 ஆவது படையணியும், 59 ஆவது படையணியும் கனரக வாகனங்களை புதுக்குடியிருப்பு நோக்கி நகர்த்தி வருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தும் போது அவர்கள் இந்த கனரக வாகனங்களை கைவிட்டே ஓடவேண்டியிருக்கும். எடுத்து செல்வது கடினம். புதுக்குடியிருப்பின் கரையோர பகுதிகளை இரு படையணிகள் கைப்பற்ற முனைந்து வருகையில் ஏனைய 5 டிவிசன்களும் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் நகர்ந்து வருகின்றன. “(http://www.infotamil.ch/ta/news.php?2bFSo4e0dvh5e0ecBG5N3b4OcJ74d2d0h3cc2GvS2d434US3b023Nq3e
ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர் [ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 15:29 GMT+01:00 ] [நிலவரம்]
புலிகளின் அடுத்த நகர்வு?
புலிகளின் ஆயுத பலம் இவ்வளவு பலத்தை வைத்துக் கொண்டு புலிகள் ஏன் மக்களை பாதுகாக்கவில்லை? இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அழிவு தொடர்கின்றது. மக்களின் நலனை அக்கறையிருந்திருந்தால் கனரக ஆயுதங்களை பாவித்திருப்பார்கள். இது சிறுபிள்ளைத் தனமான கருத்தாகக் கூட எள்ளிநகையாடலாம். இதில்
தொடர்ச்சியான ஆயுதவழிபாடு
தலைமையைக் காப்பாற்றுவது
மக்களின் இழப்பைக் காட்டி அனுதாபத்தை பெறுவது
மக்களின் இழப்புக்கள் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெறுவது அதாவது கொசவோ அல்லது கிழக்குதிமோர் போன்று தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என புலிகளின் தலைமை எண்ணியிருக்கலாம். ஏன் இன்று இழப்பின் பின்னராக கொடுக்கப்படுகின்ற சர்வதேச கவனம் கூட தம்மை நோக்கிய பார்வையை திருப்பியுள்ளதாகவே புலிகள் கருதுகின்றனர்.
மேலும் புலிகளில் உள்ள உறுப்பினர் வலுவைப் பற்றி “விடுதலைப்புலிகளின் பகுதியில் ஏறத்தாள 300இ000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 10 விகிதமானவர்கள் போரிடும் தகமை உடையவாகள் என வைத்து கொண்டால் கூட அவர்களின் பலம் 30இ000 இனால் அதிகரித்துவிடும். விடுதலைப்புலிகளின் வசம் ஏற்கனவே 15இ000 பயிற்றப்பட்ட போரளிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்களின் பலம் 45இ000 ஆக அதிகரிக்கலாம். விடுதலைப்புலிகளின் செயற்திறன் மிகவும் அதிகம்.
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த 6 ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் வீதிகளையும்இ கட்டடங்களையும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்களா அல்லது மக்கள் பாதுகாப்பு படையையும்இ தமது தாக்குதல் படையணிகளையும் கட்டி எழுப்பியிருப்பார்களா என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். ” ஆக இவர்கள் இங்கு கூறவருவது என்னவெனில் நம்புங்கள் நம்புங்கள் தமிழீழ நாளை கிடைக்கும் என்பதையே.
இழப்பை காட்டி மக்களின் ஆதரவைப் பெறுவதே புலிகளின் கடந்த 25 வருடகால யுத்த தந்திரமாகும். சிறுசிறுதாக்குதல்கள் மூலமாக படைகளைக் கொல்வதும் தமது சகாக்களை இழந்த இராணுவம் வெறித்தாக்குதலை மேற்கொள்வதும் பின்னர் இதனால் ஏற்படும் கெடுபிடிகளினால் விரக்தியுற்ற இளைஞர்கள் இயக்கங்களில் சேர வழிவகுத்ததது. மக்களும் இராணுவத்தை வெறுக்கத் தொடங்கினர். அரசியல் ரீதியாக மக்களை திரட்டுவது பற்றிய எவ்வித முனைப்பும் புலிகளுக்கு இருந்ததில்லை. ஆனால் ஏதோ தாம் அரசியல் நடத்துதவாக காட்டிக் கொண்டாலும் எல்லாம் தலைவருக்கு தெரியும்> தலைவர் பார்த்துக் கொள்வார்> எல்லாம் தலைவரின் வழிகாட்டலில் தான் நடைபெறுகின்றது. இவ்வாறு ஒரு வெற்று மாயையை புலிகளின் தலைவரைச் சுற்றியே புலிகளின் அரசியல் அறிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்கான தேவை என்பது இருந்த போதும் ஈழப்போராட்டம் என்பது தன்னியல்பாக வளர்ச்சியடைந்தது அல்ல. 1983 பின்னரான நிகழ்வில் இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடாது. இயக்கங்களை வீங்கி வெடிக்கச் செய்தது. 1987 பின்பகுதியில் இந்தியராணுவத்துடனான மோதல்கள் கூட புலிகளை வளர்த்தே விட்டது. அரசியல் கருத்து ரீதியாக புலிகள் இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கான வெகுஜன போராட்ட கட்டமைப்பை உருவாக்கவில்லை. இழப்புக்களை ஏற்படுத்தியே புலிகள் மக்கள் தம்பக்கம் திருப்பினர். இந்திய இராணுவம் செய்த கொலைகளுக்கு ஈடாக புலிகளும் கொலைகளைச் செய்தனர். பழிகளை மற்றவர்கள் மீது போட்டனர். இதன் பொருள் இந்தக் காலத்தில் இருந்த நிலவரத்தில் அப்பழுக்கற்ற சக்திகள் இருந்ததாக கூற முடியாது. அன்றைய காலத்தில் இருந்த சக்திகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் அனைத்துச் சக்திகளின் கைகளிலும் இரத்தம் தோய்ந்தே இருந்தது.
வழமையாக இவ்வாறு ஒரு பகுதியை இராணுவம் நெருக்குதல் கொடுத்தால் வேறுபகுதியில் அரசபடைகளின் கவனத்தை திசை திருப்புவதற்குகாக தாக்குதல்களை நடத்துவர். ஆனால் கிளிநொச்சி படைகள் வசம் வரும் வரையில் பாரிய திசைதிருப்பும் தாக்குதல்களை நடத்தவேயில்லை. இனிவருங்காலத்தில் வரவு செலவை கணக்கை காட்டுகின்ற போது எவ்வளவு தமிழ் மக்கள் படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பது மறைக்கப்படும் அல்லது மறக்கப்படும். ஆனால் எவ்வளவு இராணுவச் சடலங்கள் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டது. எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்பது பற்றிய வரவுதான் பிரச்சாரத்தின் போது காட்டப்படும். இவை ஒன்றும் கற்பனை அல்ல உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் சீலன் ஆனந்தன் ஆகிய இருவர் சுடப்பட்டு இறக்கின்றார்கள். அந்தவேளை இறந்தபோராளிகளின் துப்பாக்கியை பக்குவமாக தலைமையிடம் ஒப்படைக்கும் படி சீலன் கட்டளை இட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. விக்ரர் கொலை செய்யப்பட்ட வேளையில் இராணுவத்தின் பிணங்களும்> தளபாடங்களும் முன்வைக்கப்பட்டு கொலை மறைக்கப்பட்டது. இவ்வாறு பலநூறு சம்பவங்களை குறிப்பிடலாம்.
இன்று புலிகளின் தலைமையும்ஈ முழு உறுப்பினர்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருப்பதாக கொள்ள முடியாது. இவ்வளவு நெருக்கமான இடத்தினுள் பிரபாகரன் இருப்பாராயின் அவர் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரிய வந்திருக்கும். இவ்வாறு நெருக்கமான இடத்தினுள் பிரபா இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. இவ்வாறு இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் பிரபா இருக்கும் இடம் நோக்கியே விண்வெளிப் படங்களின் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும்.
ஆனால் அரசைப் பொறுத்தவரையில் தற்கொலைத் தாக்குதலில் இருந்து தப்பிய சரத்பொன்சேகா> ராஜபட்சே ஆகியோரின் பழிவாங்கும் படலம் இந்திய ஆழும் வர்க்கத்தின் ஆசியுடன் நடத்தப்படுகின்றது. அரசிற்கு தெரியும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் தலைவர் இல்லை என்பதும் எவ்வாறெனினும் இலங்கை முழுவதுமான நகரங்களை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதே அரச பயங்கரவாதிகளின் எண்ணமாக இருக்கின்றது. இதற்கு விலையாக தமிழ் மக்களின் உயிர்கள் இருப்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை.
ஆனால் தமிழ் மக்களின் இழப்புக்கள் ஏற்படுத்துவதன் மூலமே புலிகள் தமது இருப்பை ஸ்திரப்படுத்துகின்றனர். புலிகள் மக்களை சுதந்திரமாக இராணுவக் கட்டுப்பாட்டினுள் செல்ல விரும்பியவர்களை செல்ல விட்டிருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை ஆயுதங்களையும் தமது தலைவர்களையும் காப்பாற்ற வேண்டி இன்றைய கொலைகளத்தை புலிகள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
புலகளின் ஊடகங்கள்மக்களை மூளைச்சலவை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. “எமது மக்களின் அரசியல் அறிவு மறைக்கப்பட்டு இழப்புக்களை வைத்தே தமது இருப்பை பேணப்படுகின்றது.
இன்றைய நிலையில் பிராந்திய வல்லரசின்; மேற்கு நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது பொருளாதார நலன்கருதி வரையப்பட்டதாகும். இவற்றை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டவல் இன்றைய அரசியல் நிகழ்வை புரியத்தக்க வகையில் அரசியல் ரீதியாக பலம் கொண்ட ஒரு அமைப்பும் எம்மத்தியில் வேர் ஊன்ற முடியவில்லை.
இவ்வாறு மூளைச் சலவை செய்யப்படுகின்ற மக்களிடம் இருப்பது கோபம்; உலக நடப்பை புரிந்து கொள்ளக் கூடிய அறிவில்லாத நிலை. இந்த நிலையானது விரக்தியை உருவாக்கின்றது. இதனால் மேலும் மேலும் பாசீசம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் இழக்கப்படுவது எமது சகோதரர் அம்மா அப்பா; மாமா மாமி; சின்னம்மா பெரியம்மா; சித்தப்பா பெரியப்பா.
ஆக இழப்புக்குள் உள்ளாவது எமது இரத்தம் இவ்வாறு நித்தம் இரத்தம் சிந்துகின்ற போது மற்றைய விளக்கங்கள் எவையும் நியாயம் அற்றதாக போகின்றது.
வரலாற்றை தவிர்த்த போக்கு இதனால் தான் இன்று இளையோரை போராட்டத்திற்கு தலைமை தாங்கப்படுகின்றார்கள் இதனால் ஏதோ முதிர்ந்தவர்கள் தாமாக வழியை விடவில்லை மாறாக முன்னையவர்களின் உழைப்பை குறிப்பிட்ட ஒரு அதிகாரவர்க்கம் புலம்பெயர்ந்த நாட்டில் உருவாக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் கீழ் இன்றைய இளையவர்கள் அதிகார வர்க்கத்திற்கு ஊழியம் செய்ய மறுவுற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவைகள் தேசத்தில் இருந்து சிந்தப்படும் உதிரத்தை மூலதனமாகக் கொண்டு உரம் போடப்படுகின்றது.
இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே.”
புலியெதிர்ப்பாளர்கள்
புலிகள் மற்றையது புலியெதிர்ப்பணி என இருதுருவங்கள் இருக்கின்றன. இவர்களைத் தவிர்த்தி தனியே ஒரு நிலைப்பாடு எடுக்க முடியாதா? அல்லது அவ்வாறு எடுப்பது தறவா? ஏனெனில் இன்றைக்கு மக்களை கொல்பவர்கள் அல்லது கொல்ல துணையோகின்றவர்கள் எல்லோரும் தத்தம் பக்கம் நிற்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர்;. இவற்றை தவர்த்தி இருப்பவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம்.
புலிகள் சகோதரப்படுகொலையை மேற்கொண்டு தமது தலைமைதான் தமிழ் மக்களின் ஏகதலைமை என வலிந்துதினிக்கப்பட்டது. கருத்துத் திணிப்பானது சமூகத்தில் சுதந்திரமாக கருத்துருவாக்கத்திற்கு சாவுமணி அடித்ததது. இதன் விழைவு இன்று புலிகள் முடக்கப்பட்ட நிலையில் மக்கள் சுதந்திரமாக ஒரு போராட்டத்தை நடத்த முடியாத நிலையில் தான் இருக்கின்றனர். இந்த அவலத்திற்கு புலிகளே பெரும்பொறுப்பாகும். அவ்வாறு யாரென்றாலும் மக்கள் நலனில் இருந்து கருத்துக் கூறுமிடத்தில் ஏதோவொரு துருவத்தினுள் முத்திரை குத்தப்பட்டு சேறடிக்கப்படுகின்றது. புலிகள் எவ்வாறு ஏகம் என்ற ஒன்றை நிலையில் மாற்றுக்கருத்துக் கொண்டோரை அரசியல் அரங்கில் இருந்து அன்னியப்படுத்தினார்களோ இன்று புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் நலன் கொண்ட எந்தச் செயற்பாடும் புலிகளுக்கு சார்பானது எனக்கூறுகின்றது.
“பாசிசப்புலிகளும் தவறுஇ பேரினவாதமும் தவறு என்று சீமையில் இருந்து கொண்டு சித்தாந்தம் பேசும் இவர்கள் தாயகம் சென்று தனித்துவமான ஒரு அமைப்பை கட்டியெழுப்ப வேண்டியதுதானே. பாசிசப்புலிகளையும்இ பேரினவாதத்தையும் எதிர்த்து வடக்கு கிழக்கில் செயற்பட எண்ணியிருந்த சோசலிச சமத்துவக்கட்சி உறுப்பினர்கள் எதிர் கொண்ட மரண அச்சுறுத்தலை இவர்கள் மறந்துதான் போவார்களா?… அவர்களது முயற்சிகளை பாசிசப்புலிகள் ஒட்ட நறுக்கிஇ அந்த அமைப்பின் உறுப்பினர்களை கொன்றொழித்த வரலாறுகளை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். “hவவி://றறற.pயயசஎயi.நெவ/pயநப.002002.hவஅ” இனவாத அரசை ஏற்றுக் கொள்ளும்படி புலியெதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஓரு விடுதலை அமைப்பு என்பது சமூகத்தில் இருந்து தனது தேவையை நிவர்த்திசெய்யும் பொருட்டு உருவாகப்படுவது. அதனை புலம்பெயர்மண்ணில் இருந்து ஒன்றை உருவாக்க முடியாது. வரலாற்றின் தேவையின் நிமிர்த்தம் உருவாக்கப்படுவதற்கு அல்லது தலைமை தாங்குவதற்கு வானத்தில் இருந்து இறங்க வேண்டிய தேவையில்லை.
தமிழ் மக்களுக்கான எதிர்கால தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் இதனை புலியெதிர்ப்பாளர்கள் முன்வைப்பார்களா? அரசு என்ன தீர்வுத் திட்டத்தை வைத்திருக்கின்றது என்பதை பார்க்கும் முன். புலியெதிர்ப்பாளர்கள் எவ்வகையாக தீர்வை வைத்திருக்கின்றனர் என்பது மக்களுக்கு தேவையானதாகும். “அரைகுறைத்தீர்வுகளை ஏற்பதா என்று நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மாறாக யுத்தத்தை நீங்களே ஊக்குவித்தும் வந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகின்றது. ” சரி கிழக்கு மாகாண அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிள்ளையான் வரி> மாகாணசபையின் பொலீஸ்படை வேண்டும் எனக் கோரிக்கை இட்டார். இதனை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டதா? இதையேதான் வரதராஸ பெருமாள் 1990களில் கூறிவிட்டு கப்பலில் சென்றார். (வட>கிழக்கு சபை கலைப்பிற்கு புலிகள் காரணம் ) ஆக எதிரியானவன் தான் ஒடுக்கும் மக்களுக்கு எவ்வாறு நியாயமான தீர்வை முன்வைக்கும் என நம்பமுடிகின்றது.
கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என கிழக்கின் விடிவெள்ளிகளினால் போராட முடிந்ததா? இதற்கு பதிலாக என்ன செய்கின்றனர். கிழக்கின் மானமிகுதலைவர் இனவாதிகளுடன் சங்கமமாகின்றார். ஒரே தலைவன் ஒரே கட்சி கூறிவிட்டு “ஃலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் இந்த வாரத்திற்குள் அறிவிக்கவிருப்பதாக ரி.எம்.வி.பி தலைவர் வி.முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். பிராந்திய அடிப்படையில் அரசியல் கட்சிகளை வைத்திருப்பதை நான் விரும்பவில்லை. தேசிய அடிப்படையில் ஓர் அரசியலுக்குள் எமது மக்களை நுழைத்து அதற்கான அங்கீகாரத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். எனவே இந்நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் உரையாடி மேற்படி தீhமானத்தை எடுத்துள்ளோம். இது எமது மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பாக அமையுமெனவும் கருதுகின்றேன். அதேநேரத்தில் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு இதுவொரு சிறந்த முன்னுதாரண நடவடிக்கையாக விளங்க வேண்டுமென்பதையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். இதேவேளை தமது அமைப்பிலுள்ள சுமார் 1300பேர் படைகளில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்> 200பேர் வரையில் படைகளில் இணைக்கப்பட்டு தமது முதல்மாத வேதனத்தைப் பெற்றிருப்பதாகவும் முரளிதரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.” கிழக்கின் விடிவெள்ளிகள் தமது கதிரைகளை பாதுகாப்பதில் அண்ணன் பிரபாவிற்கு ஈடாக செயற்படுகின்றனர்.
புலிகளினால் மாத்திரம் அல்ல மற்றைய கட்சிகளும் ஒருவருக்கொருவர் குழிதோண்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். “தலையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இப்படுகொலை அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் அவருடன் இணைந்து அரசியல் நடாத்தும் உறுப்பினர்களுக்கும் எதிராக செயற்படும் கருணா அம்மானின் ஆதரவாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டுநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. ” வன்னியில் தமிழ் மக்கள் தமது சந்ததிகளை இழந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் களையெடுப்புக்களை தமிழ்கட்சிகளே தமக்கிடையே செய்து கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்பணியும் மக்களை சுயமாக சிந்திக்கவிடாது மரணபயத்தை ஏற்படுத்துகின்றனர். கடத்தல்> கப்பம்> காணாமல்போதல் என்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வன்னி மக்களைபுலிகள் விடுவிக்க வேண்டும் என்று ஊர்வலம் யாழில் நடைபெற்றது. அந்த ஊர்வலம் சுதந்திரமாக அணிதிரட்டப்பட்டது எனக் கொள்ள முடியுமா? அங்கு உள்ளவர்கள் இ.பி.டி.பி அல்லது இராணுத்தின் தயவுடனேயே அங்கே நின்மதியாக இருக்க முடியும். இதன் நிர்ப்பந்தத்தால் மக்கள் ஊர்வலத்திற்கு வந்திருப்பர். இவ்வாறே புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருப்பவர்களும் புலிகளுக்கு இசைந்தே நடக்க வேண்டிய நிலை இருக்கின்றது. எவ்வித அழுத்தங்கள் இல்லாது தாமாக தேர்வு செய்யக் கூடிய உரிமையை மக்களுக்கு அனைவரும் கொடுக்க வேண்டும்.
புலியெதிர்ப்பு இணையங்கள்…..
புலியெதிர்ப்பு இணையங்கள் அரசிற்கு விசுவாசமாக நடப்பதில் அவர்களை விட்டால் யாரும் இல்லாத வகையில் சிறிலங்கா அரசிற்கு பிரச்சார பீரங்கிகளாகச் செயற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் புலியை யார் எதிர்க்கின்றார்களோ அவர்கள் எல்லோரும் நண்பர்கள். இவர்களுக்கு சோ> ஜெயலலிதா> இந்துராம்> தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்> வணக்கத்துக்குரிய சுப்பிரமணிசாமி ஈடாக பலரும் இவர்களின் நட்புவட்டமாக இருக்கின்றது. சில தலையங்கங்களையும்> செய்திகளையும் பார்ப்போம்..
நீதிக்குத் தலைகுனிவு!
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போதுஇ இங்கே நடப்பது மக்களாட்சிதானாஇ இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
தற்கொலைஇ தமிழ்ச் சமூகம்இ தமிழீழப்போராட்டம்!
சீமான் கைது எப்போது? தமிழக அரசு பதில்
மக்கள் ரிவிக்கு தடை என்று மக்கள் ரிவி கிளப்பிவிட்ட புரளி
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் : ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் குற்றச்சாட்டு
இந்தியாவையும்இ பிரித்தானியாவையும் சாதகமாகக் கையாண்ட இலங்கை
இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவல நிலை குறித்து ஐ.நா. கவலை: விடுதலைப்புலிகள் மீது கடும் கண்டனம்
hவவி://றறற.அயபயஎயடல.உழஅ/தமிழகப் பயங்கரவாதிகளான விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் தீக்குளித்து மரணம்; கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு சம்பவம்
இவ்வாறு இவர்களுக்கான கருத்து புலியை எதிர்ப்பதும்> புலியை எதிர்க்கின்ற அனைவரையும் தமது ஒத்த கருத்துக்குரியவர்களாக இணைத்துக் கொள்வதாகும். இவ்வாறே தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாவது.
கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றார்கள் என கிறிஸ்தவ அமைப்புக்களிடமும்> இந்துக்கள்தாக்கப்படுகின்றார்கள் என பா.ஜ.க தலைவர் அத்வானியிடமும் முறையிட்டதாக கூறினார் என்றும் இதன் மூலம் ஈழமக்களுக்கு ஆதரவான சக்திகளை திரட்ட முடியும் எனவும் கூறினார். பா.ஜ.க மதவாதக் கட்சியாகும். இவர்களின் எந்தச் செயற்பாடும் தேர்தலை சார்ந்ததாகவே இருக்கும். இவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் கூட இன்றைக்கு என்ன நிலை இருக்கின்றதோ அவ்வாறான நிலைதான் இருந்திருக்கும். இவர்கள் எதிரியார்? நண்பர் யார் என்று திடமாக இருக்காது சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கின்றனர்.
பா.ஜ.க ஒரு ஆழும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு கட்சியாகும் இவர்கள் எவ்வாறு ஒரு தேசிய இனத்திற்கு ஆதரவாக செயற்பட முடியும். இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்களின் உரிமையை இந்த மதவாதிகள் தயாராக இருக்கின்றார்களா? தமது நாட்டிலே உரிமைக்காக போராடும் மக்கள் மீது கரிசனை கொள்ளாத அமைப்புக்கள் எமது விடுதலைகக்காக குரல் கொடுப்பதானது அவர்களுடைய அரசியல்நாடகத்திற்கு நாம் அமைத்துக் கொடுக்கும் களமாகும். அரசியல் நடிகர்கள் களங்கள் கிடைக்கும் போது வீரவசனம் பேசிவிட்டுப் போய்விடுவர். நடைமுறையில் இவர்கள் எல்லோரும் ஒடுக்குமுறையாளர்கள் தான்.
இவ்வாறாக தமிழகபாசீஸ்டுகள் எல்லோரும் புலிகளை எதிர்க்கின்றார்கள் என்பதற்காக புலியெதிர்ப்பாளர்களின் நண்பர்களாக இருக்கின்றனர். இந்த அரசியல் கோமாளிகளின் கருத்துக்களை புலியெதிர்ப்பை நிலைநிறுத்துவதற்காக துணைக்கு அழைக்கப்படுகின்றனர். சோ> ஜெயலலிதா> இந்துராம்> தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்> வணக்கத்துக்குரிய சுப்பிரமணிசாமி மனித குல விரோதிகளாக இருக்கின்றார்கள் இவர்களிடம் இருப்பது சாதியத்திமிருடன் கூடிய ஆணவக் கருத்