அனைவருக்கும் தரமான கல்வியை அரசே வழங்க போராடுவோம் !
பேரணி – மாநாடு – 2013
நாள் : 25-5-2013, சனி
நேரம் : மாலை 5.00 மணி
இடம் : மணிக்கூண்டு அருகில், மஞ்சகுப்பம், கடலூர்
தமிழக அரசே !
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு !
கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு !
மாணவர்களே ! பெற்றோர்களே !!
அணி திரண்டு வாரீர் !!!
தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கடலூர் மாவட்டம்
பேச : 9790404031, 9345067646
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்.
பேச : 9842396929, 9842341583, 9360061121