Thursday, September 28, 2023
முகப்புஉலகம்ஆசியாஇசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

-

ஸ்லாமிய அடிப்படைவாத நாடான சவுதியில் மத பிற்போக்குத்தனத்தின் காரணமாக ஒரு மாணவி கொல்லப்பட்டிருக்கிறார்.

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் சவுத் பல்கலைகழகத்தில் (King Saud University), சமூகவியல் கல்லூரி வளாகத்தில் படித்து  வரும் மாணவி அமீனா பவஷீர். கடந்த 06.02.2014 அன்று கல்லூரிக்கு சென்ற இவருக்கு, காலை 11 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடன் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவ உதவி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவர்களும் வந்து சேர்ந்திருக்கின்றனர். ஆனால், இது பெண்களுக்கான பல்கலைக்கழகமாதலால், ஆண் மருத்துவர்கள் உள்ளே செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் மருத்துவர்களை உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண்களை  அனுமதிக்கலாமா என்ற யோசித்து முடிவு காணும் வரை அவர்கள் வாயிலிலேயே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சவுதி மாணவியர்
மன்னர் சவுத் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்பிக்கும் சவுதி பெண்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. (படம் : நன்றி RT.com)

இது குறித்து அமீனாவின் சகோதரி பஹ்தா, அல்-அரபியே டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, “கல்லூரி நிர்வாகம் மருத்துவர்களை உடனே அனுமதிக்காமல், அவர்கள் 1 மணி வரை வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார்கள். கடைசியில் மருத்துவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் வேளையில் அமீனா இறந்து விட்டிருந்தார்” என தெரிவிக்கிறார்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த செய்தியை மறுத்து தாங்கள் உடனடியாக மருத்துவர்களை உள்ளே அனுமதித்து விட்டதாக கூறுகிறது. அதாவது, 12.35 மணிக்கு தான் அந்த பெண்ணிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும், தாங்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக 12.45 -மணிக்கு உள்ளே அனுமதித்துவிட்டதாக மழுப்புகிறது. ஆனால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள தகவல்கள்,  நிர்வாகத்தின் மேற்கண்ட தகவல் பொய் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது.

அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை அசீசா யூசூஃப் மருத்துவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த நிர்வாகத்தை கண்டித்து  “கலாச்சாரம் என்ன சொல்லும், குடும்பம் என்ன சொல்லும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிராமல் வேகமாக முடிவெடுக்கக் கூடிய நிர்வாகம் நமக்கு  தேவையாக இருக்கிறது” என்கிறார். ஆண்களை உள்ளே அனுமதித்து சட்டத்தை மீறினால் தங்களுக்கு பிரச்சனை நேரிடலாம் என்று கல்லூரி முதல்வர் பயந்திருக்கிறார். இதனாலேயே அவர்கள் ஆம்புலன்சை அனுமதிப்பதற்கு காலம் தாழ்த்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆபத்து நேரத்திலும் மருத்துவர்களை அனுமதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில்  நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகம் மட்டுமல்ல இங்கு பிரச்சனை. மதத்தின் பெயரால் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்திருக்கும் சவுதி அரசும், அதன் இசுலாமிய அடிப்படைவாத சட்டங்களும் தான் இங்கு முதன்மையான குற்றவாளி. சவுதியின் ஷரியத் சட்டங்களுக்கு பயந்துதான் கல்லூரி நிர்வாகம் இப்படி ஒரு மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. ஒருக்கால் ஆண் மருத்துவர்களை அனுமதித்திருந்தால் நிர்வாக தரப்பில் உள்ளவர்களுக்கே தலை வெட்டப்படுவதற்கும் வாய்ப்பிருக்கும் போது யார் பொறுப்பேற்பார்கள்?

இஸ்லாமிய வகாபிய அடிப்படைவாத நாடான சவுதியில் ஆண்களும் பெண்களும் பொதுவில் கலந்து பழகுவது கறாராக தடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கும் இடங்களும் ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக உணவு விடுதிகளில் இவை மிகக் கறாராக பின்பற்றப்படுகின்றன. ஏனெனில் உணவு உட்கொள்ளும் போது புர்காவால் முகத்தை மறைக்கமுடியாததே அதற்கு காரணம். மேலும், ஆண் துணையில்லாமல் பெண்கள் உணவுவிடுதியினுள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.  இதற்கு அங்கே இருக்கும் மேற்கத்திய நிறுவனங்கள் கூட விதிவிலக்கல்ல. அவர்களும் ஜனநாயகம், சமத்துவத்தை விட வியாபாரமே மேல் என்பதால் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.  இது தொடர்பாக மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் மேற்கத்திய பெண்ணியவாதிகளால் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த பிரித்து வைக்கும் சட்டம்தான் அமீனா பவஷீரின் கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து டிவிட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபவர்கள் கூட எச்சரிக்கையாக ஒரு அச்சத்துடன் பேசுவதை காண முடிகிறது. பெண்கள் மட்டும் பங்குபெறும் ஆம்புலன்ஸ் சேவை, பல்கலைகழகத்தினுள்ளேயே போதிய மருத்துவ வசதிகளை வைத்திருப்பது என்றுதான் அவர்கள் முன் வைக்கும் தீர்வுகள்  நீளுகின்றன. இசுலாமிய அடைப்பைவாதமான வகாபியிச சட்டங்களை எதிர்த்து எதுவும் பேசப்படுவதில்லை. காட்டுமிராண்டி நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு அதற்கு பழுதில்லாமல் உயிர்களை எப்படி காப்பாற்ற முடியும்?

முகத்தை மூடிக் கொண்ட பெண்
மெக்காவில் புர்கா அணிந்த பெண் (கோப்புப் படம்)

சவுதியில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2002-ம் ஆண்டு மெக்காவில் உள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட போது  சிறுமிகள் இஸ்லாமிய முறைப்படி புர்கா அணிந்து உடல் முழுவதையும் மறைக்காமல் இருந்ததாகக் கூறி மதக்காவலர்கள்  எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்து அவர்கள் வெளியே தப்பிச் செல்வதை தடுத்தனர். மீட்புப் பணி ஊழியர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண் மீட்பு ஊழியர்கள் பெண்களை தொட்டு காப்பாற்றுவது தவறு என்று அவர்களையும் தடுத்திருக்கின்றனர்.

“முக்கிய வாசல் வழியாக  தப்பி ஓடி வந்த பெண்களை, மதக் காவலர்கள் இன்னொரு வாசல் வழியாக திருப்பி உள்ளே செல்ல கட்டாயப்படுத்தினர். மீட்புப்  பணியில் எங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, எங்களை தாக்கி விலக்கிக் கொண்டிருந்தனர்” என்று மீட்புப் பணி ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த சம்பவத்தில் 15 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு, கண்துடைப்பாக மதகுருமார்கள் மற்றும் மதவழிகாட்டுதல் துறையின் கீழ் இருந்த பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆனால், நாடெங்கிலும் பெண்களுக்கெதிரான இத்தகைய பிற்போக்கு மதவாத சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. ஆகவே வளைகுடா நாடுகளில் இத்தகைய இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலராத வரை அங்கே சவுதி அரச குடும்பம், பணக்கார ஷேக்குகள், அமெரிக்க இராணுவம் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை.

அடிப்படைவாதத்திற்கு மதவேறுபாடு கிடையாது. கத்தோலிக்க கிறித்துவ மத அடிப்படைவாத சட்டங்கள் பின்பற்றப்படும் அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க சட்டப்படி மருத்துவர்கள் சவிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய மறுத்ததால் அவர் உயிரிழந்த பரிதாபம் குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இன்றும் கடுங்கோட்பாட்டு பெந்தகோஸ்தே கிறித்தவர்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைகள் செல்வதில்லை. இந்து மதத்திலோ அம்மை வந்தால் மாரியாத்தா கோபம் என்பது முதல் நரபலி வரை பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன.  ஆகவே அனைத்து மதங்களும் அன்பை போதிப்பதாக சொல்லி மனித உயிர்களை எடுக்கும் காட்டுமிராண்டித் தனங்களைக் கொண்டுள்ளன. வரலாற்றில் இவற்றை எதிர்த்து நடக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கேற்ப இவை கணிசமாக குறைந்துள்ளன. எனினும் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத வளைகுடா நாடுகளில்  இவை இன்றும் பெருமளவு தொடர்கின்றன.

பெண்களுக்கான ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் வகாபியிசத்தின் தமிழக பங்காளிகளும் சவுதி எஜமானர்களுக்கு குறைந்தவர்களில்லை என்பதை தோழர் பாத்திமா விவகாரத்தில் பார்த்தோம். தோழர் பாத்திமா போன்றவர்கள் இந்த இஸ்லாமிய மதவெறி கும்பலை முறியடிக்க முடிவதற்கு காரணம் புரட்சிகர அமைப்புகளில் பெற்ற ஜனநாயக உணர்வாகும். அப்படி புரட்சிகர ஜனநாயக கருத்துக்கள் சவுதியில் நுழைந்தால் தான் இந்த வகாபிய காட்டுமிராண்டி சட்டங்களை மாற்ற முடியும்.

மேலும் படிக்க

      • தகடு,

        Can you expect such death in any other place?

        Even in the case of Savitha at Ireland, they immediately amended their law in their parlement.

        Can you expect such correction to maharam law of Muhamadism? Muhamadism is the vilest fundamentalism.

        • Univerbuddy,

          Which correction you expect to be done in Islam? If you think free mixing is the correction, we believe that is the evil in today’s society. Your issues and the issues of free mixing is resolved by Islam.

          If you wish to live in a way without any accountability, you have right to live in this world. But, don’t get into judgmental about Islam before you understand about its benefits.

          Amendment should be done in the action done by the College if they had not allowed in case of emergency. As per Shariah law, they should have allowed the Male doctor to treat the female patient since it is the case of emergency.

          I would suggest you to start fighting against the honor killing being done in India in many of the sects if you want to get publicized instead of getting into something which is already in its elite nature.

  1. அது எப்புடிங்க???
    இந்து சம்பந்தமான கட்டுரை எழுதும்போது “இந்துக்களை” மட்டுமே TARGET செய்யவேண்டியது….
    இஸ்லாமியத்தை பத்தி எழுதும்போது மட்டும்….மத்த மதங்களை சீண்டாமல் “வினவால்” எழுதமுடிவதில்லை….

    இஸ்லாமியம் என்றால் அடிப்படைவாதம்(நாசுக்காக சொல்கிறீர்கள் ) ….
    இண்டித்வம் என்றால் மூடநம்பிக்கை/தீவிரவாதம்(பகிரங்கமாக சொல்கிறீர்கள்…)

    என்னே வினவின் நியாயம் !!!!

  2. //அடிப்படைவாதத்திற்கு மதவேறுபாடு கிடையாது. கத்தோலிக்க கிறித்துவ மத அடிப்படைவாத சட்டங்கள் பின்பற்றப்படும் அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க சட்டப்படி மருத்துவர்கள் சவிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய மறுத்ததால் அவர் உயிரிழந்த பரிதாபம் குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இன்றும் கடுங்கோட்பாட்டு பெந்தகோஸ்தே கிறித்தவர்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைகள் செல்வதில்லை. இந்து மதத்திலோ அம்மை வந்தால் மாரியாத்தா கோபம் என்பது முதல் நரபலி வரை பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன.//

    கடைசியில பாயின்ட்டுக்கு வந்தாச்சா? 😀

    அம்மை வந்தால் வேப்பிலை கொதிக்க வைத்த தண்ணீரில் குளிக்க வைப்பது மருத்துவ குணம் கொண்டது என்பது தெரியாதா? அப்படியே இல்லை என்று நீங்கள் சொன்னாலும், அடுத்து மருத்துவரை அனுகுவது என்று இன்னொருத்தர் சொன்னால் ஏற்றுக்கொள்கிறார்கள். வெறும் நம்பிக்கையை வைத்து அடம் பிடிப்பது இல்லை.

    FYI…தட்டம்மைக்கு தடுப்பூசி போடப்படுவதை எதிர்த்தே நிறைய article-கள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, ‘சில’ தடுப்பூசிகள் தேவையில்லை என்றே. அம்மை போன்ற நோய்களும் மனிதனின் உடம்புக்கு தேவையே என்கின்றன சமீபத்திய அறிவியல். MMR-க்கு போடப்படும் தடுப்பூசிகள் கூட ஆட்டிஸம் வருவதற்கு காரணம் என்கின்றன சில articles. அப்ப இத்தனை வருடங்கள் போட்டதனால் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் வந்திருக்கும் இல்லையா? அவர்களுக்கு என்ன பதில்? நாங்களாவது காலத்துக்கு தகுந்தார் போல் மாறிக்கொள்கிறோம்…

  3. //மதத்தின் பெயரால் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்திருக்கும் சவுதி அரசும்//

    This law (maharam rules) is made by Muhamad, not by Saudi govt.

    Any blame should go to Muhamadism.

    We can blame the govt only for enforcing this vile maharam rules, with cultish police, etc.

    For details on what is maharam rules, please read,

    சித்தி மகன் பார்க்க வரக்கூடாதா?
    http://questionstomuhamadhians.blogspot.com/2013_07_01_archive.html

  4. இந்துமதத்தை சாடாமல் வினவுவால் இருக்க முடியாது. இந்துமதம் சார்ந்த சடங்குகளில் எந்த “இந்து தலைவர்களும்” வழிநடத்துவது இல்லை. மக்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படுகிறார்கள். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. அதனால்தான் அம்மை கண்டவருக்கு வேப்பில்லையை பயன்படுத்தி வருகிறார்கள். இது தமிழ் மருத்துவமான “சித்த மருத்துவமாகும்”. ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்தாமல் தங்களின் விருப்பப்படி தமிழ் மருத்துவத்தை பயன்படுத்துகிறார்கள். இப்போதுகூட அனைத்து மருத்துவ மனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு செயல்பாட்டில் உள்ளது. அரசும் இதற்கு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இஸ்லாமியத்தில் அப்படி இல்லை. இஸ்லாமிய மத தலைவர்களின் கட்டளைப்படி ஆண் மருத்துவர்களை அனுமதிக்காமல் பெண் மரணம்வரை சென்று விட்டது.—————

  5. இஸ்லாம் இதை கூறவில்லை…நபிகள் நாயகம் சந்தித்த போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது…இஸ்லாத்திற்கும் இவர்கள் செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை…இதை இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று கூறுவது தவறு…இஸ்லாத்தை புரிந்துக்கொள்ளாதவர்கள் செய்ததற்காக இஸ்லாத்தை குறைகூறுவது எவ்வாறு சரியாகும்??…

    • fuzail,

      Ameen,

      //போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது//

      பெண்களுக்கு ஆண்கள் மருத்துவ உதவி செய்தார்கள் என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறதா?

      • porkalil aankal thaan eedupaduvar penkal kulanthaikalai eedupadutthamaattaarkal . ethai sunnaalum athil oru kutram kandu pidikkavendum enkira unkaludaiya vetkai velippadaiyaakave therikirathu. unmaiyil islaatthai patri nanku therinthukkondu unkaludaiya oruppadaatha karutthukalai veli edunkal. neenkal arivaali endraal unkalai padaittha iraivan nitchayamaaka mikapperiya arivaali.

  6. ஆகவே வளைகுடா நாடுகளில் இத்தகைய இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலராத வரை அங்கே சவுதி அரச குடும்பம், பணக்கார ஷேக்குகள், அமெரிக்க இராணுவம் தவிர யாருக்கும் பாதுகாப்பிலை மிகசரி.

  7. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் இஸ்லாத்தின் மீது உங்கள் காழ்புணர்ச்சியை குறையுங்கள்.

    மஹ்ரம் இல்லாத அணோடும் பெண்ணோடும் பழகி இன்று சமுதாயத்தில் பரவி இருக்கும் இழி நிலையை போக்கவே இஸ்லாம் கட்டுப்பாடு விதிக்கிறது.

    மற்றபடி அவசர தேவைக்கு என்றுமே இஸ்லாம் தடை விதிக்கவில்லை. நபிகள் நாயகம் சந்தித்த போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

    இஸ்லாத்தை மதிப்பிட வேண்டுமானால் அதை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு வாதிடுங்கள்.

    மக்கள் செய்யும் தவறுக்கு என்றுமே இஸ்லாத்தை சாடாதீர்கள்.

    உங்கள் வாதம் சரி என்றால், குரான் மற்றும் ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா? இல்லை என்றால் இந்த பதிவை திருத்துங்கள்.

    நன்றி

    • Ameen,

      //போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது//

      பெண்களுக்கு ஆண்கள் மருத்துவ உதவி செய்தார்களா என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறதா?

      இல்லையா? (ஹதீஸில் புதிதாக ஒரு ஹதீதை சொருகி விடுங்கள் பெண்களுக்கு நல்லது நடக்கட்டும்.)

      //மக்கள் செய்யும் தவறுக்கு என்றுமே இஸ்லாத்தை சாடாதீர்கள்//\

      முகமதியர்கள் முகமதியத்தின் படி நடப்பதால் தான் இது போன்ற கண்றாவிகள் நிகழ்கின்றன.

      //குரான் மற்றும் ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா?//

      quran (24:31)
      For details : http://questionstomuhamadhians.blogspot.com/2013_07_01_archive.html

    • ////நபிகள் நாயகம் சந்தித்த போர்க்களத்தில்///

      கடவுளாக மதிக்கப்பட்டு கடைசி தூதுவராக மதிக்கப்படும் இந்த நபிகள் நாயகத்தை யார் போருக்கு அழைத்தது? ஏன் போரை நபிகள் விரும்பினார்? கடவுள் இருக்கும் இடத்தில் எப்படி போர் குணம் அந்த மக்களுக்கு வரும்!! இதிலிருந்து இவர் கடவுளின் கடைசி தூதர் என்பது உண்மையல்ல என்பது தெரியவருகிறது. நபிகள் அவர்கள் இயேசு , பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் பிற அரசியல் தலைவர்களைப்போல் ஒரு சராசரி மனிதர்தான். இவருக்குப் பிறகு பிறரால் எழுதப்பட்ட குரான் என்ற புத்தகத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி அரசியல் செய்கிறார்கள். அவ்வளவே!!!

      • நண்பரே, உங்களுடைய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருக்கிறதா? முகம்மது நபி இறைவன் அல்ல. அவர் இறுதி தூதர். உங்கள் கருத்தில் தெளிவாக குறிப்பிடவும். தூதர் (pbuh ) உலகத்தை ஆளவோ அல்லது பதவிக்கு ஆசைப்பட்டோ போர் தொடுக்கவில்லை. முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவே போர் தொடுக்க வேண்டியதாக இருந்தது. நிறைய போர்களை தடுக்க உடன்படிக்கைகளையும் செய்து கொண்டார். அவருடைய காலத்தில் 28 போர்கள் நடந்தது. அதில் மொத்தம் உயிர் இழப்பு இரண்டு பக்கமும் சேர்த்து 1.5% மட்டுமே.

        போரை தடுக்க இயலாத அந்த கால கட்டத்தில், கொடூரமாக போர்களும், தண்டனைகளும் தந்து கொண்டு இருந்த அந்த காலகட்டத்தில், நபிகள் நாயகம் போர்களத்தில் நிறைய கட்டுபாடுகளை முஸ்லிம்களுக்கு விதித்தார். போர்களத்தில் பெண்களையும், குழந்தைகளையும், நிழல் தரும் மரங்களையும், வயதானவர்களையும் தீங்கிழைக்க கூடாது என்றார்.

        “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” குரான் 5:32

        அதே போல போரில் வெற்றிபெற்றவுடன் தோற்றவர்களின் வீடுகளையும், மனைவிமக்களையும், கால்நடைகளையும், பயிர்களையும் எந்த தீங்கும் தரக்கூடாது என்று உத்தரவிட்டார். ஒரு ஆட்டின் பாலை அருந்துவது என்றாலும் அதன் எஜமானரின் உத்தரவின்றி செய்ய கூடாது என்றார்.

        போரில் காயப்பட்டவர்களை கொல்வதையும், பயந்து ஓடியவர்களை துரத்தி சென்று கொல்வதையும் தடை செய்தார்கள். போருக்கு வருபவர்களை மட்டுமே எதிர்த்து போரிட சொன்னார். அவர்கள் மன்னிப்பு கோரினால், அவர்களை விட மட்டும் அல்ல, அவர்களை பத்திரமாக அழைத்து சென்று ஆபத்தில்லா இடத்தில் விடுவதும் முஸ்லிமின் கடமை என்றார்.

        • குர்ஆனில் எந்த வரிகளில் நீங்கள் கீழே குறிப்பிட்டது உள்ளது. தோற்றவர்களின் பெண்களை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு வந்து முஸ்லீம்கள் அனுபவிப்பதற்கு குர்ஆனில் அனுமதிக்கப்பட்டுள்ளதா அல்லது அது தடை செய்யப்பட்டுள்ளதா. அடிமைப் பெண்களையும், போரில் பிணையக்கைதிகளாகப் பிடிபட்ட பெண்களையும் கற்பழிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது என்கிறார்களே, அதற்கு உங்களின் விளக்கம் என்ன? இஸ்லாத்தைப் பற்றியும், குரானைப் பற்றியும் மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன் அவ்வளவு தான். இந்த சின்னச் சின்ன சந்தேகங்களுக்கெல்லாம் பதிலையறிய, எல்லோராலும், மண்ணடிக்குப் போக முடியாது. 🙂

          //அதே போல போரில் வெற்றிபெற்றவுடன் தோற்றவர்களின் வீடுகளையும், மனைவிமக்களையும், கால்நடைகளையும், பயிர்களையும் எந்த தீங்கும் தரக்கூடாது என்று உத்தரவிட்டார். ஒரு ஆட்டின் பாலை அருந்துவது என்றாலும் அதன் எஜமானரின் உத்தரவின்றி செய்ய கூடாது என்றார்.//

          • நீங்கள் குற்றம் கூறினால், அதை நிரூபிக்கவேண்டியது உங்களுடைய கடமை. குர்ஆனில் இருப்பதை சுட்டிக்காட்டி கேட்டால், விளக்கமளிக்கலாம். குர்ஆனில் இல்லை என்று நிருபிக்கசொன்னால் நான் எப்படி செய்வது. உங்களுக்கு உண்மையிலயே குரானை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்குமானால், குர்ஆனில் அத்தியாயத்தையும், வாக்கியத்தையும் கொடுங்கள். இறைவன் நாடினால், எனக்கு அதை பற்றிய ஞானம் இருந்தால், நான் விளக்கம் அளிக்கிறேன்.

    • 5187. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
      நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்கள் பெண்களுடன் (அதிகமாகப்) பேசுவதையும் சகஜமாகப் பழகுவதையும் தவிர்த்து வந்தோம். (அவ்வாறு பழம், தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால்) எங்கள் தொடர்பாக (குர்ஆன் வசனம்) ஏதேனும் இறங்கி (தடை விதிக்கப்பட்டு) விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு (பெண்களுடன் தாராளமாகப்) பேசினோம்; சகஜமாகப் பழம்னோம்.
      Volume :5 Book :67

  8. Univerbuddy,

    முதலில் உங்கள் உண்மையான பெயரில் கமெண்ட் செய்ய துணியுங்கள். போலி பெயர்களில் ஒளிந்து கொண்டு மற்றவர்களை கேலி செய்வது ஆறரிவு படைத்த மனிதனுக்கு அழகு இல்லை.

    //பெண்களுக்கு ஆண்கள் மருத்துவ உதவி செய்தார்களா என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறதா?//

    இதோ ஆதாரம்: http://www.daruliftaa.com/node/5696?txt_QuestionID

    மருத்துவம் செய்ய கூடாது என்று உங்களால் காட்ட முடியுமா?

    //இல்லையா? (ஹதீஸில் புதிதாக ஒரு ஹதீதை சொருகி விடுங்கள் பெண்களுக்கு நல்லது நடக்கட்டும்.)//

    குரானும் ஹதீசும் மற்ற மத நூல்களை போல மனிதர்களால் காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற முடியாது. அது உலகம் அழியும் வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த மாற்றமும் ஆகாது.

    //முகமதியர்கள் முகமதியத்தின் படி நடப்பதால் தான் இது போன்ற கண்றாவிகள் நிகழ்கின்றன.//

    மனித குலத்திற்கு உலகம் அழியும் வரை உன்னத மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. குரான் மற்றும் சஹிஹ் ஹதீஸ் இருந்து நீங்கள் கேள்வி கேளுங்கள். நீங்கள் கொடுத்தா லிங்க் போல என்னால் ஆயிரம் லிங்க் மற்ற மதத்திலும் கொடுக்க முடியும். அப்படி செய்ய சொல்லி குரானில் இருக்கிறது என்று காட்டுங்கள்.

    முடியாது என்றால் முதலில் குரானில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களை படைத்தவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

  9. Univerbuddy,

    நீங்கள் கொடுத்தா லிங்கை முற்றிலுமாக படித்தீர்களா என்று தெரியவில்லை. உங்கள் எல்லா கேள்விக்கும் சகோதரர் ஒருவர் பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறார். முதலில் அதை படியுங்கள். பிறகு சிந்தயுங்கள். அதற்கு பிறகு கேள்வி கேளுங்கள்.

    விடண்டவாதம் நேரத்தை மட்டுமே வீணாக்கும்.

    • //மனித குலத்திற்கு உலகம் அழியும் வரை உன்னத மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ///

      முஸ்லீமாகப் பிறந்து, முஸ்லீமாக வளர்ந்து இஸ்லாத்தை விட்டு விலகி இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் செல்வி. Ayaan Hirsi Aliயின் நேர்காணலை, விவாதங்களையும் பேச்சுகளையும் ஜனாப். அமீன் அவர்கள் பார்க்கவில்லை போல் தெரிகிறது. உண்மையில் வஹாபியத்தையும், தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கலையும் தமிழ்நாட்டில் ஊக்குவித்து, தமிழர்களுக்கும், ‘இன்று’ தம்மைத் தமிழர்களாக நினைக்கும் தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்குமிடையே ஒரு நிரந்தர மொழி, கலாச்சார இடைவெளியை ஏற்படுத்தும், தமிழ் முஸ்லீம் வஹாபிகள், செல்வி. Ayaan Hirsi Ali போன்றவர்களுடன் வாதாட வேண்டும், அல்லது அவரைப் போன்றவர்களின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்தை தெரிவிக்க வேண்டும். அதை விட்டு, இஸ்லாம் தான் சமாதானத்தின் மார்க்கம், உலகின் உன்னத மார்க்கம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு கூறுவதில் பயனில்லை. அப்படியான உளறல்களைப் பார்க்க சிரிப்பு தான் வருகிறது. எல்லோருக்கும் தான் அவரவர்களின் மார்க்கம்/மதம் உத்தமமானது, அதனால் தான் அவர்கள் அந்த மதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் அல்லது எப்பவோ “உன்னதமான” இஸ்லாத்தை நோக்கி ஓடிப்போயிருப்பார்கள் அல்லவா? 🙂

      Islam is a Religion of Peace? Intelligence Squared Debate

    • Ameen,

      //முற்றிலுமாக படித்தீர்களா என்று தெரியவில்லை//

      Did you read the debate upto the end? சகோதரர் ஒடிவிட்டார் பாருங்கள்.

      • நான் ஒவ்வொன்றாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன். நீங்கள் நான் ஓடிவிட்டேன் என்று கூறுகிறீர்கள். அனைத்து விளக்கத்தையும் படியுங்க. நான் சத்தியத்தில் இருக்கும் போது எதற்காக ஓடவேண்டும்.

  10. mohamedians!!! why can’t you answer straightly.. you religion is extremely fundamental not suitable for every application in real life..it is a failed one. Human are more valuable then you religion and sharia law. Answer straight a life is lost because of stupid law tell me if saudi law is based on islam or not, if not then is Saudi an atheist nation or muslim nation? The holiest place for islam acts on islamic law or not? answer straight… Sometimes your islam orthodoxy looks absurd but it possess grave effects on innocent people.

  11. the real problem with Muslims is they do not use their brain to analyze what given in their book is right or wrong, they strictly believe someone has done entire thinking for all of. them 1000 years before itself. so they just exist, human society progress by thinking. Ask, seek, analyze… In your case it is degeneration of thinking ability for over 1000 years. What separates human from other mammals is this ability to think,, your man mohammed nabi is a great finest thinker..!!! he create a religion to discipline people around him, he did well,, but what resulted is all his teachings are now expired not applicable to this day…

  12. தவறாக சித்தரிப்பது சரியாகுமா?
    ?..
    …………………………………………….
    அடிப்படைவாதம் என்பதைத் தவறான கருத்தியல்போல் சித்தரிக்கும் ஃபாசிச சதியைப் பகுத்தறிவுத்தோழர்களும் ஆதரிப்பது ஆச்சர்யமாக உள்ளது…

    மார்க்ஸிய அடிப்படைகளை ஒருவர் உறுதியாக நம்பி அதன் படி செயல்பட்டால் அவர் மார்க்ஸிய அடிப்படைவாதி, அவ்வாறே பெரியாரியல், உள்ளிட்ட அனைத்து இயல்களுக்கும் இது பொருந்தும்.

    இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைகளை உறுதியாக நம்பி அதன் படி செயல்படும் யாவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே…
    அதைத் தவறாக சித்தரிப்பது சரியாகுமா?

    மூடத்தனம், பெண்ணடிமைத்தனம், இன இழிவு, மொழிவெறி, குலவெறி, அறிவியலை எதிர்த்தல், புரோகிதம் வளர்த்தல், மதத்தை நிறுவனமாக்கி உழைக்காமல் உண்டுகொழுக்க வழி தேடுதல்,
    உள்ளிட்ட சமூகச்சீரழிவுகளை அடியோடு எதிர்த்தழித்த மார்க்கம் இஸ்லாம்..

    முல்லாக்கள் தங்கள் மூடச்செயல்களுக்கு இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டால் உடனே அதை இஸ்லாமிய கோட்பாடாக நம்பி,
    அடிப்படைவாத ’வஹாபி’களுக்கு எதிராகப் போராடுவோம் என்பது எப்படி சரியாகும்.

    மூடசடங்குகளை முற்றாக எதிர்க்கிற நம்மையும் தான், புரோகித முல்லாக்களின் போர்வைக்குள் நின்று போர்செய்யும் நண்பர்கள் வஹாபி என்கின்றனர்..

    வஹாபி என்ற சொல்லைக் கண்டுபிடித்தவர்கள்
    மூர்க்க முல்லாக்களோடு,
    இஸ்லாமை அதன் தூய முற்போக்கான வடிவில் எடுத்துரைப்போரையும் இணைத்துச் சாடுவதன் மூலம் யாருக்கு ஆதரவான அரசியலை நடத்துகிறார்கள் என்பதை நண்பர்கள் உணர வேண்டும்….

    இஸ்லாமின் முதன்மை அடிப்படையான குர் ஆனில் பிற்போக்குக் கருத்துகள் இருப்பதாக விமர்சனம் வைக்கப்படுமானால் அறிவார்ந்த முறையில் விவாதிக்கலாம்…

    முல்லாக்களின் மூடத்தனங்களும், மூர்க்கத்தனங்களும் இஸ்லாமியக் கோட்பாடாகி விட முடியாது…

  13. அமீன்,

    உஸ்மானின் ஏழு குரான்களைப் பற்றி படித்ததில்லையா ? 70 ஆயிரம் ஆதீசிலிருந்து 7 ஆயிரத்துக்கு குறைத்ததும் உங்களுக்கு தெரியாதா ?

    • குரானின் மொழிபெயர்ப்பும் ,குரானின் ஆதார முதுகெலும்பான அடைப்புக்குறிகளும் காலத்துக்கு காலம் மாறுபடும்.மருத்துவத்தில் ஒரு புது கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளதா?அதையும் குரான் அப்போதே சொன்னது என்கிற ரீதியில் அந்த வசனங்களின் அர்த்தம் மாற்றப்படும்.அதே போல புவியியல் மற்றும் பிற விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு தக்கவாறு வசனங்கள் மாற்றப்பட்டு நாங்க அப்பவ சொன்னோமே என்று மார்தட்டுதல் குபீர் காமெடிதான் !!!எல்லா இசுலாமியனும் ஏற்றுகொள்ளும் ஒரு குரான் பதிப்பை இவர்களால் காட்டவே முடியாது என்பதுதான் உண்மை!

  14. இது அனைத்துக்கும் நான் என்னுடைய முதல் பதிவிலியே பதில் சொல்லி விட்டேன். இன்டர்நெட்டில் இஸ்லாத்திற்கு எதிராக தேடினால் இதுபோல் ஆயிரம் லினக்ஸ் கிடைக்கும். பணத்திற்கும் புகழிற்கும் தங்கள் மார்க்கத்தை விற்பவர்களை பற்றி பேச வேண்டுமானால், பேசிக்கொண்டே போகலாம்.

    7 குரான் பற்றி சொல்லும் nandan அவர்களே, அந்த 7 குரானில் எங்கு நீங்கள் வித்தியாசம் பார்த்தீர்கள்? உங்களுக்கு எந்த இடத்தில் சந்தேகம் என்று கூறுங்கள். எதாவது ஒரு சைட் படித்துவிட்டு இங்கே கமெண்ட் செய்யாதீர்கள்.

    david bill
    //you religion is extremely fundamental not suitable for every application in real life// குரானில் இருக்கும் எந்த கருத்து நடைமுறை வாழ்க்கைக்கு பொருத்தம் இல்லை என்று சொல்லுங்க. பிறகு அதை பற்றி பேசலாம்.

    //a life is lost because of stupid law // எத்தனை தடவை சொன்னாலும் ஏன் உங்களுக்கு புரிய மாட்டேன்கிறது அல்லது புரிய வேண்டாம் என்று எண்ணுகிறீர்களா? இந்த சட்டம் குரானில் இருக்கிறது என்று உங்களால் நிருபிக்க முடியுமா?

    பழுத்த மரம் கல்லடி படும் என்பதற்கு ஏற்ப இஸ்லாத்தை பற்றி குறை கூற வேண்டுமானால் அனைவருக்கும் ஹல்வா சாப்பிடுவது போல் இருக்கும் போல இருக்கு. இதிலாவது ஒற்றுமையை இருக்கிறீர்களே.. சந்தோசம்.

    இஸ்லாத்தில் குறை கண்டு பிடிக்க செலவழிக்கும் உங்கள் நேரத்தை, இஸ்லாம் மற்றும் நபி அவர்கள் பற்றி உண்மை தெரிந்து கொள்ள செலவிடுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர் வழி காட்டட்டும்.

    நீங்கள் ஒரு site ஆதரமாக காட்டினால், இஸ்லாத்திற்கு வந்த 1000 பேர்களை என்னால் அதே இன்டர்நெட்டில் காட்ட முடியும். நீங்கள் இஸ்லாத்தை பற்றி உண்மை தெரிந்து கொள்ள திறந்த மனதுடன் படியுங்கள். இஸ்லாம் உங்களுக்கு நேர்வழி காட்டும்.

    • இசுலாமில் ஒருவன் சேர்ந்தால் “ஆகா இசுலாத்தால் அந்த நபருக்கு பெருமை” என்று மார்தட்டுகிறீர்கள்.அதே நேரம் இசுலாமியன் ஒருவன் ஜல்சா வேலைகள் செய்து மாட்டிக்கொண்டால் அது தனி நபர் சம்மதபட்டது இசுலாதுக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லைன்னு ஜகா வாங்குறீங்க…இது என்னவகையான புரிதல்?
      ..
      .
      இஸ்லாம் உங்களுக்கு நேர்வழி காட்டும்.////..
      அப்படி காட்டி இருந்தால் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இசுலாமிய நாடுகளில் போலீசு ராணுவம் என்று எந்த தேவையும் ஏற்பட்டிருக்க கூடாதே!!உடனே மற்ற மத சிறுபான்மையினர் செய்யும் தவறுகளுக்காக அவை உள்ளன என்று எல் கே ஜி ஜோக் எல்லாம் அடிக்கபடாது!!!

      • islaatthil oruvar servathaal islaatthitkku evvitha uyarvum illai thaalvum illai , vendum endraal islaamiya sattathittankalai pinpatruvathaal avar menmai peralaam. aal sertthu palam kaamikka ithu katchi alla anbare!!!

  15. ஒருத்தரு குரான் மாறிவிட்டது என்கிறார். இன்னொருவர் குரான் 1000 வருடம் பழையது, இந்த காலத்திற்கு ஏற்பு இல்லை என்கிறார். இது என்ன காமெடி பாஸ்.

    முதலில் உங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். பிறகு, உங்கள் கேள்விகளை கேளுங்கள். வெறும் போகிற போக்கில் கேள்விகள் கேட்காமல், உங்கள் கேள்விகளை குரானிலிருந்து ஆதரமாக கேளுங்கள். பிறகு பதில் சொல்கிறேன்.

    if you are atheist then view this: http://www.youtube.com/watch?v=oTGeuVzuBw0

    if you are hindus then view this: http://www.youtube.com/watch?v=ROhEs09ifE0

    if you are christians/jews then view this: http://www.youtube.com/watch?v=7OEU9B3V-Fg

    நான் இது எல்லாம் பார்க்க மாட்டேன். யாரு சொன்னாலும் கேட்ட மாட்டேன். தான்தோன்றி தனமாகத்தான் இருப்பேன் என்று சொன்னால், உங்களுடைய விடண்டவாத கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை.

    இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு கேட்டால் நிச்சயம் பதில் கிடைக்கும். குற்றம் கண்டு பிடிக்க கேள்வி கேட்டால், நம் இவருடைய நேரம் தான் வீணாகும்.

    • அதற்கு முன் சவுதி அரேபியாவில் சரியத் முறைப்படி ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்பதை மட்டும் சொல்லுங்கள்.

    • ஒருத்தரு குரான் மாறிவிட்டது என்கிறார். இன்னொருவர் குரான் 1000 வருடம் பழையது////
      .
      .
      சரி சொல்லுங்கள் எந்த ஒரு குரானின் மொழிபெயர்ப்பை அனைத்து இந்திய இசுலாமியர்களும் ஒருமனதாக ஏற்றுகொள்கிரீர்கள்??

      • குரானை பற்றி தெரிந்து கொள்ள அதன் உண்மையான கிரந்தத்தை படிக்கவேண்டும். மொழி பெயர்த்தவர்கள் மனிதர்கள். அவர்களுடைய அறிவு, மொழி ஞானம் அனைத்தும் மாறுபடும். ஒருவருடைய மொழி பெயர்ப்பு இன்னொருவருடைய மொழி பெயர்போடு சரியாக இருக்காது.

        இது அந்த மக்களின் ஞானத்தை பொருட்டு அமையும். இதனால், குரான் மாறிவிட்டது என்பது அறிவான சொல் இல்லை.

        இதனாலேயே, குரான் அதன் தாய் மொழியில் மனனம் செய்யப்படுகிறது. மொழி பெயர்பில் இல்லை.

        மறுபடியும் அரபி சிறந்ததா அல்லது தமிழ் சிறந்ததா என்று ஆரம்பிக்க வேண்டாம். மொழிகள் அனைத்தும் சமமே.

  16. உங்கள் பிரச்னை சவுதி ஷரியா சட்டம் நடைமுறையில் இருப்பதிலா அல்லது ஷரியத் சட்டத்தில் பெண்களுக்கு அவசர நேரத்தில் மருத்துவம் பார்க்க ஆண்களுக்கு அனுமதி இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதிலா?

    என்னுடைய பதில், சவுதியில் 95% ஷரிய சட்டம் அமலில் இருக்கிறது. சிலர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு மாற்றமாக செல்கிறார்கள். இது மனிதர்களின் தீய செயலே அன்றி ஷரிய சட்டம் அனைவருக்கும் சமமே..

    இஸ்லாத்தில் உள்ள சட்டங்கள் அனைத்தும் சாதாரணமாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால், அவசர நேரத்திலோ அல்லது நிர்பந்தத்தினாலோ ஒருவர் அந்த சட்டத்தை மீறினால் அது அவர்கள் மீது குற்றமாகாது.

    இந்த கட்டுரையில் உள்ளதைபோல இஸ்லாம் சொல்லவில்லை. தவறு நடந்திருப்பின் அதற்கு முழு பொறுப்பு அந்த நிர்வாகமே அன்றி இஸ்லாம் இல்லை.

    அது என்ன அடிப்படைவாதி? இதற்கு வினவு ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும். இங்கே தமிழ் அடிப்படைவாதிகள் இருக்கலாம், நாத்திக அடிப்படைவாதிகள் இருக்கலாம் ஆனால் ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றினால், உடனே அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவதிகளா?

    அது போல அது என்ன வஹாபி? இதற்கும் பொருள் வேண்டும்.

    நான் திருட மாட்டேன் என்பதில் அடிப்படைவாதி, பொய் சொல்ல மாட்டேன் என்பதில் அடிப்படைவாதி, பெண்களின் தரம் குறைய விட மாட்டேன் என்பதில் அடிப்படைவாதி, அனைவரையும் சகோதரர்களாக எண்ணுவேன் என்பதில் அடிப்படைவாதி, அதே போல இஸ்லாம் என்னுடைய மார்க்கம் என்பதிலும் அடிப்படைவாதி. இதில் தவறு என்ன இருக்கிறது?

    • இந்த கட்டுரையில் உள்ளதைபோல இஸ்லாம் சொல்லவில்லை. தவறு நடந்திருப்பின் அதற்கு முழு பொறுப்பு அந்த நிர்வாகமே அன்றி இஸ்லாம் இல்லை. //
      .
      .
      நான் ஏற்கேனவே சொன்ன கருத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தமைக்கு நன்றி இதற்கு மேல் விவாதிக்க ஒன்றுமில்லை!
      .

    • சவுதி அரேபியா
      இடி அமீனுக்கு அடைக்கலம் குடுத்தது
      இஸ்லாமிய மக்களை கொல்லும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பது

      இவை எல்லாம் அந்த 5 சதவிகிதத்தில் வந்து விடுமா என்ன ? அப்படி வந்தாலும் அந்த 5 சதவிகிதத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்று பாருங்கள்

      மேலும் சில விசயங்கள்

      ஒப்பந்த திருமணத்தின் பெயரில் விபச்சாரம் செய்யும் ஷேக்குகளுக்கு என்ன தண்டனை ?
      க்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2013/04/29/சொன்ட்ரச்ட்-இச்லமிச்-மர்ரிஅகெச்/

      ரிசானாவுக்கு மரண தண்டனை. ஆனால்
      ஆறு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த மத போதகருக்கு முதலில் அபராதம் மட்டும் விதித்து விட்டு அப்புறம் 8 ஆண்டுகளும் 800 கசையடிகளும்

      பொருளாதார விஷய சாட்சிகளில் இரண்டு பெண்களின் சாட்சி = ஒரு ஆணின் சாட்சி
      விளக்கவும்.

  17. //அது போல அது என்ன வஹாபி? இதற்கும் பொருள் வேண்டும்.//
    முஸ்லீமாகிய உங்களுக்கு, வஹாபியிசம், வஹாபிகள், வஹாபி யார் என்பது எதுவுமே தெரியாதா? உண்மையில் வஹாபிகள் யார், அந்த வஹாபிகளுக்கும், உங்களைப் போன்ற முஸ்லீம்களுக்கும் வேறுபாடு உண்டா அல்லது எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானா என்பதை எல்லாம், உங்களைப் போன்ற முஸ்லீம்கள் தான் விளக்க வேண்டும்.

  18. nagaraj அவர்களே,

    //இடி அமீனுக்கு அடைக்கலம் குடுத்தது
    இஸ்லாமிய மக்களை கொல்லும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பது

    இவை எல்லாம் அந்த 5 சதவிகிதத்தில் வந்து விடுமா என்ன ? அப்படி வந்தாலும் அந்த 5 சதவிகிதத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்று பாருங்கள்//

    அதிகாரத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை சரியாய் கடை பிடிக்கவில்லையென்றால் அதற்கும் இஸ்லாம் பொறுப்பாகுமா? இஸ்லாத்தில் உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு விளக்கலாம். தனி மனிதனுடைய செயல்களுக்கு (அதிகாரிகள் உட்பட) இஸ்லாத்தை பொருப்பாக்காதீர்கள்.

    //க்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2013/04/29/சொன்ட்ரச்ட்-இச்லமிச்-மர்ரிஅகெச்//
    இந்த திருமணங்களும் இஸ்லாத்தின் படி விபச்சாரமாகவே கருதப்படும். இதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
    கட்டாய திருமணத்திற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. கட்டாய திருமணம் இஸ்லாத்தில் செல்லாது.
    நீங்கள் இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்ள குரான் மற்றும் சஹீஹ் ஹதீஸ் பாருங்கள். முஸ்லிம்கள் செய்யும் தவறுகளை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தாதீர்கள்.

    //ரிசானாவுக்கு மரண தண்டனை. ஆனால் ஆறு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த மத போதகருக்கு முதலில் அபராதம் மட்டும் விதித்து விட்டு அப்புறம் 8 ஆண்டுகளும் 800 கசையடிகளும்//
    இந்த செய்தி எனக்கு தெரியாது. நீங்கள் படித்த லிங்க் அனுப்புங்கள். பிறகு இஸ்லாத்தின் பார்வை சொல்கிறேன்.
    இன்னொரு விஷயம், பத்திரிகைகளில் வரும் அனைத்தும் உண்மை அல்ல. TRP ரேட்டிங் ஏற்ற இவர்கள் பல பொய்கள் சொல்வது புதிதல்ல.

    //பொருளாதார விஷய சாட்சிகளில் இரண்டு பெண்களின் சாட்சி = ஒரு ஆணின் சாட்சி விளக்கவும்.//
    இப்போது தான் நீங்கள் சரியான கேள்வி கேட்டு உள்ளீர்கள்.
    இஸ்லாத்தின்படி ஆணும் பெண்ணும் சமம் ஆனால் ஒன்று இல்லை (equal but not same).
    அல்லாஹ் ஆணிற்கு சில தகுதிகளும், உடல் அமைப்பும், வலிமையையும், பெண்ணிற்கு சில தகுதிகளும், உடல் அமைப்பும், வலிமையையும் கொடுத்துள்ளான். இதில் எற்ற தாழ்வுகள் இல்லை. படைத்தவனுக்கு அவனுடைய படைப்புகளின் பண்புகள் தெரியாதா?
    அதனால், அல்லாஹ் பொருளாதார விஷயத்தில் 2 பெண்களை சாட்சிகளாக வைக்க சொல்கிறான். ஒருவர் மறந்து விட்டால், இன்னொரு பெண் நினைவூட்டுவதற்காக. இதில் என்ன பிரச்னை?

    இஸ்லாம் பெண்களுக்கான எல்லா செலவுகளையும் ஆண்களே செய்ய வேண்டும் என்று சொல்கிறது. இதை நீங்கள் ஆண் அடிமைத்தனம் என்று சொல்வீர்களா?

    • சவுதியில் 95% ஷரிய சட்டம் அமலில் இருக்கிறது

      ஆனால்

      அதிகாரத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை சரியாய் கடை பிடிக்கவில்லையென்றால் அதற்கும் இஸ்லாம் பொறுப்பாகுமா?

      இது எப்படி சாத்தியம்

        • //95% ஷரிய சட்டம் அமலில் இருக்கிறது//

          ஆனால்

          //அதிகாரத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை சரியாய் கடை பிடிக்கவில்லை///

          இது எப்படி சாத்தியம்

          • அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய நலனுக்காக சட்டத்தை கடைபிடிக்கவில்லை என்றால்,

            நம் நாட்டில் நீங்கள் சிவப்பு விளக்கில் நிக்காமல் சென்றால் அபராதம் கட்ட வேண்டும். அதே ஒரு காவலர் நிக்காமல் சென்றால், எந்த அபராதமும் இல்லை. இது நம்முடைய ஜனநாயக சட்டம் சரி இல்லை என்று பொருளா? அல்லது அந்த காவலருடைய தவறா?

            இப்போது புரிகிறதா?

            • அப்புறம் ஏன் 95% சரியத் சட்டம் சவுதியில் அமலில் உள்ளது என்கிறீரகள்

              • சவுதி அரேபியாவில் 100% ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. ஆனால் 5% அதை தவறாக பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்த மறுக்கிறார்கள். நான் இந்த பொருளிலேயே சொன்னேன்.

              • நீங்க ரொம்ப நல்லா குற்றம் கண்டுபிடிக்கிறீங்க. கீப் இட் அப்.

    • // அதனால், அல்லாஹ் பொருளாதார விஷயத்தில் 2 பெண்களை சாட்சிகளாக வைக்க சொல்கிறான். ஒருவர் மறந்து விட்டால், இன்னொரு பெண் நினைவூட்டுவதற்காக. இதில் என்ன பிரச்னை? //

      ஏன் பெண்களுக்கு மட்டும் மறந்துவிடும் என்று இஸ்லாம் கூறுகின்றது? ஆண்களுக்கு மறதி கிடையாதா? ஆண்களுக்கு நினைவூட்டுவதற்கு யாரும் தேவையில்லையா?

      • The Quran in Sura 2:282 says:

        And let two men from among you bear witness to all such documents [contracts of loans without interest]. But if two men be not available, there should be one man and two women to bear witness so that if one of the women forgets (anything), the other may remind her.

        It is 2 men on first hand. Hope this answers your question.

  19. .டேவிட் பில் ///, but what resulted is all his teachings are now expired not applicable to this day…////

    முஹம்மது நபிசல் அவர்கள் கற்றுத்தந்தவை இப்போது பொருந்தாது எது என்று ஒன்றை சொல்லுங்கள் .

    வியாசன் ஹிர்ஷி அலியின் விமர்சனங்கள் ,அளிசினாவின் விமர்சனங்கள் எப்போதே அடித்து நொறுக்கப் பட்டுவிட்டது .
    உங்களுக்கு அவரது எந்த விமர்சனத்துக்கு பதில் வேண்டும் சொல்லுங்கள்

    • அளிசினாவின் விமர்சனங்கள் எப்போதே அடித்து நொறுக்கப் பட்டுவிட்டது .

      எப்போது??????????????????????????????????????????????????????????? அவர் இன்றும் வாதத்துக்கு தயாராக இர்ருகிறார் . ஆண்மையுள்ள முஸ்லிம் கருது பதிவோடு விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார் . எப்போது நீங்கள் அவரை விவாதத்தில் தோற்கடிதீர், புளுகுவதர்ட்ட்கும் ஒரு அளவு வேண்டும் இப்பு 😛