Saturday, March 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகுழந்தைகளைக் கொன்ற தனியார் கல்விக்கு தீ வைப்போம்

குழந்தைகளைக் கொன்ற தனியார் கல்விக்கு தீ வைப்போம்

-

குடந்தை பள்ளிக் குழந்தைகள் தீயில் கருகிய நாள் சூலை 16

கும்பகோணம் தீவிபத்து
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் பள்ளிக் குழந்தைகள்
  • தனியார் மையக் கல்விக் கொள்கைக்கு தீ வைப்போம்
  • RSYF-ல் அணி திரள்வோம்

kudanthai-children

அனைவருக்கும் கல்வி ! அனைவருக்கும் வேலை
புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக !

கல்வி உதவித் தொகையை உடனே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

இடம் : பேருந்து நிலையம் அருகில், திருவாரூர்
நாள் : 28.07.2014 திங்கள்
நேரம் : காலை 11 மணி

தலைமை :  தோழர் முரளி, பு.மா.இ.மு

முன்னிலை : தோழர் சிறீதரன், பு.மா.இ.மு

உரை :
தோழர் கணேசன்
, பு.மா.இ.மு மாநில அமைப்பாளர்
தோழர் ஆசாத், பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாள

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு !

private-schools-demo

  • பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை அமுல்படுத்து !
  • திருவாரூர் நகர மையப் பகுதியில் அரசுப்பள்ளி உடனே உருவாக்கு !
  • குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளைப் பள்ளி, கல்லூரிகளில் செய்து கொடு !

demo-poster

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருவாரூர்
தொடர்புக்கு : திருவாரூர் 99434 94590

  1. பள்ளிகளை அரசுடமை ஆக்குவதை விட்டுவிட்டு அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தலாம். பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கு அனுப்பாவிட்டால் அப்பள்ளிகள் மூடப்பட்டு விடும். அதற்கு முயற்சி செய்யுங்கள். அத்துடன் அரசு பள்ளி ஆசிரியர்களை மாணவர்களுக்கு முறையாக பாடம் சொல்லிகொடுக்க அறிவுரை வழங்குங்கள். ஏனெனில் ஆசிரியர்கள் பெரும்பாலும் உங்கள் வழியைப்போல் பேசிவருகிறார்கள்!!!

  2. சூலை 16

    எம் குழந்தைகளை நம் சமுகம் தீயிட்ட நாள்

    உண்மையில் வேலையில் கொடைகானலில் இருந்தேன்

    குளிர் அற்ற வெப்பம் அற்ற இளம் குளிர்-சூட்டு பருவத்திலும்

    என் வேலை தோழர்கள் மனவெப்பத்தில் தகித்து போனோம்!

    மது-தனிமை விரும்பா நான் மது உடன் தனிமைபட்டு போனேன்

    தந்தையின் மரணம் பதின்வயதில் சிறு துளி விழி நீருடன் கரைந்தாலும்,

    கண்ணைவிட்டு கரையா தொலைகாட்சி காட்சிகள் இன்றும்…

    ஆம் சூலை 16

    எம் குழந்தைகளை நம் சமுகம் தீயிட்ட நாள்

    அன்புடன்,

    சிவகார்த்திகேயன்

  3. Sir,

    Ask government teachers to improve their teaching skills, if they are sincere,knowledgeable and committed to their work, why would we spend money on private schools & tuition. When compared with teachers in private schools, they are getting 5 times salary but do not do justice to their jobs.

  4. ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் வேலை வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதற்காக அரசு நடத்தும் தேர்வுகளை எழுதுகிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. இதற்கு ஏன் இந்த வினவு போராட மறுக்கிறது என்று தெரியவில்லை. எல்லாம் ஒப்புக்குத்தான்!!!! என்ன செய்வது . பிழைக்கத் தெரிந்தவர்கள்!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க