privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகுழந்தைகளைக் கொன்ற தனியார் கல்விக்கு தீ வைப்போம்

குழந்தைகளைக் கொன்ற தனியார் கல்விக்கு தீ வைப்போம்

-

குடந்தை பள்ளிக் குழந்தைகள் தீயில் கருகிய நாள் சூலை 16

கும்பகோணம் தீவிபத்து
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் பள்ளிக் குழந்தைகள்
  • தனியார் மையக் கல்விக் கொள்கைக்கு தீ வைப்போம்
  • RSYF-ல் அணி திரள்வோம்

kudanthai-children

அனைவருக்கும் கல்வி ! அனைவருக்கும் வேலை
புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக !

கல்வி உதவித் தொகையை உடனே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

இடம் : பேருந்து நிலையம் அருகில், திருவாரூர்
நாள் : 28.07.2014 திங்கள்
நேரம் : காலை 11 மணி

தலைமை :  தோழர் முரளி, பு.மா.இ.மு

முன்னிலை : தோழர் சிறீதரன், பு.மா.இ.மு

உரை :
தோழர் கணேசன்
, பு.மா.இ.மு மாநில அமைப்பாளர்
தோழர் ஆசாத், பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாள

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு !

private-schools-demo

  • பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை அமுல்படுத்து !
  • திருவாரூர் நகர மையப் பகுதியில் அரசுப்பள்ளி உடனே உருவாக்கு !
  • குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளைப் பள்ளி, கல்லூரிகளில் செய்து கொடு !

demo-poster

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருவாரூர்
தொடர்புக்கு : திருவாரூர் 99434 94590