privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ராணிப்பேட்டை நரகத்தில் வட இந்தியத் தொழிலாளிகள்

ராணிப்பேட்டை நரகத்தில் வட இந்தியத் தொழிலாளிகள்

-

இராணிப்பேட்டை சிப்காட் – வட இந்தியத் தொழிலாளர்களின் நிலை

30 அடி நீளம், 50 அடி அகலத்தில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஷெட். அங்குதான் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் ஓய்வு நேரமான 6 மணி நேரத்தை தூங்கி, பாட்டு கேட்டுக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு செலவழிக்க வேண்டும். தூங்கி எழுந்தால் சில அடிகள் தூரத்தில் பணியிடம். அதிகாலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை “ரெகுலர் ஷிப்ட்”, அதன் பிறகு இரவு 12 மணி வரை “ஓவர் டைம்” என்பது வாடிக்கையான வேலை.

“பதினெட்டு மணி நேரம் தொடர்ந்து  வேலை செய்யும் போது ஓய்வெடுத்தாலோ அல்லது வேலையை மெதுவாக செய்தாலோ அது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகிவிடும். வீட்டிலிருந்தே முதலாளியால் பார்க்க முடியும். ஒன்று மறுநாள் திட்டு வாங்க நேரிடும். இல்லையேல் ஓய்வெடுத்த நேரத்திற்கு சம்பளம் வெட்டப்படும். பெரும்பாலும் எல்லாத் தொழிற்சாலைகளின் நிலையும் இதுதான்.”

அழகூட்டப்பட்ட தோல்
எப்போதும் துணையாக தோல் நெடி

தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் பக்கத்து ஷெட்டில் இயங்கும் தோல் பதனிடும் உருளைகளின் சத்தம் இடைவிடாத துணையாக காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுவாசிப்பதற்கு ஆலைக்குள் பதனிடப்படும் ஆயிரக்கணக்கான தோல்களின் நாற்றத்தோடு நூற்றுக்கணக்கான இரசாயனங்களின் நெடி கலந்த காற்று 24 மணி நேரமும் துணையாக இருக்கும்.

உடன் தங்கியிருக்கும் 18 தொழிலாளர்களோடு சேர்ந்து வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு அல்லது வேலைக்கு நடுவில் ஷெட்டுக்குள்ளேயே சமைத்துக் கொள்ள வேண்டும், சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஷெட்டுக்கு எதிர் முனையில் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல் உருளைகள்
தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் காதை நிறைக்கும் உருளைகளின் இயக்கம்

குளிப்பதற்கும், துவைப்பதற்கும் மஞ்சள் கலந்த தண்ணீர் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதையே கொஞ்சம் வடிகட்டி குடிக்கலாம்.

வாடிக்கையாளர் தேவை குறைவாக இருந்தால் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு மேல் உருளைகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.  அன்று மாலைதான் வார விடுமுறை. துணி துவைக்க, கடைக்குப் போய் சமையலுக்கான பொருட்கள் வாங்கி வர, இதற்குப் பிறகு நேரம் இருந்தால் பொழுதுபோக்க வெளியில் போய் வரலாம்.

இந்த ‘பூலோக சொர்க்கத்திலிருந்து’ சொந்த ஊருக்கு தொலைபேசிக் கொள்ளலாம். சில ஆயிரம் மாதச் சம்பளத்தில் ஊருக்கு அனுப்பியது போக மிச்சம் பிடித்து ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை ஊருக்குப் போய் வரலாம்.

ranipet-leather-waste-disaster-08ஜனவரி 30, 2015 அன்று வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் தனியாரால் பராமரிக்கப்படும் தோல் இரசாயனக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரசாயன சகதி சேகரிப்புத் தொட்டி உடைந்து 10 வட இந்தியத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்விற்குப் பிறகு தொழிலாளர்கள் சிலரை சந்தித்து பேசிய போது கிடைத்த அவர்களது வாழ்க்கை சித்திரம்தான் மேலே சொன்னது.

கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 17-வது வயதில் ரூ 4,200 மாத ஊதியத்தில் ஒரு தோல் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு அவரது ஊதியம் இன்று ரூ 5,700 ஆக உயர்ந்திருக்கிறது.

மாலை 6 மணி முதல் இரவு 12 வரை மிகை நேரப்பணியாக கருதப்படும். மிகை நேரப்பணி என்றால் இருமடங்கு ஊதியம் என்பது விதியாக இருந்தாலும் இங்கே ஒரு மடங்கு ஊதியம்தான் எல்லா ஆலைகளிலும் தரப்படுகிறது.

தோல் தொழிற்சாலை பணி
அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.

இவருக்கும் இவரோடு பணிபுரியும்  17 வயது முதல் 24 வயது வரை உள்ள திருமணமாகாத 18 இளைஞர்களும் தொழிற்சாலை முதலாளி கருணையுடன் ஒதுக்கிக் கொடுத்த ஷெட்டில் வசித்துக் கொண்டு ஆலையில் வேலை செய்கிறார்கள்.

அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் இவர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.

குடும்பத்தோடு வசிப்பவர்கள் மட்டுமே சிப்காட் குடியிருப்புப் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். அப்படி வசிப்பவர்களில் ஒருவர் மற்றொரு தொழிற்சாலையில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளி ஒருவர். தோல் தொழிற்சாலையில் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு அவரது இன்றைய மாத ஊதியம் ரூ 10,000 எனவும் கூறினார். இதில் வாடகைக்கு மட்டுமே ரூ 2,000 போய்விடுகிறது. மனைவி, இரண்டு குழந்தைகள் அவர்களுக்கான உணவு, பராமரிப்பு, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட தேவைகள் அனைத்தையும் இந்தத் தொகைக்குள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் ஊருக்குச் செல்வது அரிதாகவே சாத்தியமாகிறது. ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறையோதான் செல்கின்றனர். அதற்கு மேல் சென்று வர பொருளாதாரம் அனுமதிக்காது, அப்படியே அனுமதித்தாலும் முதலாளிகள் லீவு தர மாட்டார்கள்.

ராணிப்பேட்டை வட இந்தியத் தொழிலாளர்கள்
சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்

சிப்காட் வளாகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் சுமார் 5,000 வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்.

இந்தியாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 35.6 கோடி இளைஞர்கள் உ ள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்று கூறுகிறது. பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்களது கிராமங்களில் அழிக்கப்பட்டு வரும் விவசாய பொருளாதாரத்தில் அற்பக் கூலிக்கான வேலை மட்டுமே கிடைப்பதால் இவர்கள் பெருமளவில் தமிழகம் மற்றும் பிற தொழில் மையங்கள், பெருநகரங்களை நோக்கி படை எடுக்கின்றனர். பெரும்பாலும் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக ஒருவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வருகின்றனர்.

“மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தின் கீழ் அன்னிய நிறுவனங்களை முதலீடு செய்ய  அழைத்து வந்து இத்தகைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கப் போகிறேன் என்பது மோடியிசத்தின் சவடால்களில் ஒன்று.

இந்த சவடால் மோடியால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல, 1990-களிலிருந்தே 25 ஆண்டுகளாக “அன்னிய நேரடி முதலீடு” என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டு வரப்படுவதுதான். கூடவே, ‘அன்னிய முதலீட்டை ஈர்க்க தொழிலாளர் நலச்சட்டங்களை கைவிட வேண்டும், தொழிற்சாலைகள் மீதான கண்காணிப்புகளை ஒழித்துக் கட்ட வேண்டும். சுற்றுச் சூழல் சட்டங்களை செல்லாமல் செய்து விட வேண்டும்’ என நாட்டை அன்னிய நிறுவனங்களுக்கு காலனியாக்கும் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களில் அதை இன்னும் தீவிரமாக செய்து வருகிறது மோடி அரசு.

இந்த மறுகாலனியாக்கக் கொள்கைள் ஆலைத்துறையிலும், கட்டுமானத் துறையிலும், பிற சேவை நிறுவனங்களிலும் உருவாக்கியிருக்கும் வேலை வாய்ப்பின் குறுக்குவெட்டுதான் ராணிப்பேட்டையில் பணிபுரியும் வட இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கை.

north-indian-workersசிப்காட் பகுதி தொழிற்சாலைகளில் பணிபுரிவோரைப் பற்றிய பதிவேடு கிடையாது. அப்பகுதியில் வசிப்பதற்கான பதிவேடும் கிடையாது. எத்தனை வட இந்திய தொழிலாளர்கள் சிப்காட் பகுதியில் உள்ளனர் என்கிற கணக்கு அரசாங்கத்திற்கே தெரியாது. உழைப்பை மட்டுமே விற்கும் நாடோடிகளாக கொத்தடிமைகளாக மட்டுமே இவர்களது வாழ்க்கை தொடர்கிறது. இவர்கள் நவீன கால கொத்தடிமைகள்.

இவர்களுக்குள்ளே சங்கமோ அமைப்போ எதுவும் கிடையாது. இவர்கள் தனித்தனியாய் இருப்பதை சாதகமாக்கிக் கொண்டு இவர்களிடமிருந்து பணத்தையும் கைபேசிகளையும் உள்ளுர் போக்கிரிகள் சிலர் மிரட்டிப் பறிப்பது சமீப காலமாக அதிகரித்து வருவதால் இவர்கள் வெளியில் நடமாடுவதைக்கூட தவிர்த்து வருகிறார்களாம்.

இவர்களில் ஒருவர் காணாமல் போனாலோ அல்லது அடித்து கொல்லப்பட்டாலோ அல்லது பலர் கொத்துக் கொத்தாய் செத்துப் போனாலோ யாராலும் கண்டு பிடிக்கவோ அடையாளம் சொல்லவோ முடியாது. அரசாங்கம் இவர்களை நிச்சயம் கண்டு கொள்ளப் போவதில்லை. இவர்களாக அமைப்பாக ஒன்று சேர்ந்தாலொழிய இவர்களுக்கு விடிவேதுமில்லை.

ஆலைக்கு வெளியே மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் தங்குவதற்கு வசிப்பிடங்களை முதலாளிகளே உடனடியாக ஏற்பாடு செய்து தரவேண்டும். தொழிலாளர்களை ஆலைக்குள்ளே தங்க வைக்கும் அனைத்து முதலாளிகளையும் கைது செய்யப்பட  வேண்டும்.

தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு கொட்டமடிக்கும் முதலாளிகள், முதலாளிகளுக்கு துணைபோகும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட இந்த சமூக விரோத பயங்கரவாதக் கூட்டத்தை ஒழித்துக் கட்டாமல் தொழிலாளர்களுக்கு விடிவில்லை.

Ranipet-Murder-2தமது பணியிட மற்றும் வாழும் உரிமைகளுக்காக சங்கமாக திரண்டு ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் 1886-ம் ஆண்டு சிகாகோ நகரில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தைப் போன்று தொழிலாளர் வர்க்கம் மீண்டும் எழவேண்டும். உழைக்கும் மக்களையும், இந்த உலகையும் முதலாளித்துவ பேரழிவிலிருந்து காப்பாற்ற வழி காட்ட வேண்டும்.

சிகாகோ எரிமலையாய் சீறட்டும் தொழிலாளி வர்க்கம்! பொங்கி எழும் நெருப்புச் சுனாமியில் அழியட்டும் முதலாளித்துவ பயங்கரவாதம்!

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. விளக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன)

  1. தொழிலாளர் தொடர்பான பல கட்டுரைகளில் 1990 ஆம் ஆண்டு கோடு கிழிக்கிறீர்கள். தொழிலாளர் நலம் என்ற வகையிலும், சராசரி மக்களின் வாழ்க்கை தரம் என்ற வகையிலும் 1980 களை 2000 களோடு ஒப்பிட்டு ஆராயும் நூல்கள்-கட்டுரைகள் கிடைக்கின்றானவா?

  2. மற்றொரு தொடர்புடைய கேள்வி. 1991 இல் நரசிம்ம ராவ் பிரதமனரான போது, நாடு திவால் நிலையில் இருந்ததாகவும், அவரும் மன்மோகன் சிங்கும் இணைந்து தாரளமயத்தின் மூலம் நாட்டை மீட்டதாகவும் ஒரு கருத்து கூறப்படுகிறது. நாடு திவால் நிலையில்தான் இருந்ததா? ஏன் அவ்வாறு ஆனது? தாராளமயம் நாட்டை மீட்டதா? அவர்கள் சும்மா இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவர்கள் செய்ததற்கு மாற்றாக வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியுமா? இது பற்றி தெரிந்து கொள்ள ஏதாவது நூல்-கட்டுரை பரிந்துரை செய்வீர்களா? நன்றி.

    • ஒரு நாட்டின் செல்வம் ஏற்று மதி செய்து, இறக்குமதிக்கு செலுத்தியது போக எவ்வளவு பொருள்(டாலர்/அந்நிய செலாவணி ) மிச்சம் வைத்து இருகிறார்கள் என்பதை பொருது தான் அளவீடு செய்யபடுகிறது .

      ஆனால் அதில் ஒரு திருத்தமாக ஏற்றுமதி செய்யாமலே , டாலர் வைத்து இருக்கும் முதலாளிகள் ஒரு நாட்டில் முதலீடு செய்தால் , அந்த நாட்டின் டாலர் கையிருப்ப்பு ஏற்றுமதி செய்யாமலே உயரும்.அந்த டாலர்கள் லோக்கல் கரன்சிகலாக மாறி , அந்த நாட்டின் பணபுழக்கம் அதிகரித்து இருப்பதையும் , தொழில் வளம் அதிகரிப்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது . ஆனாலும் நாடு வெளிநாட்டவர்கள் கருணைக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் .

      இப்பொழுது நாட்டின் ஏற்றுமதியும் இல்லை , அந்நிய முதலீடும் இல்லை என்னும் போது மாதாந்திர தேவைக்கான அந்நிய செலாவணி அரசாங்கத்திடம் இல்லாமல் போய்விடும் .அப்போது அரசாங்கம் கடன் வாங்கி பெட்ரோல் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றலாம் . உலகின் எல்லா அரசாங்கங்களும் புதிய கடன் வாங்கி,பழைய கடனை அடைக்கும். புதிய கடனை பெற முடியவில்லை என்றால் பழைய கடனை அடைக்க முடியாது .அப்போது அந்த அரசாங்கம் திவாலாகிவிடும். ரஷ்யா அர்ஜென்டினா வெனிசுலா போன்ற நாடுகள் இப்படி திவாலாகி விட்டன .

      தொன்னூறுகளில் ஏற்றுமதி குறைந்து அந்நிய செலாவணி குறைந்துவிட்டது . திடீரென தொழில் உற்பத்தி வந்துவிடாது . தொழில் முறையில் போட்டி இல்லை என்றால் தரமான பொருள் உருவாகாது . தரமான பொருள் உற்பத்தி இல்லையென்றால் ஏற்றுமதி நடக்காது .

      தரமான பொருள் உற்பத்தியை இந்தியர்கள் பழக வேண்டும் என்றால் , வெளிநாட்டு உற்பத்தியுடன் போட்டி போடா வேண்டும் . சோசியலிச பாதுகாப்பு முறைகளில் ஊறி பொய் இருந்தன நமது தொழில்கள் . பஜாஜ் ,மாருதி , அம்பாசாடர், கோல்டு ஸ்பாட் , யார்க்கும் கடன் குடுக்காத ஸ்டேட் பாங்கு ,இந்தியன் வங்கி போன்றவை உங்கள் நினவுக்க வரலாம் .

      தொன்னூறுகளில் அவசரகால கைமாத்தாக கடன் வாங்க முடியாத நிலையில் தங்கத்தை அடமானம் வைத்து அரசாங்கம் நடத்தப்பட்டது . இத்தகையா இக்கட்டான சூழலில் நரசிம்மராவ் மன்மோகன் கூட்டணி , இந்த சோசியலிச பாதுகாப்பு கட்டமைப்பை தகர்த்தன.
      டாலர் ரூபாய் பணமதிப்பை குறைத்தனர் .இதனால் வெளிநாட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவித்தனர்.

      இதனால் அதிக ஏற்றுமதி செய்யாமலே டாலர் வரத்து அதிகரித்தது. உள்ளூர் தொழில்களும் வெளிநாட்டவர்களுக்கு இணையாக தொழில் செய்யும் திறனை பெற்றார்கள் (பஜாஜ் ) , முடியாதவர்கள் (அம்பாசடர் ) அழிந்து போனார்கள் .
      தனியார் வங்கிகள் கடன் கொடுத்து , மக்கள் இருசக்கர வாகனங்கள் வாங்கி வசதியை பெருக்கி கொண்டார்கள் . ஆனால் இப்போதும் நமது தொழில்கள் ஏற்றுமதி செய்யும் திறனை பெருக்கவில்லை என்றால் , நாம் அந்நியர்களை நம்பியே இருக்கே வேண்டி இருக்கும் .

      அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால் என்ன ஆகி இருக்கும் ?
      இந்தியா அடமானமாக வாய்த்த தங்கம் மீட்கபடாமல் போய் இருக்கும் . இந்தியா திவாலாகி இரும்மும் . பணமதிப்பு குறைந்து , பண வீக்கம் அதிகரித்து ஒரு லட்சம் ருபாய் , கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்து இருக்கும் .

      அண்ணாச்சி கடையில் கலர் குடித்து விட்டு , ஓசியில் தினத்தந்தி படித்து விட்டு நாமும் சாதி மூலமாக வேலை தேடிக்கொண்டு இருந்து இருப்போம் . இணையம் பணக்காரர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் . வினவு ? கேள்விகுறி

      //அவர்கள் செய்ததற்கு மாற்றாக வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியுமா? //
      க்யூபா போன்ற சிறிய நாடுகள் ரஷ்யாவிடம் கடன் வாங்கி கம்பி நீட்டும் . நாம் அப்படி பண்ண முடியாது

      • நாடு சுதந்திரம் அடைந்தவுடன் வெளிநாட்டு தொழில்களை விட்டு இருந்து இருந்தால் நாம் தொழில் பழகுவதற்கு கூட அவகாசம் இல்லாமல் பொய் இருந்து இருக்கும் . முழுக்க முழுக்க வெளிநாட்டு தொழில் நுட்பத்தையே நம்பி இருந்து இருக்க வேண்டி இருக்கும் .

        ஆக நேருவின் சொசியலிம் அந்த காலகட்டத்திற்கு சரியானது. அதே போல ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தாராளமயம் அந்த காலகட்டத்திற்கு சரியானது

  3. நன்றி ராமன்.

    நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் செயல்படுத்திய திட்டத்தின் பக்க விளைவுகள் என்ன?

    அந்த இரு கேள்விகள் தொடர்பாகவும் முழுமையான பார்வையோடு பேசும் கட்டுரைகள், நூல்கள் ஏதாவது பரிந்துரைக்க முடியுமா? மேலும், இவை வலது/இடது பிரசார பாணியில் இல்லாமல், அகாடெமிக் மனப்பாங்கோடு எழுதப்பட்டு இருந்தால் அதிக தெளிவு கிடைக்கும் என தோன்றுகிறது.

  4. விஷயம் புரியாமல் பேசுகிறேன் என்று தோன்றுகிறது. எனினும், இதை பல காலமாக செய்து வருவதால், தற்போதும் செய்கிறேன்!

    கீழே உள்ள தளத்தில் இந்தியாவின் balance of trade வரலாற்று புள்ளிவிவரங்கள் (historical data) கிடைக்கிறது. அதில் உள்ள மெனுவில் 1989 – 2015 என போட்டுப் பாருங்கள். 1990 இல் இருந்ததை விட 2004 க்கு பிறகு நிலைமை மிக மோசமானதாக ஆகிவிட்டதாக தோன்றுகிறது.

    http://www.tradingeconomics.com/india/balance-of-trade

    • ஸ்டாடிஸ்டிக்ஸ் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக கையாளவேண்டும் .

      நூற்று பாத்து ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து , நூறு ரூபாய்க்கு வாங்கினால் டிரடு சர்ப்லஸ் தான்
      கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து கோடியே பத்து லட்சிதிற்கு வாங்கினால் டிரடு டெபிசிட் தான் .ஆனால் வாழ்க்கை தரம் வித்தியாசப்படும் .

      அதாவது கடனே வாங்காமல் தங்கத்தில் கடுக்கன் போட்டபடி குடிசையில் இருப்பதுவும் , வங்கியில் கடன் வாங்கி மாடி வீடு கட்டி இருப்பதுவும் போல, முன்னவரை பணக்காரர் என்றும் பின்னவரை ஏழை என்றும் அளவிட முடியாது

      நீங்கள் கொஞ்சம் வரைபடத்தை மாற்றி பாருங்கள்

      1970 – 1990 ( இது மில்லியனில் காட்டும் )
      1990 – 2015 (இது பில்லியனில் காட்டும் )

      நாம் அதிகம் பொருள் ஈட்டினாலும் , ஆயில் மற்றும் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே போவதால் ட்ரேடு டெபிசிட் அதிகமாக ஏற்படுகிறது . இது இரண்டின் விளையும் நம் அரசாங்கத்தின் கையில் இல்லை. நம் கடன் பொருள் ஈட்டுவதே!

      அடுத்து வாழ்க்கை தரம் மேம்பட்டதால் மக்கள் இவற்றை வாங்கி குவிகிறார்கள். ஆனாலும் நான் ஏற்கனவே கூறியபடி அந்நிய முதலீடு என்பதை தாண்டி சுயமாக பொருள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து பழக வேண்டும் . அதுவே நீண்ட கால நோக்கில் உதவும்.

    • நீங்கள் சொல்வது சரிதான். வெறும் கடன் எவ்வளவு என்று பார்க்க முடியாது. இது மிகவும் சிக்கலானதாக உள்ளது.

      balance of trade to GDP ratio சரியாக இருக்குமோ? இவ்விரண்டும் தனித்தனியாக கிடைக்கின்றன. சேர்த்துப் போடலாம். ஆனால், அந்தந்த காலத்திய டாலர் மதிப்பு, விலை நிலவரம் (prices), மக்கள் தொகை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

      வாங்கிய கடனில் வீடு கட்டினால் கையில் சொத்து (asset) சேரும். மாறாக, கடன் வாங்கி லாஸ் வேகாஸ் சென்று பணத்தை செலவழித்து விட்டால் கடன் மட்டும் இருக்கும். இந்தியாவின் balance of trade நெகடிவ் இல் இருப்பது சொத்து செர்த்ததாலா, அல்லது ஊதாரித்தனமாக செலவு செய்ததாலா? இதை எப்படி அளவிடுவது. ஒரு நாட்டின் gross assets என்பதற்கு ஏதாவது குறியீடு உள்ளதா?

      மேலும், கடன் வாங்கி வீடு கட்டினால், அதை அடைக்கும் சக்தி இருக்க வேண்டும். ஊதியத்தில் இருந்து EMI கட்ட முடியவேண்டும். இப்படி செய்யும் போது கடன் குறைந்து கொண்டே வரும். ஆனால், அந்த தளத்தின்படி பார்த்தால் கடன் மட்டும் வாங்கிக் கொண்டு இருப்பதாக தோன்றுகிறதே. அதாவது, ஒரு பத்து வருட balance of trade மொத்தமாக கூட்டி பார்த்தால் 0 அல்லது positive ஆக இருப்பது நல்லது என சொல்லலாமா?

      • வெங்கடேசன்,

        90கள் வரை அண்ணிய செலாவணி பற்றாமல், வருடந்தோரும் அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு. இன்று அப்படி இல்லை. நிகர அன்னிய செலாவணி சுமார் 330 பில்லியன்கள். அய்.எம்.எஃப்க்கு நாம் ‘கடன்’ தருகிறோம். 40 வருடங்களில் சாத்தியாமாக சாதனை இது. மேலும் சராசரி பணவீக்கம் இன்று குறைந்துவிட்டது, 70கள், 80கள், 90களோடு ஒப்பிடும் போது. நேற்று வெளியான அய்.நா அறிக்கையில் இந்தியாவில் நடந்த அபாரமான வறுமை குறைப்பு பற்றி பேசுகிறது : http://www.thehindu.com/news/national/8-gdp-growth-helped-reduce-poverty-un-report/article6862101.ece

        இவை எல்லாத்தையும் மொத்தமாக பார்க்கும் போது மன்மோகன் சிங், நரசிம்ம ராவின் செயல்பாடுகள் எத்தனை பெரிய நன்மையை செய்திருக்கின்றன என்று புரியும்.

        • United Nations Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) has said the 8 per cent GDP growth in India from 2004 to 2011 led to a sharp decline in poverty from 41.6 per cent to 32.7 per cent and achieved the first Millennium Development Goals (MDGs) set for 2015 of reducing poverty by half.

          In a report — India and the MDGs — UN ESCAP said other MDGs achieved include gender parity in primary school enrolment, maternal mortality reduction by three-fourths and control of spread of HIV/AIDS, malaria and tuberculosis. India also achieved MDGs related to increased forest cover, halved the proportion of population without access to drinking water.

          The MDGs that India has missed are universal primary school enrolment and completion and universal youth literacy by 2015, empowering women through wage employment and political participation, reducing child and infant mortality and improving access to adequate sanitation to open defecation, the report says.

          “Over 270 million people in India in 2012 still remained trapped in extreme poverty making the post-2015 goal of eliminating extreme poverty by 2030 challenging, but feasible.”

          UN under-secretary general and executive secretary of the UN Economic and Social Commission for Asia Shamshad Akhtar said at the release of the report: “Over the years, the MDGs have pushed governments around the world to mainstream poverty reduction, gender parity, education and health and such basic needs as water and sanitation in their development agenda.”

          8% GDP growth helped reduce poverty: UN report

          • அதியமானிடம் ஒரு வினோதமான லாஜிக் இருக்கிறது.

            அதாவது, 1990-களுக்கு முன்னால் நம்ம நாட்டோட ஆட்சியாளர்கள் மக்களுக்கு பொறுப்பில்லாமல் உள்நாட்டு கம்பெனிங்க சம்பாதிக்கும்படி ஆட்சி நடத்தினாங்க (crony capitalism, planning, licence/quota raj). அப்போ அமெரிக்கா, ஐரோப்பா கம்பெனிகளை உள்ளே விடல.

            அதனால் திவால் ஆன இந்திய அரசுக்கு ஐ.எம்.எஃப் (அதாவது, அமெரிக்க ஐரோப்பிய வங்கிகளின் கூட்டமைப்பு) கடன் கொடுத்தது. கொடுக்கும் போது என்ன நிபந்தனை? ‘இனிமேல் எங்கிட்ட கடன் கேட்டு வரும்படி இருக்கக் கூடாது.எங்க நாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் நேரடியா உங்க நாட்டில முதலீடு செய்யும்படி பொருளாதாரத்த சீரமைக்கணும்’ என்பது.

            அதாவது, பொறுப்பில்லாத அப்பன்கிட்ட பணத்தை கொடுத்து வீட்டை எங்க ஆளுங்களுக்கு திறந்து விடுன்னு சொல்கிறது. அப்படி திறந்து விட்டவங்கதான் மன்மோகன் சிங்கும், நரசிம்மராவும்.

            அவனவன் தன்னோட பணத்த போட்டு, நிலக்கரி என்ன, 2ஜி என்ன, பங்குச் சந்தை என்ன என்று அள்ளிக் கொண்டு போகிறான். அதுக்கு வசதியா நாம என்ன பொருளாதாரக் கொள்கை பின்பற்றணும்னு நிபந்தனை போட்டு செய்ய வைக்கிறான் (உங்க வீட்டை எனக்கு அடகு வைச்சிருக்க, உன் கிணற்றிலிருந்து தண்ணீ குடிக்க பைப் போட்டு கட்டணம் வசூலிக்க எங்க நாட்டு தனியார் நிறுவனத்துக்கு உரிமை வேண்டும், உங்க நாட்டு மக்களுக்கு கல்வி வழங்கணும்னா அவங்க காசு கட்டித்தான் படிக்கணும் இப்படின்னு பல நிபந்தனைகள்).

            இப்போ அப்பன் பை நிறைய சில்லற குலுங்குது. ஆனா, அந்த சில்லறையை கொடுத்தவனுங்கள்ள ஒருத்தன் கதவை பெயர்த்துகிட்டு போறான், கிணற்றை ஒருத்தன் இறைச்சு நிலத்தடி நீரை இல்லாம பண்றான், ஒருத்தன் நிலத்தைத் தோண்டி உள்ளே இருக்கிறத எல்லாம் எடுத்துட்டு போகணும்கிறான்.

            இதுதான் வளர்ச்சின்னு சாதிக்கிறாரு நம்ம பொருளாதாரப் புலி அதியமான்.

            • @kumaran

              கழுத்து வரை கடன் இருந்த இந்தியாவிற்கு மாற்றுவழி என்ன இருந்தது , என்று கூற முடியுமா ?

              //அவனவன் தன்னோட பணத்த போட்டு, நிலக்கரி என்ன, 2ஜி என்ன, பங்குச் சந்தை என்ன என்று அள்ளிக் கொண்டு போகிறான்.
              //

              அதே வளங்கள் சோசியலிசத்தில் இருந்த போது எதுவும் பண்ணாமல் இருந்து விட்டு புலம்பல் எதற்கு ?

              2G வளம் என்பதே முதலாளித்துவ தொழில்நுட்பங்கள் உருவாக்கியதே!

              //
              அதுக்கு வசதியா நாம என்ன பொருளாதாரக் கொள்கை பின்பற்றணும்னு நிபந்தனை போட்டு செய்ய வைக்கிறான் (உங்க வீட்டை எனக்கு அடகு வைச்சிருக்க, உன் கிணற்றிலிருந்து தண்ணீ குடிக்க பைப் போட்டு கட்டணம் வசூலிக்க எங்க நாட்டு தனியார் நிறுவனத்துக்கு உரிமை வேண்டும்,
              //

              அப்போ சோசியலிசத்தில் பணம் சம்பாதித்து மக்களை நல்ல வைத்து இருந்தா , எதுக்கு கடன் கேட்டு இன்னொருத்தன் கிட்ட போகணும் ? உதவி வேணும்னா பண்ணிதான் ஆகணும் .ரஷ்யா மட்டும் சும்மா குடுதுருவானா ? அவனோட பழைய கப்பலை நல்ல காசுக்கு வாங்க வேண்டும் என்றுதானே! உலகம் முழுவதும் புத்தர்களால் நடத்தபடுவது அல்ல

              //உங்க நாட்டு மக்களுக்கு கல்வி வழங்கணும்னா அவங்க காசு கட்டித்தான் படிக்கணும் இப்படின்னு பல நிபந்தனைகள்).
              //

              இது அப்பட்டமான பொய் . தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு வேண்டும் என்று பெற்றோர்களாக தனியார் நிறுவனத்தை நாடுகிறார்கள் . 1990 முன்பும் மக்களிடம் இதே ஆசை இருந்தது ஆனால் காசு இல்லை . இன்றைக்கு ஆசை காசு இருஅண்டும் இருக்கிறது

              //இப்போ அப்பன் பை நிறைய சில்லற குலுங்குது. ஆனா, அந்த சில்லறையை கொடுத்தவனுங்கள்ள ஒருத்தன் கதவை பெயர்த்துகிட்டு போறான், கிணற்றை ஒருத்தன் இறைச்சு நிலத்தடி நீரை இல்லாம பண்றான், ஒருத்தன் நிலத்தைத் தோண்டி உள்ளே இருக்கிறத எல்லாம் எடுத்துட்டு போகணும்கிறான்.
              //

              கிணறு தோண்ட தெரியாது ,தண்ணி இறைக்க தெரியாது , நிலத்தை தோண்டி வளம் எடுக்க தெரியாது . நான் எதுவும் பண்ண மாட்டேன் என்று இருக்கும் குடும்பத்தாரை வைத்து கொண்டு குடும்பத்தலைவன் எடுத்த முடிவு

              • ராமன்,
                //கழுத்து வரை கடன் இருந்த இந்தியாவிற்கு மாற்றுவழி என்ன இருந்தது, என்று கூற முடியுமா?//

                கடனை அடைக்க மேலும் கடன் வாங்க வேண்டும் அல்லது நாட்டை அடகு வைக்க வேண்டும் என்பதற்கு மாற்று நிச்சயமாக இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான திறந்த மனமும் (out of box thinking) பொறுமையும் உங்களுக்கு இருந்தால் அதைப் பற்றி அறிந்து கொள்ளும் விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். விவாதிக்கலாம். ஒரு வரியிலோ, பின்னூட்ட விவாதத்திலோ அதை பேசி விட முடியாது.

                //அதே வளங்கள் சோசியலிசத்தில் இருந்த போது எதுவும் பண்ணாமல் இருந்து விட்டு புலம்பல் எதற்கு ?//
                1990-க்கு முன்பும் சரி, பின்பும் சரி வளங்களை பெரும்பான்மை நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்தவில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 1990-களுக்குப் பிறகு வெளிநாட்டு கொள்ளை அதிகமாகியிருக்கிறது.

                //2G வளம் என்பதே முதலாளித்துவ தொழில்நுட்பங்கள் உருவாக்கியதே!//
                தவறான கருத்து. அறிவியல்/தொழில்நுட்பம் முதலாளித்துவத்தோடு பிணைந்தது இல்லை. முதல் போட்டு தொழில் செய்பவருக்கு தொழில் நுட்ப முன்னேற்றத்தில் அக்கறை இருக்க வேண்டியதில்லை. அவருக்கு தேவை போட்ட முதலுக்கு லாபம் (தொழில் நுட்ப வளர்ச்சி ஒரு incidental விளைவுதான்)

                //அப்போ சோசியலிசத்தில் பணம் சம்பாதித்து மக்களை நல்ல வைத்து இருந்தா , எதுக்கு கடன் கேட்டு இன்னொருத்தன் கிட்ட போகணும் ? உதவி வேணும்னா பண்ணிதான் ஆகணும் .ரஷ்யா மட்டும் சும்மா குடுதுருவானா ? அவனோட பழைய கப்பலை நல்ல காசுக்கு வாங்க வேண்டும் என்றுதானே! உலகம் முழுவதும் புத்தர்களால் நடத்தபடுவது அல்ல//

                உண்மைதான், வெளிநாட்டுக் காரன் கால்ல விழுந்தா, நம்ம தலையை அடகு கேட்கத்தான் செய்வான். மாற்று வழியைத்தான் பார்க்கணும்

                //இது அப்பட்டமான பொய் . தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு வேண்டும் என்று பெற்றோர்களாக தனியார் நிறுவனத்தை நாடுகிறார்கள் . 1990 முன்பும் மக்களிடம் இதே ஆசை இருந்தது ஆனால் காசு இல்லை . இன்றைக்கு ஆசை காசு இருஅண்டும் இருக்கிறது//

                1980-க்கு முன்பு தனியார் பள்ளிகள் விரல் விட்டும் எண்ணிக்கையில் மட்டும்தான், அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள்தான் பெரும்பான்மை. 1980-களில் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னணியை பாருங்கள். பள்ளிகள் வந்த பிறகுதான் ஆசை, காசு எல்லாம் வருகிறது.

                //கிணறு தோண்ட தெரியாது ,தண்ணி இறைக்க தெரியாது , நிலத்தை தோண்டி வளம் எடுக்க தெரியாது . நான் எதுவும் பண்ண மாட்டேன் என்று இருக்கும் குடும்பத்தாரை வைத்து கொண்டு குடும்பத்தலைவன் எடுத்த முடிவு//

                குடும்பத்தார் பிரச்சனையா, குடும்பத் தலைவன் பிரச்சனையான்னு பேசலாம் 🙂

            • ///இதுதான் வளர்ச்சின்னு சாதிக்கிறாரு நம்ம பொருளாதாரப் புலி அதியமான்.//

              புனைபெயர்களில் மறைந்து கொண்டு இப்படி தனி மனித தாக்குதல் நடத்துவக்தெ ______ வாடிக்கை !! சரி, வளர்ச்சி வேண்டாம், 70கள் மாதிரி பட்டினி கிடக்கலாம். இப்ப யாருக்கு என்ன !!

              அய்.நா அறிக்கை மிக தெளிவாக விளக்கியும் அதை ‘ஏற்க்க’ மனமில்லாமல் denial modeஇல்
              தம்மை தாமே ஏமாற்றி கொண்டு திரிபவர்களிடம் ‘உரையாடுவதே’ வேஸ்ட் என்று புரிந்து பல காலம் ஆகிவிட்டது. இங்கு வெங்கடேசனுக்கு ஒரு விளக்கம் அளித்தேன். அவ்வளவு தான். உங்களுடன் ‘உரையாட’ எனக்கு திறமை பத்தாது காம்ரேட் !!

              • அதியமான் சார்!

                உங்கள் புள்ளிவிபரங்களையும், உங்கள் பதிவுகளுக்கான சுட்டிகளையும் படித்து படித்து மனப்பாடம் செய்த பிறகும் கன்வின்ஸ் ஆக முடியாததால் கடுப்பில் நான் சிந்திய ஒரு வார்த்தையை மன்னித்து விடுங்கள். மற்றபடி, உரையாடுவதற்கான உங்கள் திறமையில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

          • இந்த புள்ளிவிவரங்கள் பாராட்டும்படி உள்ளன. நன்றி, அதியமான்.

            இதற்கு ஏதேனும் மறுப்பு உள்ளதா?

        • இதில் நான் மாறுபடுகிறேன் அதியமான் அவர்களே . அந்நிய செலாவணி நமது பொருள் ஈட்டலில் மட்டும் வந்தது அல்ல . அந்நிய முதலாளிகள் நம்மிடம் கொடுத்து வைத்துள்ள பணமும் அடங்கும் அல்லவா !

          அதாவது நாம் ஈட்டியது நூறு பவுன் தங்கம் என்று கொள்வோம், நமது தோட்டத்தை பக்கத்துக்கு வீட்டுகருடைய ஐம்பது பவுன் தங்கம் வாங்கிகொண்டு மாற்றிகொல்கிறோம் . எப்போது வேண்டுமானாலும் அவர் நிலத்தை ஒப்படைத்து விட்டு தங்கத்தை பெற்று கொள்ளலாம் எனு ஒப்பந்தம் போட்டு கொள்கிறோம் .

          இப்போது நம்மிடம் எவ்வளவு தங்கம் உள்ளது ? 150 பவுன். ஆனால் நம்முடையது எவ்வளவு ? 100 பவுன்

          இந்த 330 பில்லியன் டாலரில் இது எவ்வளவு என்கின்ற புள்ளிவிவரம் எனக்கு தெரியவில்லை .

          சென்ற ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை வந்து , ரூபாயின் மதிப்பு 70 ஐ தொட்டது நினைவுக்கு வருகிறது .

          [நடப்பு கணக்கு ( கைமாத்து – அடுத்த மாதம் திறப்பி தருகிறேன் )
          கடன் – நீண்டகால கடன் , எமி கட்ட முடிந்தால் போடும்
          ]

          • கடந்த பத்தாண்டுகளில் வர்த்தகப் பற்றாக்குறை நெகடிவ் இல் தான் உள்ளது. எனவே, இந்த 300 பில்லியன் டாலரில் ஏற்றுமதி மூலம் ஒன்றும் வந்திருக்காது. ஒன்று ஷேர் மார்கெட்டில் வெளிநாட்டினர் போட்ட பணம். அல்லது, வெளிநாடு வாழ் இந்தியர் அனுப்பிய பணம். புரிதல் சரிதானா?

            இப்படி டாலருக்காக அடமானம் வைக்கிறார்களே. எதிர்காலத்தில் ஒவ்வொரு ஊராக விற்கவேண்டி வருமோ? இன்று கூடுவாஞ்சேரி, நாளை காட்டாங்குளத்தூர் என்ற வகையில்.

        • அதியமான்,
          // 90கள் வரை அந்நிய செலாவணி பற்றாமல், வருடந்தோரும் அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு. //

          இப்போதும் நிறைய கடன் வாங்குவதாகவே தெரிகிறது.

          http://www.tradingeconomics.com/india/external-debt

          இப்போது அந்நிய செலாவணி அதிகம் இருக்க காரணம் ஏற்றுமதி பெருகியதால் அல்லவே. ராமன் சொன்னது போல அடமானம் வைத்து கைமாத்தாக பெறப்பட்டுள்ளதாக அல்லவா தெரிகிறது?

          • இப்ப வாங்கும் கடன் அய்.எம்.எஃப் இடம் அல்ல. அது தான் முக்கிய விசியம். இந்த வகை கடன்களை வாங்காமலும் சமாளிக்க முடியும். கம்மி வட்டிக்கு கிடைப்பதால் வாங்குகிறார்கள். திருப்பி அளிப்பதில் சிக்கல், திவால், அல்லது அன்னிய செலவாணி பற்றாகுறை எதுவுமில்லை.
            அய்.எம்.எஃப்க்கும் இவைகளுக்கு வித்தியாசம் என்ன என்பதை தேடி படிக்கவும். இதை பற்றி எனது பழைய பதிவு உங்களுகு பயனளிக்கலாம் :

            http://nellikkani.blogspot.in/2008/05/1991.html
            1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

            ///இப்போது அந்நிய செலாவணி அதிகம் இருக்க காரணம் ஏற்றுமதி பெருகியதால் அல்லவே. ராமன் சொன்னது போல அடமானம் வைத்து கைமாத்தாக பெறப்பட்டுள்ளதாக அல்லவா தெரிகிறது?// இல்லை. ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் அன்னிய நேரடி முதலீடு (both FII and FDI) ;ராமன் doesn’t know what he is talking about.

            • திருத்தம் –

              //இல்லை. ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் அன்னிய நேரடி முதலீடு (both FII and FDI) ;ராமன் doesn’t know what he is talking about.//

              FII என்பது ஏற்றுமதி அதிகரிப்பு இல்லை – Foreign Institutional Investment அதாவது பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு. FDI – Foreign Direct Investoment அதாவது அன்னிய நேரடி முதலீடு

              1990-களுக்குப் பிறகு இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் 2000-களின் தொடக்கத்தில் ஒரு ஆண்டைத் தவிர எப்போதுமே நெகட்டிவில்தான் இருக்கிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் 2009-க்குப் பிறகு நெகட்டிவ்தான். (தரவுகள் http://www.tradingeconomics.com தளத்திலேயே உள்ளன).

              பற்றாக்குறையை சரிக்கட்டுவது வெளிநாட்டுக் கடன் அல்லது வெளிநாட்டு முதலீடுதான். இரண்டுமே வட்டி, லாபம், அசல் என்று திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியவை. அத்தோடு கடன் கொடுத்தவர்களின் நிபந்தனைக்கும் அடிபணிய வைப்பவை.

              • ///பற்றாக்குறையை சரிக்கட்டுவது வெளிநாட்டுக் கடன் அல்லது வெளிநாட்டு முதலீடுதான். இரண்டுமே வட்டி, லாபம், அசல் என்று திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியவை. அத்தோடு கடன் கொடுத்தவர்களின் நிபந்தனைக்கும் அடிபணிய வைப்பவை.///

                அன்னிய நேரடி முதலீடு மற்றும் FII உடனடியாக ‘திருப்பி’ கொடுக்க தேவை வராது. ஆதாவது ஒரே கணத்தில். தினமும் புதிய வரவும், வெளியேறுதலும் நடந்து கொண்டே இருக்கும். அன்னிய கடன் என்பது இப்ப development projects, aid என்ற வகையில் மிக குறைந்த வட்டியில் project specific ஆக தான் வருகிறது.

                இவைகளை திருப்பி கொடுக்க அன்னிய செலவாணி இருப்பு ரிசர்வ் வங்கியிடம் போதுமான அளவு இருக்க வேண்டும். கடந்த 60 ஆண்டுகளிலேயே இப்ப தான் 330 பில்லியன் டாலர்
                அளவுக்கு அன்னிய செலவாணி குவிந்து கிடக்கிறது. இது ஓவரா போகிறது என்பதால் தான்
                இப்ப வெளிநாட்டில் முதலீடு செய்யவும் தனி நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

                வெங்கடேசன் : Balance of payments தான் மிக முக்கிய அம்சம். அதில் உருவாகும் சிக்கல் மற்றும் திவால் நிலமையை தான் புரிந்து கொள்ள வேண்டும். 1991இல் இந்தியாவில் அப்படி பெரும் அபாயம் உருவாகி, பிறகு மீண்டு வந்தோம். மற்றபடி trade deficit, foreign currency loans எல்லாம் மிக சாதாரணமான விசியம். அதில் இப்படி சிக்கல் வராமல் சமாளிக்க BoP level அய் கண்காணித்தாலே போதும். மேலும் பல வளர்ந்த நாடுகளில் trade deficit, foreign commercial borrowings, carry trade மிக சகஜம். பல பத்தாண்டுகளாக நடக்கிறது. சரி, BoP crisis பற்றி அறிய : http://en.wikipedia.org/wiki/1991_Indian_economic_crisis

                இதை எப்படி சமாளித்தோம் என்பதை பற்றி எனது பிளாக் பதிவில் மேலே சுருக்கமாக விவரித்திருக்கிறேன். ஆனால் அதற்க்குள் சென்று அலசி, ஆராய்ந்து, உள்வாங்கி பிறகு மறுக்க குமரேசன் போன்ற தோழர்களால முடியாது என்பதையும் அறிவேன். 1991 சிக்கல் ஏன் உருவானது, அன்று இவர்கள் கையில் அதிகாரம் இருந்திருந்தால் எப்படி அதை தீர்த்திருப்பார்கள் என்ற எளிய கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லி முடிந்ததில்லை. சரி,
                தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது..

                • இவரை போயி முதலாளித்துவ அறிவாளியினு வினவு கூறுவதை நினைத்தால் சிரிப்பு தான் வருது ! நடப்பு கணக்கு பற்றாகுறையை[CAD] , அந்நிய நிறுவன முதலிடுகள் [FII ] மூலமாக சரிகட்ட முடியும் என்று கூறும் அதியமானு மகா பெரிய முதலைளித்துவ அறிவிலி . நடப்பு கணக்கு பற்றாகுறை என்பது ஏற்றுமதி .இறக்குமதிக்குமான அமெரிக்க டாலர் மதிப்பிலான வேறுபாடு. இந்தியாவை பொறுத்தவை ஏற்றுமதியை விட இறக்குமதி எப்போதும் ,எந்த financial year லும் ,அதிகமாகவே இருக்கும் . எனவே நடப்பு கணக்கும் பற்றாகுறையாக தான் எப்போதும் இருக்கும்.[வாசகர்கள் ஏற்றுமதி .இறக்குமதி இரண்டும் அமெரிக்க டாலர் அடிப்டையில் நடப்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ] . இதனை கட்டுபடுத்துவதும் RBI தான் .

                  அந்நிய நிறுவன முதலிடுகள்{FII ] என்பது அந்நிய நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தை மற்றும பிற [debt ] மூலம் முதலீடு செய்யபடுவது. அவர்கள் முதலீடு செய்யும் போது அமெரிக்க டாலர் இந்தியாவின் உள் வருவதும் , முதலீடை எடுத்து செல்லும் போது அமெரிக்க டாலர் இந்தியாவிற்கு வெளியே செல்வதும் தான் நடைபெறும். உள் வரும் அல்லது வெளிசெல்லும் அமெரிக்க டாலரை கட்டுபடுத்துவது RBI. இந்த அமெரிக்க டாலரை தான் அந்நிய செலாவானி கையிருப்பு என்று கூறுவார்கள்[FER]. FII அதிக முதலீட்டு செய்யும் போது அந்நிய செலாவானி கையிருப்பு உயர்வதும் ,FII முதலீடை வெளியே எடுத்து செல்லும் போதுஅந்நிய செலாவானி கையிருப்பு குறைவதும் தான் நடைபெறும்.

                  இந்திய ஏற்றுமதி ,இறக்குமதிக்கான கணக்குகள்[பரிமாற்றங்கள்] ,மற்றும் FII முதலீடு ,முதலிடு திருப்பி எடுப்பு ஆகிய அனைத்துமே RBI யால் கட்டுபடுத்த பட்டு அவை கணக்கு வடிவ பரிமாற்றங்கள் தான். CAW மற்றும் FII இரண்டுமே RBI யின் அந்நிய செலாவானி கையிருப்பு[FER] ஐ பாதிக்க தான் செய்யும்.

                  தொடரும் …..

                • இந்தியா பெற்றோலிய பொருட்கள் மற்றும் தங்கத்தை அதிக அளவிற்கு இறக்குமதி செய்வதால் மேலும் ஏற்றுமதி அந்த அளவிற்கு இல்லாததால் நமது நடப்பு கணக்கு பற்றாகுறையாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்படும் பற்றாகுறையை FII முதலிடுகள் மூலம் RBI நிவர்த்தி செய்யும். FII முதலிடுகள் என்பது என்ன ? நாம் நமது இந்திய பொருளாதார கட்டுமானங்களை [தேசியஉடமை மற்றும் முதலாளித்துவ நிறுவன ] அடமானம் வைத்து பெறும் அந்நிய முதலிடுகள் [அமெரிக்க டாலர் வடிவில் ].FII கள் மாபெரும் சூதாடிகள். அவர்கள் இந்தியவின் மீது செலுத்தும் சூதாடதுக்கான தொகை போன்றவை அவர்களின் முதலிடுகள். FII முதலிடுகள் எப்போது உள்வரும் ,எப்போது வெளிசெல்லும் என்று பாப்போம்

                  தொடரும் …..

                  • பங்கு சந்தையில் தானே FII இன்வெஸ்ட் செய்கின்றார்கள் அது எப்படி நாம் அடமானம் வைப்பதாக இருக்கும் என்று அதி… குதிக்க தேவை இல்லை. பங்குகள் அனைத்துமே இந்தியாவின் தேசிய ,முதலாளித்துவ நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தை விற்று பெரும் பணம் தான். இந்திய பங்குகளை வாங்கிய FII என்று வேண்டுமானாலும் அவற்றை இந்திய பங்கு சந்தையில் விற்று பணத்தை அமெரிக்க டாலர் வடிவில் எடுத்து செல்லும்

                  • தமிளு,

                    CAD பற்றி இருக்கட்டும். BoP crisis 1991 பற்றியும், 50கள் முதல் 90கள் வரை அது போன்ற பற்றாகுறைகளை சமாளிக்க அய்.எம்.எஃப் இடம் கையேந்திய வரலாறு ஏன் இன்று மாறிவிட்டது, அதே அய்.எம்.எஃப் க்கு இன்று டாலர்களை டெபாஸிட்டாக அளிக்கிறோம் என்பதை பற்றியும், அன்றைய கையேந்தி நிலை (உம்மை போன்ற அறிவீலி நிபுனர்களின் ஆதிக்கத்தால்) பரவாயில்லையா அல்லது இன்றைய நிலை பரவாயில்லையா என்பதை பற்றியும் எடுத்து விடேன் பாக்கலாம் !! 🙂 🙂

                    CAD சென்ற ஆண்டு கூட அதிகரித்து பயங்காட்டியது. ஆனால் யாரும் பெருசா அலட்டிக்கல. 70கள், 80களை போல் திவால் நிலைக்கு அருகே இந்தியா தள்ளபடாது என்ற உண்மையை உணர்ந்து யாரும் இந்த புதிய தாராளவாத கொள்கைகளை மாற்ற சொல்லவில்லை. அய்.எம்.எஃப் தானே மகா வில்லன் ? அவன் தானே structural adjustment programs, austerity measure, reduce social welfare spending என்றெல்லாம் மிரட்டும் ‘கயவன்’ ? அவனிடம் இருந்து இந்தியா எப்படி விடுபட்டு இன்று அவனுக்கே கடன் கொடுக்கும் வலிமையை பெற்றது என்ற கதை பேசலாமே ? 🙂
                    இல்லா முடியாத உன்னால ? 🙂

                    சாவேஸ் என்ற சோசியலிச தலைவர் வெனிசுலால கொண்டு வந்த சோசியலிச பாணி
                    கட்டுபாடுகளால இன்று வெனிசுலா அன்னிய செலாவணி பற்றாமல், மருந்து வாங்க காசிலாமல்ல, திவால் நிலைக்கு தள்ளபட்டு, மக்கள் படாத பாட படும் கதை பற்றியும்
                    ஒப்பிடலாமே. இத்தனைக்கும் எண்ணை வளம் மிக மிக மிக அதிகம் கொண்ட நாடு அது.
                    பொருளாதார அடிப்படை பற்றி உமக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில்
                    கீழ்தரமான சொல்லாடல்களில் எம்மை விளித்து, பேசினால் பயந்துவிடுவேனா என்ன ?

                    • பொம்மையை போட்டே பயம் கட்டுராருயா இந்த அதியமானு !அறிவிலி என்பது சரியாக பொருந்துமையா இந்த மானுக்கு ! FII , FDI மூலம் வரும் அமெரிக்க டாலரை கொண்டுபோயி மறுபடியும் I MF ல் டெபொசிட் செய்வது தான இவருக்கு பொருமை போலகிது !இந்தியாவை அதன் பொருளாதார கட்டுமானங்களான [தேசியஉடமை மற்றும் முதலாளித்துவ நிறுவனம் ] அடமானம் வைத்து டாலர் பெற்று அதனை மீண்டும் டெபொசிட் செய்ய இந்திய அரசு என்ன செட்டு நடத்தும் அடகு கதையா ?

                      அதி புத்திசாலி இந்த அதியமானு ! அந்நிய செலவாணி கையிருப்புக்காக யாரிடம் கடன் வாங்கினாலும் ஒன்னுதான் ! அன்னிக்கி I M F இன்னிக்கி FII மற்றும் FDI . இவிங்க இருவருக்கும் உள்ள வேறுபாட்டை வேண்டுமானால் விவாதிக்கலாமே தவிர I M F ல் கடன் வாங்க வில்லை FII மற்றும் FDI காலில் தான் விழுந்து கிடக்கின்றேன் என்று அதி அதிரடியா வேக்காமே இல்லாம பெனாதுராறு

                      CAD சென்ற ஆண்டு என்ன .., எந்த ஆண்டுமே பயம் காட்ட தானே செய்யும் ! FII எப்ப வேண்டும் என்றாலும் முதலிட்டை எடுத்துக்கொண்டு வெளியேறி செல்லும் போது அது அன்னிய செலவானி கையிருப்பை தானே பாதிக்கும் . US $ 450.963 பில்லியன் அளவிற்கான அந்நிய முதலிடுகள் வெளியே செல்லும் போது அதனை ஈடுகட்ட நம்ம்மிடம் US $330 பில்லியன்அந்நிய செலவாணி கையிருப்பு தானே உள்ளது. அப்ப என்ன செய்விங்க மொதலாளி அதியமானு ?

                      மொட்டையா சாவேஸ் என்ற சோசியலிச தலைவர் வெனிசுலால என்று பேசுவதால எந்த புண்ணியமும் இல்ல அதியமானு ! அவரு எந்த விதமான பொருளாதார கொள்ளையை கடைபிடித்தாறு !அவருடைய நாட்டின் மத்திய வங்கியின் கொள்கை என்ன என்று பேசுங்க தரகு முத்லாலாளி அதியமானு !

                    • கடன் கேட்டால் I M F ரூல்ஸ் போடுறான் என்பதற்கு தானே fii கிட்ட கையேந்தி நிக்கிறிங்க தரகு முதலாளி அதியமானு ?! imf fii fdi ஆகிய வற்றை விட்டு விட்டு தேசிய பொருளாதாரத்தை வளர்க்க இது என்ன செய்து இருக்கு இந்த அரசுகள் ?இன்றுவரைக்கும் இந்தியாவில் கம்யுனிஸ்டு காரங்களா ஆட்சி செய்து இந்திய பொருளாதரத்தை சீர்குலைத்தார்கள் ? சுய சார்பு உடைய ,தேசிய முதலாளித்துவ பொருளாதாரத்தை நடைமுறை செய்ய ஏதாவது முயற்சி செய்தார்களா ஆட்சியில் இருந்தவங்க?நேரு ஓரளவிற்கு முயன்ராறு . அது கூட அரசு முதலாளித்துவத்தை முன் எடுத்தறு.nlc ,bhel கூட அத்தகைய முயற்சி தான். இப்ப என்ன செய்யிறாங்க ஆட்சியில் உள்ள புரோக்கருங்க ? அரசு நிறுவங்களை கூட வித்து தரகு வேலை தானே செய்யிறாங்க ?
                      //அய்.எம்.எஃப் தானே மகா வில்லன் ? அவன் தானே structural adjustment programs, austerity measure, reduce social welfare spending என்றெல்லாம் மிரட்டும் ‘கயவன்’ ? அவனிடம் இருந்து இந்தியா எப்படி விடுபட்டு இன்று அவனுக்கே கடன் கொடுக்கும் வலிமையை பெற்றது என்ற கதை பேசலாமே ? 🙂
                      இல்லா முடியாத உன்னால ? :)//

                    • மறுபடியும் BoP crisis வராது என்று அதியமானு கற்பூரம் ஏத்தி சத்தியம் பண்ண தயாரா ? fii மற்றும் fdi முதலீட்டை வெளியே கொண்டு சென்றால் அந்நிய செலவாணி கையிருப்பு பாதாளத்துக்கு தானே செல்லும் ? அப்ப அந்நிய செலவாணி கையிருப்பை அதிக படுத்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு அடமானம் வைக்க imf க்கு தானே ஓடுவிங்க தரகு முதலாளி அதியமானு ? அம்மா செண்டிமென்டு ,அப்பா செண்டிமென்டு படம் எல்லாம் பார்த்த தமிழ் மக்களுக்கு imf செண்டிமென்டு படம் காட்டுறாரு தரகு முத்லாலாளி அதியமானு !

                    • அறிவீலி என்ற உடன் ஒருமையில் பேசுறிங்களே மானு ! முட்டாள் என்று மாற்றி வேண்டுமானால் படிக்கலாமே ! “உம்மை போன்ற அறிவீலி நிபுனர்களின் ஆதிக்கத்தால்” என்று கூறினிர்கள் அல்லவா ? அந்த அறிவீலி நிபுனர்கள் யார் யார் என்று பார்கலாமா ?

                      இந்திரா காந்தி பிரதமாராக இருந்த போது finance minister யாரு கண்ணு ?

                      ராஜீவ் காந்தி பிரதமாராக இருந்த போது finance minister யாரு கண்ணு ?

                      சிங் பிரதமாராக இருந்த போது finance minister யாரு கண்ணு ?

                      சேகர் பிரதமாராக இருந்த போது finance minister யாரு கண்ணு ?

                      இவிங்க எல்லாம் கம்யுனிஸ்டா தரகு முத்லாலாளி அதியமானு !

                      //அதே அய்.எம்.எஃப் க்கு இன்று டாலர்களை டெபாஸிட்டாக அளிக்கிறோம் என்பதை பற்றியும், அன்றைய கையேந்தி நிலை (உம்மை போன்ற அறிவீலி நிபுனர்களின் ஆதிக்கத்தால்) பரவாயில்லையா அல்லது இன்றைய நிலை பரவாயில்லையா என்பதை பற்றியும் எடுத்து விடேன் பாக்கலாம்//

                    • அதியமான் ,

                      என்னுடைய அறிவை வெளிக்காட்ட எழுதியது அல்ல இந்த பின்னுட்டங்கள். தச்சு வேலை செய்யும் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு ம க இ க தோழர் எனக்கு அளித்த அரசியல் ,பொருளாதார அறிவு அளித்த செயலின் வெளிப்பாடு தான் என் கருத்துக்கள். இன்று மக்களுக்கு எதிரான உங்கள் பொருளாதார கொள்கைகளை அம்பல படுத்த பயன் படுகிறது .

                      ம க இ க தோழருக்கு நன்றி
                      //பொருளாதார அடிப்படை பற்றி உமக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் கீழ்தரமான சொல்லாடல்களில் எம்மை விளித்து, பேசினால் பயந்துவிடுவேனா என்ன ?//

                • 330 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய செலவாணி குவிந்து கிடக்கிறது என்று முட்டாள் தனமாக பெருமை ப்ட்டுக்கொள்கின்ராறு அதி அதியமானு ! எவனாவது 330 பில்லியன் டாலர் FII மற்றும் FDI மூலம் வந்த டாலரை நினைத்து சந்தோசம் அடையமுடியுமா ? அம்புட்டும் நான் முன்பே கூறியது படி நமது இந்திய பொருளாதார கட்டுமானங்களை [தேசியஉடமை மற்றும் முதலாளித்துவ நிறுவன ] அடமானம் வைத்து பெறும் அந்நிய முதலிடுகள் [அமெரிக்க டாலர் வடிவில் ] மூலமாக நமக்கு கிடைத்த கடன் தொகை தான்.கடனுக்கான அடமானம் இந்திய பொருளாதார கட்டுமானங்களான [தேசியஉடமை மற்றும் முதலாளித்துவ நிறுவனம் ] . க்டன்வாங்கி 330 பில்லியன் டாலர் அன்னிய செலவாணி[FE ] கையிருப்பு இருக்கு என்று பீத்திகொள்வது எல்லாம் ஒரு பிழைப்பா அதியமானு ?

                  //அன்னிய நேரடி முதலீடு மற்றும் FII உடனடியாக ‘திருப்பி’ கொடுக்க தேவை வராது. ஆதாவது ஒரே கணத்தில். தினமும் புதிய வரவும், வெளியேறுதலும் நடந்து கொண்டே இருக்கும். //

                  • //330 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய செலவாணி குவிந்து கிடக்கிறது//

                    அதுக்கு கூட வழி இல்லாம பிச்சை எடுத்துட்டு இருந்தது மறந்து போச்சு ? ரேசன் கடையில் க்யூவில் மறுபடியும் உங்களை நிக்க விட்ட சரியா போகும்.

                    • இராமன் ,இந்தியாவையே வித்துபுட்டு கூட us $ 1000 டிர்லியன் கையிருப்பு இருகிறது என்று பெருமை படும் ஆளுங்க தானே , 330 பில்லியன் டாலர் fii ,மற்றும் fdi கிட்ட கையேந்தி பெற்ற கடன் பணத்தை பற்றி பெருமையாக பேசுவாங்க ! அதாங்க உங்களையும் ,அதியமானையும் தான் கூறுகிறேன்.

                  • //மொட்டையா சாவேஸ் என்ற சோசியலிச தலைவர் வெனிசுலால என்று பேசுவதால எந்த புண்ணியமும் இல்ல அதியமானு ! அவரு எந்த விதமான பொருளாதார கொள்ளையை கடைபிடித்தாறு !அவருடைய நாட்டின் மத்திய வங்கியின் கொள்கை என்ன என்று பேசுங்க தரகு முத்லாலாளி அதியமானு !//

                    இது போன்ற ‘தரகு முதலாளி’ சொல்லாடல்கள் தான் மிக எரிச்சல் ஊட்டுகின்றன. தரகு முதலாளி என்று யாரும் இல்லை அப்பனே. உமக்கு தான் சொந்த புத்தி அறவே இல்லாமல் உம் தோழர்கள் நூறு வருடங்களாக சொல்லும் அதே சொல்லாடலை கிளிப்பிள்ளை போல் சொல்லி திரிகிறாய்.

                    வெனிசுலா இன்று திவால் நிலையில் இருக்கும். ஆனால் பக்கத்து நாடான் சிலே மிக பாதுகாப்பாக, சவுகரியமாக இருக்கு. இத்தனைக்கும் உலகின் மிக அதிக எண்ணை வளம் கொண்ட நாடு வெனிசுலா. சாவேஸ் காட்டிய ‘சோசியலிச’ வழியில் சென்ற வெனிசுலா :

                    http://www.breitbart.com/national-security/2015/01/30/venezuela-heads-for-a-breaking-point/
                    The shortages in Venezuela have become so severe that even long-time Chavistas–supporters of the socialist government of the now deceased Hugo Chavez–are reaching a breaking point.

                    • விவாதம் என்று வந்தால் முழுமையாக விவாதிக்கணும் அதியமானு !வெனிசுலா திவால் ஆகிறது என்றால் அவர்கள் பொருளாதார கொள்கை என்ன ? அது சரியா தவறா என்று விவாதிக்கணும் . அதை விட்டு விட்டு அவிங்க நல்லா இருக்காங்க ஆனா இவிங்க தான் இப்படி நாசமா போயிட்டாங்க என்று பெனாத்த கூடாது .

                      தரகு, புரோக்கர் என்ற சொல்லாடல் முதலாளித்துவதை ஆதரிக்கும் உங்களுக்கு ஏன் எரிச்சல் ஊட்ட வேண்டும் ? அதன் பொருள் உங்களுக்கு தெரியும் அல்லவா ?பெண்களை வைத்து மாமா வேலை செய்பவனுக்கும் , நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும் வைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாமா வேலை செய்து பிழைப்பவனுக்கும் அது தானே பேரு ! தரகு வேலையை எதனை வைத்து செய்தாலும் தரகனுக்கும் ஒரு ஷேர் கிடைக்கும் இல்லையா அதியமானு ? அப்புறம் எதுக்கு தரகு முதலாளி என்ற சொல்லாக்கத்தில் தேவையிலாத கூச்சம் உங்களுக்கு ?

                    • ///வெனிசுலா திவால் ஆகிறது என்றால் அவர்கள் பொருளாதார கொள்கை என்ன ? அது சரியா தவறா என்று விவாதிக்கணும்//

                      ஆம். அதை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதுகிறேன். மற்றபடி உம்மை போன்றவர்களுடன் ‘விவாதிக்க’ எல்லாம் முடியாது !! வெனிசுலாவின் anti-capitalistic polices under Chauves அந்நாட்டை எப்படி திவாலாக்கியது, மாற்றாக அண்டை நாடான சிலே எப்படி வளமாக, வலுவாக வளர்ந்து வருவதை ஒப்பிட்டு.

                • இதுவரை …….

                  Total அந்நிய நேரடி முதலீடு [ FDI ] =US$ 350. 963 பில்லியன்

                  Total அந்நிய நிறுவன முதலீடு = US $ 150 பில்லியன்

                  அந்நிய முதலீடு மொத்தம் =US $ 450.963 பில்லியன்

                  total கையிருப்பு அந்நிய செலவாணி = US $330 பில்லியன்

                  அந்நிய முதலிடுகள் என்று வேண்டுமானாலும் வெளியே செல்லகூடியவை. US $ 450.963 பில்லியன் அளவிற்கான அந்நிய முதலிடுகள் வெளியே செல்லும் போது [எப்படி பட்ட நிலையில் வெளியே செல்லும் என்று பின்பு விளக்குகிறேன் ] அதனை ஈடுகட்ட நம்ம்மிடம் US $330 பில்லியன்அந்நிய செலவாணி கையிருப்பு தானே உள்ளது. அதனை மொத்தமாக கொடுத்துவிட்டால் டாலருக்கான் தேவை உயர்ந்து டாலருக்கு இனையான இந்திய பண மதிப்பு குறைந்து நாம் அதிக இந்திய பணம் கொடுத்து தானே டாலரை வாங்கி இறக்குமதி செய்யவேண்டும் . FDI ,FII முதலிடுகள் பற்றி பீத்திகொள்ளும் தரகு முதலாளித்துவ அடிவருடி அதியமானுக்கு இந்தியாவின சுயமான பொருளாதாரத்தின் மீது, எதேனும் பற்று இருக்கின்றதா ?

                  • ///இந்தியாவின சுயமான பொருளாதாரத்தின் மீது, எதேனும் பற்று இருக்கின்றதா ?//

                    இதை லெனினி முதல் ப்ரெஸ்னேவ் வரை இருந்த ரஸ்ஸிய தலைவர்களிடம் கேட்டிற்க்க வேண்டும். அன்றும், லெனின் காலத்தில், ஸ்டாலின் காலத்தில் இறக்குமதி செய்ய டாலர் / பவுண்ட் தேவைபட்டதால், பல ‘சமரசங்கள்’ செய்தனர். மாவோ அதற்க்கு மேலே சென்று அமெரிக்கவுடன் ‘நட்பு’ பாராட்டினார்.

                    இந்த்துத்வ கும்பல்கள் இந்த விசியத்தில் முன்பு சுதேசி / விதேசி என்று கூச்சல் இட்டதிற்க்கும் உம்முடைய வெற்று பேச்சுகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அன்னிய முதலீடுகள் மற்றும் உள்ளநாட்டு தொழில்துறைகளில் ’சந்தையை’ ஓரளவு இயங்க அனுமத்தித்தால், தான் இன்று 70கள். 80கள் போல் திவால் நிலையை தவரித்து, பஞ்சபாட்டு பாடாமல், வறுமையை பெரிய அளவில் குறைத்து, விலைவாசி உயர்வு விகிதங்களை, வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து, வளர்ந்து வருகிறோம்..

                    • முதலாளித்துவம் என்று பேசுகிறாரே தவிர அதை பற்றி முழுமையான புரிதல் எல்லாம் அதியமானுக்கு கிடையாது என்பது தான் அவரின் இந்த பதில் மூல்ம் உண்மையாகின்றது. தேசிய முதலாளித்துவத்துக்கும்,தரகு முத்லாளித்துவத்துக்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாம கூவுறாரு அதியமானு ! இந்திய அனைத்து வளங்களும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கே என்ற கொள்கை முடிவுடன் நம் நாட்டில் முதலளித்துவத்தை வளர்ப்பது தேசிய முதலாளித்துவம். இந்தியாவின் அனைத்து வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இரையாக கொடுத்துவிட்டு அதன் மிச்சங்களை ,கழிவுகளை மட்டும் எடுத்துகொள்வது தரகு முதலாளித்துவம்.

                      ஏன் நீயி மலத்தை உண்கின்றாய் என்று கேட்டால் அவனும் தான் என்று ரஷ்யா ,சீனாவை கைகாட்டி மழுபுராறு அதியமானு ! அது எப்படி லெனின் மாவோ எல்லாம் டாலர் ஹன்டர் ஆனார்கள என்று உம்முடைய போலியான குற்ற சாட்டை நீர் தான் வெளக்கனும் அதியமானு !

                      //இந்த்துத்வ கும்பல்கள் இந்த விசியத்தில் முன்பு சுதேசி / விதேசி என்று கூச்சல் இட்டதிற்க்கும் உம்முடைய வெற்று பேச்சுகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை//

                • US $ 450.963 பில்லியன் அளவிற்கு மொத்தமாக FDI மற்றும் FII முதலீடுகள் வந்து இருக்கு . ஆனால் மொத்த அந்நிய செலவாணி கையிருப்பு US $330 பில்லியன் அளவுக்கு தான் RBI இடம் இருக்கு . எனவே US $ 450.963 – US $330 = US $ 120.963 பில்லியன் அளவுக்கு FDI மற்றும் FII முதலீடுகள் என்ற பெயரில் கடனாக பெற்று இந்த முதலாளித்துவ சார்பு இந்திய அரசும் , இந்திய முதலாளிகளும் கரைத்து இருகின்றனர் .

                  • தமிளு,

                    இந்திரா காந்தி காலத்தில், அதற்க்கு முன்பும், 1991 வரை, இந்திய அரசுகள் ‘சோசியலிச’ கருத்தியல்வாதிகளிடம் சிக்கி சீரழிந்தது. இந்த ‘சோசியலிசம்’ உங்க மார்க்சிய அடிப்படை சோசியலிசம் அல்ல, அல்ல !! இது ஜனனாயக சோசியலிசம் என்னும் குளறுபடி சோசியலிசம். அது உருவாக்கிய லைசென்ஸ் ராஜ் பற்றி பேசியாச்சு. எனவே பழைய நிதி அமைச்சர்கள் பட்டியல் இட்டு வீண்.

                    அய்.எம்.எஃப் பற்றி ஒரு வார்த்தை கூட எதிர்வினை ஆற்றாமல் சும்மா டயாய்கிறீகளே தம்பி !! FII குவிந்து கிடக்கு தான். அது மெக்சிக்கோவில் 90களில் திடிரேன வெளியேறியது போல் இந்தியாவில் இருந்து வெளியே சென்று விடும் என்ற பயம் எல்லாம் யாருக்கும் இல்லை. இன்னும் சொல்லபோனால் அந்நிய நிதி முதலீடுகளை பற்றிய ‘பயம்’ தான் நமது அரசுகளை பற்றாகுறை, பணவீக்கம், வட்டி விகுதங்களை ’பொறுப்புடன்’ கையாள அழுத்தம் கொடுக்கிறது. இந்திரா காந்தி காலத்தில் இது போல் இல்லை. பொறுப்பில்லாமல் இஸ்டத்துக்கு பற்றாகுறை பட்ஜெட்டுகள் (அய்ந்தாண்டு திட்டங்களுக்காக), அதன் விளைவாக மிக கடுமையான விலைவாசி உயர்வுகள், போராட்டங்கள், etc. You guys want to get back to those good ole days when we had beg IMF for dollars ?

                    • இந்திய பொருளாதாரம் எத்தகையது என்பது கூட தெரியாமல் விவாதத்துக்கு நீர் வருவது சரியா அதியமானு !அதுக்கு பேரு தான் கலப்பு பொருளாதாரம் [mixed economy ] என்பது. ஏதோ இதுவரை நடந்த எல்லா இந்திய அரசாங்கங்களும் சோசியலிச அரசு என்ற ரேஞ்சிக்கு கூவுறாரு அதியமானு !இன்னும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சோசியலிசம் இருக்கு என்பதற்காக இன்றைய மோடியின் அரசையும் சோசியலிச அரசு என்று வியாக்கானம் செய்வாரு அதியமானு ! அதியமானு கொஞ்சம் பொறுமையாக இருங்க …,FII FDI முலதனம் எல்லாம் எப்ப வெளியே போகும் என்று விரிவா சொல்கிறேன் ! //இது ஜனனாயக சோசியலிசம் என்னும் குளறுபடி சோசியலிசம்//

                  • ///DI மற்றும் FII முதலீடுகள் என்ற பெயரில் கடனாக பெற்று இந்த///

                    அவை கடன் அல்ல. கடன் என்றால் வட்டியிடன் குறிபிட்ட காலத்தில் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. சரி அப்ப என்ன செய்யலாம் என்கிறீக ? முன்பு போல் டாலர் பற்றாகுறைகளை சமாளிக்க அய்.எம்.எஃப் இடம் இருந்து நிஜமான கடன் வாங்கி திவாலாகலாமா ? அய்.எம்.எஃப் கடன் சுமைகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் சமளிப்பது உம்முடைய அடிப்படை நேர்மையை கேள்விக்குறியாக்கிறது.

                    மேலும் 1990கள் வரை நம்முடைய ரூபாயின் மதிப்பு அரசால கட்டுபடுத்தபட்டு, fixed rates in both current and capital a/cs which led to artificial over valuation of Rupee, harming exports and creating acute scarcity for forex and a HUGE black market. and a huge corrupt import licensing ministry with its brokers and crones. இதை பற்றி எல்லாம் உம்மிடம் பேச முடியாது. அதற்க்கு முன்முடிவுகளற்ற திறந்த மனம் கொண்ட, சபை நாகரீகம் கொண்டவர்களே தேவை.

                    • // முன்முடிவுகளற்ற திறந்த மனம் கொண்ட, சபை நாகரீகம் கொண்டவர்களே தேவை.

                      இதை நான் ஆமோதிக்கிறேன்.

                    • நடப்பு கணக்கு பற்றாகுறையையால் ஏற்படும் BoP பிரச்சனையை சமாளிக்க FII மற்றும் FDI மூலமாக வரும் அமெரிக்க டாலர்களை கொண்டு நம்முடைய அந்நிய செலவாணி கையிருப்பை உயர்திக்கலாமே என்று பேசுறாரு அதியமானு ! மேலும் FII மற்றும் FDI மூலமாக வரும் அமெரிக்க டாலர்கள் கடன் அல்ல ஆனால் முதலீடு என்று பொய் பேசுகின்ராறு அதியமானு ! FII மற்றும் FDI மூலமாக வரும் பணம் [அமெரிக்க டாலர்கள்] RBI கட்டுபாட்டுடன் இந்திய பணமாக மாற்றபட்டு இந்திய பங்கு சந்தையில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் வாங்குவதன் மூலம் வந்தடைகின்றன. US $100கோடி பங்கு சந்தைக்கு வருகின்றது என்றால் அது குறைந்தது 30% லாபத்துடன் மீண்டும் வெளியே எடுத்து செல்லபடும். [US $130] . ஆனால் RBI முதலில் பெற்ற US $100 க்கு இப்போது US $130 கோடி கொடுக்கபடவேண்டும் அல்லவா ?ஒரு வேலை அந்த US $100 ஐ imf ல் RBI டெபொசிட் செய்து இருந்தாலும் எவ்வளவு வட்டி RBI க்கு கிடைத்து இருக்கும் ? 10% வட்டி என்றாலும் US $110 கோடி தான் மீண்டும் கிடைக்கும். எனவே US $100 அந்நிய முதலிட்டுக்கு US $20 கோடி நட்டம் எனபது தவிர்க்க இயலாதது .

                      எனவே என்னுடைய முந்தைய கேள்வி படி : US $ 450.963 – US $330 = US $ 120.963 பில்லியன் அளவுக்கு FDI மற்றும் FII முதலீடுகள் என்ற பெயரில் கடனாக பெற்று இந்த முதலாளித்துவ சார்பு இந்திய அரசும் , இந்திய முதலாளிகளும் கரைத்து இருகின்றனர் .

                      Note :

                      அந்நிய முதலீடு மொத்தம் =US $ 450.963 பில்லியன்

                      total கையிருப்பு அந்நிய செலவாணி = US $330 பில்லியன்

                      விரையம் ஆக்க பட்ட அந்நிய செலவாணி = US $ 120.963 பில்லியன்

                      தொடரும் …..

                    • அட்ராசக்கை அட்ராசக்கை …, அதியமானு football ground ல் FII ,FDI சார்பான பக்கதிலும் என்னை imf சார்பா மறுப்பக்கதிலும் நிறுத்தி வெளையாட பாக்குறாரு !என்னமோ நான் imf க்கு ஆதரவா பேசுவது போல நினைத்துக்கொண்டு கதைகின்ராறு ! 100 கோடி மக்கள் உள்ள நாட்டில் அந்நிய செலாவானி பற்றாக்குறை ஏற்படுத்து என்றால் தரகு முதலாளித்துவ ஆட்சியாளர்களும் ,தரகு முதலாளிகளும் தானே காரணம் ? எவன் கிட்ட கடன் வாங்கினாலும் அது கேவலம் தானே ?

  5. வெங்கடேசன்,

    நீங்கள் புரிந்து கொள்ள விளைந்தது 1990-ல் ஏன் கோடு கிழிக்கிறார்கள் என்பதை. அதற்கான பதில் ஏற்றுமதி, இறக்குமதி சமநிலையில் மட்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

    நீங்கள் கேட்டது போன்ற academic கட்டுரைகளுக்கு http://monthlyreview.org/ என்ற தளத்தில் india economic reforms என்று தேடிப் பாருங்கள்.

    ஒரு பின்னூட்ட விவாத அளவில் குறிப்புகள் சொல்ல வேண்டுமானால்

    1. உலக அளவில் 1990-91-ல்தான் சோவியத் யூனியன் வீழ்ச்சி, சோசலிச முகாம் இல்லாமல் போகிறது. வரலாற்றின் முடிவு (The End of History – Francis Fukuyama) என்றும் இனிமேல் முதலாளித்துவம்தான் வழிகாட்டப் போகிறது என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் அறிவிக்கின்றனர்.

    2. மேற்கத்திய உலகில் 1970-களில் டாலர்-தங்கம் பிணைப்பு கைவிடப்படுகிறது.அமெரிக்க டாலர் அடிப்படையிலான உலகப் பரிமாற்றம், அதைத் தாங்கிப் பிடிக்க ஐ.எம்.எஃப், உலக வங்கி திட்டங்கள் இந்தியா போன்ற நாடுகளின் மீது சுமத்தப்படுகின்றன.

    3. நியோ லிபரல் – நியோ கான் என்று அழைக்கப்படும் புதிய தாராளவாத கொள்கைகள்தான் ஒரே தீர்வு என்று உலகம் முழுவதும் முன் வைக்கப்படுகின்றது. 1980-களில் சத்துணவுத் திட்டத்துக்கு உலகவங்கிக் கடன், இந்தியாவுக்கு ஐ.எம்.எஃப் கட்டமைப்பு மறுசீரமைப்பு கடன், தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல தோன்ற ஆரம்பிப்பது இவற்றை இணைத்துப் பாருங்கள்.

    4. 1990-களின் தொடக்கத்தில் ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், 1990-களின் இறுதியில் சுக்ராம் டெலிகாம் ஊழல், 2000-களின் தொடக்கத்தில் தெல்கி பத்திர ஊழல், 2000-களின் இரண்டாவது பாதியில் 2ஜி ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் என்று ஒவ்வொரு கட்டமாக கடந்து போவதை கவனத்தில் கொள்ளுங்கள்

    5. பில்லியனில் வளர்ந்திருக்கும் வர்த்தகப் பற்றாக்குறை, இந்தியாவின் கருப்புப் பணப் புழக்கம், பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு, அன்னிய நேரடி முதலீடு என்ற பெரும் பாய்ச்சலால் அலைக்கழிக்கப்படுகிறது என்றும் பாருங்கள்.

    ராமன் சொல்வது போன்ற “The End of History” என்ற கருதுகோளை ஏற்றுக் கொண்டு, முதலாளித்துவ முன்வைப்புகளின் அடிப்படையில் மட்டுமான விவாதம் இந்த பிரச்சனையை புரிந்து கொள்ள பெருமளவில் உதவாது.

    – குமார்

    • நன்றி குமார்.

      நீங்கள் சொன்னது போல, இந்த விரிவான விஷயத்தில் பின்னூட்ட உரையாடல்கள் எந்தளவு பயன் விளைக்கும் என தெரியவில்லை. அவரரர் வேறு வேலை பார்க்க கிளம்பும் முன், அறிந்தவரை லாபம் என்ற அடிப்படையில் தொடர்கிறேன்.

      நீங்கள் கோடு ஏன் 1990 இல் விழுந்தது என்பதற்கான சில காரணங்களை கூறினீர்கள். கோட்டுக்கு முன் x பின் இருந்த சில நிலைகளை ஒப்பிட்டீர்கள்.

      1990 முன் x பின் நிலை என்பது மிக விரிவானது. இதில் பொருளாதாரம், அரசியல், பண்பாடு என பலதும் அடங்கும். உதாரணமாக, 1990 முன் x பின் ஊழல் அளவு என்பது ஒரு ஆய்வாக அமையும். 1990 முன்-பின் கல்வி என்பது ஒரு ஆய்வு. 1990 முன் x பின் தொழிலாளர் நலம் என்பது ஒரு ஆய்வு. இவற்றிற்கு இடையே தொடர்பும் உண்டு என்பதையும் உணர்கிறேன்.

      பொருளாதாரம் எனப் பார்த்தால், இதை இரண்டாக பிரிக்கலாம்: முதலாவது, நாட்டின் ஒட்டுமொத்த பொருள்வளம் அளவு; இரண்டாவது, இந்த பொருள்வளம் மக்களிடையே எவ்வாறு distribute ஆகியுள்ளது என்பது.

      எனது புரிதலின் படி, ஒப்பீட்டளவில் 1990 முன்பு distribution சிறப்பாக இருந்தது என்பது வினவின் கருத்து. சரிதானா?

      இந்த distribution பற்றி இறங்கும் முன், நாட்டின் மொத்த பொருள்வளம் பற்றி எடுத்துக்கொள்வோம். நாட்டின் பொருள்வளம் எப்போது சிறப்பாக இருந்தது, 1990 முன்பா, பின்பா? இதற்கு பொருள்வளம் என்பதை வரையறுக்க வேண்டும். quantitative அளவீடுகள் தேவை. இதில் கிளைக்கேள்வியாக வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் கடன் போன்றவை வருகின்றன.

  6. வெங்கடேசன்,

    1. நாட்டின் ஒட்டுமொத்த பொருள்வளம்
    quantitative அளவீடுகளில் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) ஒரு ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை அளவிடுகின்றது. அந்த அளவீட்டில் உள்ள குறைபாடுகள் பற்றிய புரிதலோடு GDP-ஐ ஒரு நாட்டின் பொருள்வளத்தின் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம்.

    ஆனால், அதுவே நாட்டின் பொருள்வளம் ஆகாது. நாட்டின் பொருள்வளம் அந்நாட்டில் உள்ள
    அ. இயற்கை வளங்கள் (நிலம், காடு, கனிமவளங்கள், மலைகள், கடல் வளம்)
    ஆ. அந்த இயற்கை வளங்களை பயன்படுத்தும் திறன் (மக்கள் தொகை, வளர்க்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் முதலியன)
    என்று இரண்டு அடிப்படைகளை கொண்டுள்ளது.

    இந்த இரண்டின் விளைபொருளாக ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளது.

    ஆனால், பிறநாட்டு வளங்களை தான் பயன்படுத்திக் கொள்ளும் திறனும் ஒரு நாட்டின் ஆண்டு வருமானத்தில் அளவிடப்படுகிறது. குறிப்பாக கடந்த 4 நூற்றாண்டுகளில் இது பெருமளவு அதிகரித்திருக்கிறது. 18-19-ம் நூற்றாண்டுகளில் காலனிய நாடு பிடிப்பு முதல் இன்றைய உலகமயமாக்கல் வரை இதனுடன் பொருத்திப் பார்க்கலாம். எனவே, ஒரு நாட்டின் பொருள் வளம் என்று எடுத்துக் கொண்டால் மேற்சொன்ன காரணிகளோடு வரலாற்று பின்னணி முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.

    2. “distribution பற்றி இறங்கும் முன், நாட்டின் மொத்த பொருள்வளம் பற்றி எடுத்துக்கொள்வோம்” என்று சொல்கிறீர்கள். பொருளாதார நடைமுறையில், distribution அல்லது வினியோகம், பொருள் உற்பத்தி எப்படி நடக்கிறது என்பதோடு மிக நெருக்கமாக பிணைந்திருக்கிறது.

    உற்பத்தியான பொருட்களின் வினியோகம்

  7. நத்தைகளின் சர்க்குலேடரி சிஸ்டம் பற்றி ஆராயும் அறிவியல் ஆய்வாளனுக்கு விருப்பு-வெறுப்பு, சார்புகள், முன்முடிவுகள் ஏதும் இருப்பதில்லை. ஆராயும் பொருள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பு இல்லை. எது உண்மை என்பது மட்டுமே முக்கியமாக படுகிறது.

    கணிதத்தில் இது இன்னும் தீவிரமாக உள்ளது. குறிப்பிட்ட சூத்திரத்தை உண்மையென நிரூபித்து தான் பெருமை அடைய வேண்டும் என்பது போன்ற மனித இயல்பான ஆசாபாசங்கள் இருந்த போதும், உண்மை என சர்வ நிச்சயாமாய் தான் நிரூபிக்காத ஒன்றை, நிரூபித்து விட்டதாய் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை. ஆறு மாதம் கடினமாக உழைத்து உண்மை என ஒன்றை நிரூபித்து விட்டதாய் தான் கருதுவது பற்றி கட்டுரை எழுத தொடங்கி, நடுவில் நிரூபணத்தில் தவறு கண்டவுடன், எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் எரிந்து விட்டு, குவார்ட்டர் அடித்து விட்டு குப்புற தூங்கி விடுவர். சத்தியம் மட்டுமே முக்கியம். அசத்தியத்திற்கு இடம் இல்லை.

    மாறாக, அரசியல், சமூகவியல், பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகள் இவ்வளவு கறாராக இருப்பதாக தெரியவில்லை. சொல்ல வேண்டும் என்று தோன்றியது. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

    • //அரசியல், சமூகவியல், பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகள் இவ்வளவு கறாராக இருப்பதாக தெரியவில்லை.//
      நத்தைகளின் சர்க்குலேடரி சிஸ்டம் பற்றிய ஆய்வின் முடிவு அதை ஆய்வு செய்யும் அறிவியலாளருக்கு வர வேண்டிய அடுத்த மாத சம்பளத்தையோ, அல்லது அவரது ஆய்வு நிலையத்துக்கு நிதி கொடுத்த நிறுவனத்தின் லாபத்தையோ பாதிக்கப் போவதில்லை.

      அரசியல், சமூகவியல், பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளின் outcome-ல் சமூகத்தின் மேல்மட்ட 1%-னருக்கு பெருமளவு அக்கறை இருக்கிறது. தங்களுக்கு சாதகமான நிகழும் சமூக ஒழுங்குமுறையை பாதுகாக்க வேண்டும் என்ற கவலை இருக்கிறது.

      பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதாக தாங்கள் கருதும் இந்த ஒழுங்குமுறையை எதிர்ப்பவர்களுக்கும் 99% பேருக்கு சாதகமாக அதை மாற்றி அமைக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது.

      அதனால், நீங்கள் எதிர்பார்க்கும் தூய ‘சத்தியம்’ எங்கும் கிடைக்கப் போவதில்லை.

    • நத்தைகள் பற்றிய ஆய்வு முடிவுகள் எப்படி அமைந்தாலும் நேரடி பாதிப்பு எதுவும் இல்லை. மாறாக, சமூக-பொருளாதார ஆய்வுகள் தொழிலில் லாபம், மக்கள் நலம் என வாழ்வோடு நேரடி தொடர்பு கொண்டுவை. அவ்வகையில், முன்னதை விட பின்னதில் சத்தியம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது அல்லவா?

      மக்கள் நலம் 1990 முன்பு-பின்பு என ஒப்பிடும் போது எப்போது சிறப்பாக இருந்தது என்பது சமநிலை மனதோடு நேரடி கள நிலவரம் மூலம் கண்டறியப் பட வேண்டியதல்லவா? இவ்விஷயத்தில் பதில் எவ்வகையாக அமைந்தால் தமது கொள்கைகளுக்கு வலுவூட்டும் என முன்முடிவு செய்து கொண்டு அணுகுவது சரி அல்லவே? அப்படிச் செய்தால் மக்கள் நலம் என்பதை விட, தமது கொள்கையின் பெருமையே முக்கியம் என்றாகி விடாதா? நத்தைகளுக்கு கிடைக்கும் சத்தியம், மக்களுக்கு கிடையாது என்பது சரி அல்லவே?

      • வெங்கடேசன்,

        //பதில் எவ்வகையாக அமைந்தால் தமது கொள்கைகளுக்கு வலுவூட்டும் என முன்முடிவு செய்து கொண்டு அணுகுவது சரி அல்லவே?//

        இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் வைக்க வேண்டிய திசை வேறு. அரசியல் பொருளாதாரத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகிய செவ்வியல் பொருளாதார அறிஞர்களான ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகியோரின் பணியில் விடை காணப்படாத கேள்விகளுக்கு, ‘பதில் எவ்வகையாக அமைந்தால் தமது கொள்கைகளுக்கு வலுவூட்டும் என முன்முடிவு செய்து கொண்டு’, அணுகும் கொச்சைப் பொருளாதாரவியல்தான் (vulgar economics) இப்போது கோலோச்சுகிறது.

        நான் என்னுடைய முந்தைய பதிலில் சொன்ன “அதனால், நீங்கள் எதிர்பார்க்கும் தூய ‘சத்தியம்’ எங்கும் கிடைக்கப் போவதில்லை” என்பதற்கு ஒரு திருத்தம். நீங்கள் எதிர்பார்க்கும் அறிவியல் பூர்வமான, சுதந்திரமான, சமூக பொருளாதார ஆய்வுமுறையின் பதில்கள் தமது நலன்களுக்கு எதிராக இருப்பதை உணர்ந்த அதன் வலுவான எதிரிகள் அதை மூர்க்கமாக எதிர்த்து, அவதூறு செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள்.

        அறிவியல் பூர்வமான சுதந்திரமான சமூக பொருளாதார ஆய்வு முறை எதிர் கொள்ளும் எதிரிகள் பற்றிய ஒரு மேற்கோளை பாருங்கள்

        “In the domain of Political Economy, free scientific enquiry meets not merely the same enemies as in all other domains. The peculiar nature of material it deals with, summons as foes into the field of battle the most violent, mean and malignant passions of the human breast, the Furies of private interest.

        The English Established Church e.g., will more readily pardon an attack on 38 of its 39 articles than on 1/39 of its income. Now-a-days atheism itself is culpa levis, as compared with criticism of existing property relations.”

        • 1990 முன்-பின் இரண்டனுள் ஒப்பீட்டளவில் எது சிறப்பு என்பது கேள்வி. 1990 க்கு முன்பு சிறப்பாக இருந்தது என வினவு கருதுகிறது என்பது என் புரிதல்.

          இதற்கான பதில் கருப்பு-வெள்ளையாக இருக்காது என நான் நினைக்கிறேன். சில விஷயங்களில் ஒன்றும், மற்றவற்றில் பிறிதொன்றும் சிறப்பாக இருக்கும். இது பற்றிய விவரங்கள் எல்லாம் அடுக்கி வைத்த பின், மொத்தத்தில் எது சிறப்பு என கூற முடியும்.

          இந்தக் கேள்வியை பற்றி கொள்கை ரீதியாக தர்க்கம் செய்வது ஒரு புறம். மறுபுறம், கொள்கைகளை நகர்த்தி வைத்து விட்டு, நத்தை ஆய்வாளனுக்குரியாய சமநிலைப்பட்ட மனதுடன், கள நிலவரம் என்ன என்பதை நேரடியாக கண்டறிவது முக்கியம். இவ்வாறு முழுப்பார்வையுடன் செய்யப்பட்ட ஆய்வுகள் ஏதும் உள்ளனவா என்பது கேள்வி. அதில் இருந்தே இந்த உரையாடல் தொடங்கியது.

          • வெங்கடேசன்,

            //கொள்கைகளை நகர்த்தி வைத்து விட்டு, நத்தை ஆய்வாளனுக்குரியாய சமநிலைப்பட்ட மனதுடன், கள நிலவரம் என்ன என்பதை நேரடியாக கண்டறிவது முக்கியம். இவ்வாறு முழுப்பார்வையுடன் செய்யப்பட்ட ஆய்வுகள் ஏதும் உள்ளனவா என்பது கேள்வி.//

            இயற்பியலில் ஆய்வு செய்பவர் இளநிலை அறிவியல், முதுநிலை அறிவியல் படித்து விட்டு அந்த அடித்தளத்திலிருந்துதான், தனக்கு முன்பு அந்தத் துறையில் ஆய்வு செய்தவர்களின் தோள்களில் ஏறி நின்றுதான் அடுத்த கட்ட ஆய்வை செய்ய முனைவார். கள நிலவரத்தையும், அது குறித்து திரட்டப்பட்ட தரவுகளையும் மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்தால் அபத்தமான முடிவுகளையே வந்தடைவார்.

            நீங்கள் மொட்டையாக 1990-களுக்கு முன்பும் பின்பும் என்று ஒப்பிடுவதற்கு தரவுகளை தேடுவது எப்படி பலனளிக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.உண்மையிலேயே இந்தத் துறையில் கேள்விகளுக்கு விடை தேட விரும்பினால் பொருளாதார ஆய்வின் வரலாற்றையும், நமது நாட்டின் பொருளாதார வரலாற்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பியுங்கள்.

            1. பொருளாதார ஆய்வின் வரலாறு – ஷூம்பீட்டர் – http://digamo.free.fr/schumphea.pdf (முதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டது)
            2. அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – அ. அனிக்கின் – இணையத்தில் இல்லை. பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கலாம் (மார்க்சிய பொருளாதார கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது)
            3. இது போக இந்திய பொருளாதார வரலாறு பற்றிய புத்தகங்கள் – http://www.lse.ac.uk/economichistory/seminars/modernandcomparative/papers2011-12/the-history-of-indian-economic-history.docx என்ற கட்டுரையில் அவற்றுக்கான ஒரு அறிமுகம் தரப்பட்டுள்ளது.

          • உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி குமரன்.

            நேரடியாக இந்த ஆய்வுக்குள் குதிப்பது எனது நோக்கமல்ல. அதற்கான அடிப்படை தகுதிகள் எனக்கு இல்லை. இத்தனை பெரிய ஆய்வு செய்வதற்கு நேரமும் கிடையாது.

            ஏற்கனவே 1990 முன்பு-பின்பு பற்றிய ஆய்வுகள் இருந்தால் படிக்க முயற்சி செய்யலாம். அவ்வளவுதான். இத்தகைய ஆய்வில் களநிலவரங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கருதுகிறேன். இந்தக் கட்டுரை கூட நேரடியாக ராணிப்பேட்டை சென்று பார்த்து எழுதப்பட்டதுதானே.

            வினவு 1990க்கு முன்பு நிலைமை ஒப்பீட்டளவில் மேம்பட்டதாய் இருந்தது என எந்த ஆய்வின் அடிப்படையில் கூறுகிறது? அதற்கு சுட்டி தாருங்கள்.

            • //இந்தக் கட்டுரை கூட நேரடியாக ராணிப்பேட்டை சென்று பார்த்து எழுதப்பட்டதுதானே.//

              நத்தைகளின் இரத்த ஓட்டம் பற்றிய படிப்பை, நத்தைகளை அவதானித்து மட்டும் ஒருவர் எழுதி விட முடியுமா? அடிப்படை அறிவியலில் கூட கோட்பாடுகள், அவை கொடுக்கும் கண்ணோட்டம் என்ற ஒளியில்தான் கிடைக்கும் தரவுகளை புரிந்து கொள்ள முடியும்.

              இயற்பியலையே எடுத்துக் கொண்டால், புவி மையக் கோட்பாடு, சூரிய மையக் கோட்பாடு, பேரண்ட கோட்பாடு என்ற கோட்பாடுகளின் ஒளியில்தான் களநிலவரங்கள் (அல்லது தரவுகள்) புரிந்து கொள்ளப்பட முடியும். செவ்வியல் நியூட்டனின் இயற்பியலின் அடிப்படையில் விளக்கப்பட்ட தரவுகள், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கப்படும் போது புதிய முடிவுகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.

              அது போல, வெறும் தரவுகள், கள நிலவரங்கள் எந்த வகையில் ஒரு விஷயத்தைப் பற்றிய முடிவுக்கு வர பயன்படும்? அவை நிச்சயம் தேவை, ஆனால் அவற்றை புரிந்து கொள்வது ஒரு கோட்பாட்டின் அடிப்படையில்தான் இருக்க முடியும்.

              எனவே, 1990 முன்பு-பின்பு பற்றிய ஆய்வுகள் கிடைத்தால் படித்து புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் கருதுவது சரியில்லை. அதற்கு கூடுதல் முயற்சியும், உழைப்பும் தேவை. ஆனால், அதே சமயம் இந்த பிரச்சனைகள் குறித்து புரிந்து கொள்ள முயற்சிப்பது அனைவரின் கடமை என்றும் கருதுகிறேன்.

            • கோட்பாடுகள் நிச்சயம் தேவை. ஆனால், அவற்றை களநிலவரத்தை கொண்டுதான் உரசிப்பார்க்க முடியும். அவ்வகையில், களநிலவர ஆய்வும் முக்கியம்.

              யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அதன் சுழற்சியில் தென்பட்ட முரண்பாடுகளை (anomalies) அடிப்படையாக வைத்து வேறொரு பெரிய கோள் இருக்க வேண்டும் என கணித்தார்கள். ஆனால், அக்கணிப்பு மட்டும் போதுமானது இல்லை. அது நிஜமாகவே தொலைநோக்கி மூலம் கண்டறிந்ததால் மட்டுமே அதன் இருப்பு உறுதியானது. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கோட்பாட்டை ஏற்கும் முன் களஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட தரவுகள் தேவைப்பட்டன. 1919 இல் எட்டிங்டன் மேற்கொண்ட பரிசோதனை போல.

              1990 முன்பு-பின்பு ஆய்வு வெறும் களநிலவர தகவல்களால் மட்டும் நிரப்பபட்டால் அது பயன்படாது. மறுபுறம், வெறும் கோட்பாட்டு ரீதியாக பேசுவதும் சரியல்ல. இரண்டும் இணைவதே சிறந்தது.கோட்பாட்டு ரீதியில் ஏதும் அறியாத நான் இவ்வகை ஆய்வை புரிந்து கொள்வது இயலாது என நீங்கள் சொல்வது சரியாக இருக்க கூடும். அது புறம் இருக்க, இப்படிப்பட்ட ஆய்வுகள் உள்ளனவா என்று கேட்பதில் என்ன தவறு? இருந்தால் புரட்டிப் பார்க்கலாம். கேள்வி எனது பின்புலம், தகுதி பற்றியதல்ல.

              • வெங்கடேசன்,

                //ஆய்வு வெறும் களநிலவர தகவல்களால் மட்டும் நிரப்பபட்டால் அது பயன்படாது. மறுபுறம், வெறும் கோட்பாட்டு ரீதியாக பேசுவதும் சரியல்ல. இரண்டும் இணைவதே சிறந்தது.//

                நெத்தியடி!

                களநிலவரத் தகவல்களை புறக்கணித்து வறட்டு கோட்பாட்டை பிடித்து தொங்குபவர்களைப் பற்றிய ஒரு விமர்சனத்தைப் பாருங்கள்.

                “நமது வறட்டு தத்துவவாதிகள் முழுச்சோம்பேறிகள். அவர்கள் பருண்மையான விஷயங்களைப் பற்றி பருண்மையாக ஆராய எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. பொது கோட்பாடுகள் சூனியத்திலிருந்து தோன்றியதாக நினைக்கிறார்கள். அத்தகைய பொது கோட்பாடுகளை அவர்கள் புலனீடற்ற அருவமான ஆழங்காண முடியாத வறட்டு சூத்திரங்களாக ஆக்கி விடுகிறார்கள். அவர்கள் உண்மையை அறிய மனிதன் மேற்கொள்கிற இயல்பான ஒழுங்குமுறையை முற்றாக மறுக்கின்றனர்.இவ்வொழுங்கு முறையை தலைகீழாக்குகின்றனர்.

                அறிதலில் உள்ள இரண்டு போக்குகளான, அதாவது தனிப்பட்டதிலிருந்து பொதுவானதற்கும் பொதுவானதிலிருந்து தனிப்பட்டதற்கும் உள்ள, ஒன்றுக்கொன்றான தொடர்பைப் பற்றியும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

                மொத்தத்தில் அவர்களுக்கு அறிவு பற்றிய மார்க்சியக் கோட்பாடு பற்றி எதுவும் தெரியாது”

                நடைமுறை, கோட்பாடு பற்றிய இந்த மார்க்சிய அணுமுறையைத்தான் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு விஷயத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

                “மனித அறிவின் இயக்கத்திலுள்ள ஒழுங்கு முறையை வரிசைப்படுத்தினால் அது எப்போதுமே குறிப்பிட்டவை, தனிப்பட்டவை பற்றிய அறிவாகத் தொடங்குகிறது. பின்னர், படிப்படியாக பொதுவானவை பற்றிய அறிவாக வளர்கிறது. பல்வேறு பொருட்களின் தனி இயல்புடைய ஒவ்வொரு உட்சாரத்தையும் புரிந்து கொண்ட பிறகே, மனிதனால் அப்பொருட்களைப் பொதுமைப்படுத்தவும், அவற்றின் பொதுவான உட்சாரத்தை (கோட்பாடு) அறியவும் இயலும்.

                பொதுவான இந்த உட்சாரத்தை அறிந்து கொண்ட பிறகு அவன் இவ்வறிவை (கோட்பாட்டை) தனது வழிகாட்டியாகப் பயன்படுத்தி இதற்கு முன் ஆராயப்படாத அல்லது முற்றாக ஆராயப்படாத பல்வேறு பொருட்களை ஆராய்ந்தறிய முயல்கிறான். அப்பொருட்கள் ஓவ்வொன்றிலும் உள்ள குறிப்பிட்ட தனி இயல்பை கண்டுபிடிக்க முற்படுகிறான்.

                இவ்வாறுதான் மனிதன் பொருட்களின் பொது உட்சாரம் பற்றிய அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். அதோடு, அதை நிறைவுபடுத்தி, செழுமைப்படுத்தி வளர்ச்சியடையச் செய்ய முடியும். அத்தகைய அறிவு உலர்ந்து உதிராமலும் கெட்டி தட்டிப் போகாமலும் பாதுகாக்க முடியும்”

                மேற்கோள்கள் ஆகஸ்ட் 1937-ல் மா சே துங் எழுதிய “முரண்பாடு பற்றி” என்ற கட்டுரையிலிருந்து.

  8. //ந்த பொருள்வளம் மக்களிடையே எவ்வாறு distribute ஆகியுள்ளது என்பது.//

    பர் காபிடா ஓரளவுக்கு உதவும் . அம்பானி , அதானி , அரசியல்வாதி போன்ற முதலைகளுக்கு முன்னூறு டாலரை கொடுத்துவிட்டால் ,மிச்சம் இருப்பதை ஆவரேஜ் இன்கம் என்று எடுத்து கொள்ளலாம்

    http://www.tradingeconomics.com/india/gdp-per-capita

    1960-1990
    1990-2015

    என்று பிரித்து பாருங்கள் . இது பணவீக்கத்தை கருத்தில் கொண்டு சமன் செய்யப்பட்ட ஒப்பீடு .

    median income is the right tool.

    • per-capita-gdp சராசரி பற்றி மட்டுமே கூறுகிறது. நீங்கள் சொன்ன median பரவாயில்லை. Gini index போன்றவற்றை பயன்படுத்தலாம். அல்லது ஒரு probability distribution ஆனது uniform distribution இல் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என்பதை அளக்கும் statistical distance metrics எதையாவது பயன்படுத்தலாம்.

  9. 1990 க்கு முன்பு இந்தியாவில் சோசலிசம் இருந்ததாக கருதிக்க்கொண்டு விவதிப்பது சரியா?

    • 1990 க்கு முன் சோஷலிசம் இருந்தது என்பதல்ல இங்கு உரையாடல் பொருள். 1990 பின்பை விட, முன்பு சிறப்பாக இருந்ததா என்பதே கேள்வி.

  10. வினவு தோழர்களுக்கு,

    பட்ஜேட் வருகிறது. வழக்கம் போல் கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகையாக 6 லச்சம் கோடி தாரைவார்ப்பு, etc என்று ஒற்றை வரியில் பேசுவது உங்களின் வழமை. இந்த 6 லச்சம்
    கோடி வரி சலுகை பற்றி ஒரு புதிய அலசல் :

    கார்பரேட்டுகளுக்கு வரி சலுகை
    http://nellikkani.blogspot.in/2015/01/blog-post.html

    முழுவதமாக உள்வாங்கி விட்டு பிறகு ’முழங்கவும்’ !!
    Advance notice அளிக்கிறேன்.

    • உங்க ஆளுங்களோட ஸ்விஸ்பேங்க் விவரங்களை பத்திரிகைகள் வெளியிட்டு இருக்கிறார்களாமே. அத பத்தி வினவு முழங்குவதற்கு முன் வீக்கிபீடியா லிங்குகளோடு சீக்கிரம் ‘முக்கி’விடுங்கள்.

      • மனோஜ் என்ற பெயரில் ஒழிந்து கொண்டு பேசுபவருக்கு,

        ///உங்க ஆளுங்களோட ஸ்விஸ்பேங்க்/// இல்லை. அவங்க ’எங்களோட’ ஆளுங்க இல்லை.
        இந்த மாதிரி வெத்து பேச்சுகளை அன்னானி பெயரில் ____________பேசுவதை சகிக்கமுடியாமல்
        தான் என்னை போன்ற பலரும் வினவு தளத்தில் பின்னூட்டமே இட தயங்குகிறார்கள்.

        விக்கிபீடியா என்றால் கேவலமா என்ன ? அதை பல முறை வினவு கட்டுரையாளர்கள் எடுத்து காட்டியிருக்கிறார்கள். அப்ப எல்லாம் இந்த மாதிரி இழிவான எதிர்வினைகளே இல்லை ? இரட்டை வேடம்.

        சரி, மேலே நான் எளிய தமிழில் எளிதிய குறிப்பிற்க்கு ஆதரமாக மூன்று ஆங்கில பதிவுகளை அளித்த்திருந்தேன். விசியங்களுக்கு உள்ளே (உள்ளே) சென்று தர்க்கபூர்வமாக, தரவுகளுடன் விவாதிக்க துப்பில்லாத _____________ பேச முடியாது.

        @மணி : எனது பதிவில் உள்ள ஆங்கில பதிவுகளின் தலைப்பிலேயே நீங்க கேட்கும் லிங்குகள்
        உள்ளன. படித்து பார்க்கவும்

        • நான் உங்களது கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை என்ற பதிவைப் பற்றி கேட்கிறேன். அதில் இரண்டு பொருளாதார நிபுணர்களது ஆய்வறிக்கை பற்றி சொல்லி இருக்கின்றீர்கள். குறைந்தபட்சம் பெயராவது தரும்படி கேட்டுக்க்கொள்கிறேன்

          • mani : அந்த ஆங்கில பதிவு எதையும் படிக்க முயலவில்லை என்று தெரிகிறது. முதல் பதிவில் இருந்து : Rajiv Kumar and SK Ghosh of Ficci recently calculated that of the supposed “revenue foregone,” Rs 198,291 crore comprises tax breaks duty for mass consumption goods like medicine, toothpowder, candles and kerosene. These are aimed directly at the aam admi. Revenue forgone also includes massive tax breaks for crude and petroleum products (an estimated Rs 58,190 crore in 2012-13). So, in a sense, Arnab’s wish has come true: the middle class is getting a big oil tax break!

            Kumar and Ghosh calculate that another Rs 174,418 crore of “revenue foregone” comprises import duty concessions for inputs into export production. Exempting such inputs is standard global practice. It would be stupid to tax and maim exports.

            • When the crude oil price got reduced from a level of $117 a barrel to $49 a barrel,how much reduction is passed on to one two wheeler user?How much and how many times the tax has been increased?Adhiyaman avargale!NANGAL YELLAAM KAADHIL POO SUTRIYAVARGAL ILLAI AIYAA!UM KADHAYAI KEDKA?

          • மணி : (’நான் மணி’ மணி தான் நீங்க ? )

            அந்த இரு நிபுணர்கள் எழுதிய கட்டுரை இது :

            http://articles.economictimes.indiatimes.com/2012-06-07/news/32101179_1_excise-duty-concessions-tariff-rates#.VL8r6IdjS7U.gmail

            Area and sector-specific tax sops spur investment, so counting these as revenue forgone is wrong
            ET Bureau Jun 7, 2012, 03.53AM IST

            Rajiv Kumar & Soumya Kanti Ghosh

            The recent increase in petrol prices has expectedly created a raging storm. Hence, our focus in this piece is to debunk the long-standing myth of revenue forgone in successive Union Budgets.

            Alternatively, it has now become fashionable to argue that the central government regularly forgoes huge amount of revenues (read: to the industry) and, hence, there is no harm in continuing with demerit subsidies. Unfortunately, the argument has been made by Prof Amartya Sen, who was clearly misled by some of his associations.
            We believe such an argument is factually incorrect and it is better to set the record straight again in public domain.

            First, the accompanying graphic shows the arithmetic of revenue forgone beginning 2006-07. The supporters of subsidies have argued that the revenue forgone is 5.3 lakh crore in 2011-12, and is exactly equivalent to the size of the country’s fiscal deficit at 5.9% of GDP in the financial year.

            However, four things are important here. First, the size of revenue forgone in terms of customs and excise-duty concessions amounting to 4.36 lakh crore, or 4.9% of GDP. This is equivalent to counting the reduction in peak tariffs since 1991 as revenue forgone. The obvious fallacy in doing so is that we completely ignore growth that is engendered by these measures.

            As far as excise duty is concerned, the central government has been granted powers under Section 5A(1) of the Central Excise Act, 1944, to issue exemption notifications in public interest to prescribe duty rates lower than the tariff rates prescribed in the schedules.

            The lower tariff rates are specifically applicable to mass-consumption goods such as medicines, toothpowder, candles, postcards, sewing needles, kerosene stoves, etc, to benefit the masses.

            The customs duty concessions are for importable goods consumed for exports as defined under Section 25(1) of the Customs Act. It is important to note in this context that import duties on components used for export are universally exempt all over the world as it is an established convention that taxes are not supposed to be exported.
            Moreover, is it anybody’s case that these import duty concessions to be removed because, by doing so, we may lose a significant part of our total export revenue. (Of this, gems and jewellery alone contribute close to 15% of exports.)

            Second are the area-based initiatives – amounting to 12,880 crore, or 0.1% of GDP – given in hilly areas, north-east and states enjoying special status, such as Jammu & Kashmir. There is nothing wrong in area-based initiatives but, more importantly, these cannot then be counted as part of revenue forgone.

            Third are the so-called personal income-tax concessions for the salaried class: amounting to 42,330 crore, or 0.47% of GDP. These are concessions to the middle class and do not concern the corporate sector.

            • அதாவது பல் பொடி, துணி தைக்கும் ஊசி, மண்ணென்னெய் அடுப்பு போன்ற பொருட்களுக்கு 4.36 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதி வரி தள்ளுபடி.
              இதை நாங்கள் நம்பவேண்டும்??
              ஏன் தங்களின் கட்டுஉறையில் இவ்வளவு தெளிவு அற்ற தகவல்களை தந்து உள்ளார்கள். இதில் நோபல் பரிசு வாங்கிய ஒருவரை குறை கூறுகிறார்கள்.
              //However, four things are important here. First, the size of revenue forgone in terms of customs and excise-duty concessions amounting to 4.36 lakh crore, or 4.9% of GDP. This is equivalent to counting the reduction in peak tariffs since 1991 as revenue forgone. The obvious fallacy in doing so is that we completely ignore growth that is engendered by these measures.

              As far as excise duty is concerned, the central government has been granted powers under Section 5A(1) of the Central Excise Act, 1944, to issue exemption notifications in public interest to prescribe duty rates lower than the tariff rates prescribed in the schedules.

              The lower tariff rates are specifically applicable to mass-consumption goods such as medicines, toothpowder, candles, postcards, sewing needles, kerosene stoves, etc, to benefit the masses.//

            • Let us consider the growth that is engendered by these measures.Give the growth statistics.How much price got reduced for medicines,tooth powder,candles,postcards?,sewing needles,kerosene stoves etc due to reduced tariff?How many industries are running in hilly areas,north-east and J&K?You have given statistics for tariff reduction provided by Govt.Now,give the data regarding end-result.

            • I have read your much repeated blog.The govt would have calculated the tax concessions allowed to industrialists on the current tariff and not on the tariff fixed before 1991.Your blog confuses the reader with repeated jargons.We are in 2015.Much water has flown under the bridge after 1991.Tell clearly how much reductions have been given under each category from the present scheduled rate.Do not repeat your story (before 1991)Also provide percentage of growth achieved visa-vis the concessions.Do not mix concessions given to middle class.If tax concessions are good for industrial growth,why Gurumoorthi criticized before elections?Gurumoorthi is not a communist.

              • so what do you suggest Sooriyan ? get back to the very high tax regimes of the 70s ? shall we raise all tax rates to pre-1991 rates ? Pls be specific and concrete in your
                suggestions about what must be cancelled or raised. Shall we cancel all tax concessions to backward and hilly areas ? etc.

                • Since the industrialists have not achieved the projected growth and objectives,all concessions to them have to be cancelled.Instead,SME sector should be encouraged.Tax subsidy at 15% for 3 years given to industries with an investment of 25 crores and above should be given to SME sector.SME sector contribution by way of employment generation and exports is much more than big industries.

        • கோவப்படாதீங்கஜி.ஸ்விஸ் பேங்குல பணம் போடுறது ஒரு குத்தமா? அதுகாக எங்க ஆளுங்க இல்லைனு பின்வாங்குனா எப்படி?நல்லா தேடிப்பாருங்கஜி எதுனா FICCI, CII நிபுணர் பெருமக்கள் இத பத்தியும் ஆய்வறிக்கை எழுதியிருப்பாங்க.

          கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை கொடுப்பதை இழப்புனு சொல்லமுடியாதுனு, வேலைவாய்ப்பு அது இதுனு இப்போ சொல்றீங்க. இத எங்க தன்மான சிங்கம் ஆ.ராசா அன்னிக்கே சொல்லிட்டாரு. 2G ஊழல் அல்ல. மக்களுக்கு வழங்கிய சலுகை.நீன்க ரொம்ப லேட்டுஜி.

          • ///அதுகாக எங்க ஆளுங்க இல்லைனு பின்வாங்குனா எப்படி?// அவர்கள் அனைவரும் ‘போலி’ முதலாளித்துவர்கள் / போலி முதலாளிகள் தான். தா.பாண்டியனும் கம்யூனிஸ்ட், நீங்களும் கம்யூனிஸ்ட் என்றால் ஒத்துக்குவீங்களா என்ன ? இல்லை தானே. அதே லாஜிக் தான் இங்கே.
            _____________அதே போல் தான் க்ரோனி கேபிடலிஸ்டுகள், ஃபாசிச பாணி முதலாளிகள், மாஃபியா வகை முதலாளிகளை ’நாங்கள்’ ஏற்பதில்லை. உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி ஜூஸ் ? 🙂

            ///உங்க ஆளுங்க வட மாநில தொழிலாளர்களை இப்படி கொடுமை படுத்தி கொலை செய்யுறாங்களே // அவர்கள் ’எங்க’ ஆட்கள் அல்ல. மேலும் வட இந்தியாவில் இன்னும் மாஃபியா ராஜ்ஜியம் (லைன்சென்ஸ் ராஜ்ஜியத்தின் நீண்ட கால விளைவு) மிக அதிகம் என்பதால், பீகார், மே.வங்கம் போன்ற பகுதிகளில் தமிழகம் போல் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. தமிழ்க ஜனத்தொகை சுமார் 7 கோடிகளை தொட்டும், தமிழ்நாட்டு தொழிலாளர்கள் அதிகம் பேர் இத்தகையா கொடுமையான வேலைகளுக்கு செல்ல விரும்பாமல், இதைவிட நல்ல வேலைகளுக்கு இங்கேயே செல்ல எப்படி முடிகிறது ? 1980 வாக்கில் இதே தமிழகத்தில் தொழிலாளர்களின் நிலை / வாழ்க்கை தரம் எப்படி இருந்தது ?
            இதை பற்றி எல்லாம் விரிவாக பேசியாச்சு. உங்களை போன்றவர்களிடம் மீண்டும் மீண்டும் ‘விளக்க’ எனக்கு சக்தியில்லை.

            • முதலில் உங்கள் பார்வையில் யார் யார் எல்லாம் போலிகள்,புனிதர்கள் என்பதை கூறினால் எனக்கு புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். நீங்கள் வரிச்சலுகைக்க்கா வாதாடும் முதலாளிகளில் யார் யார் எல்லாம் புனிதர்கள்.மற்ற ‘போலிமுதலாளிகளுக்கு’ கொடுத்த வரிச்சலுகைகளை என்ன செய்யலாம்.

              /பீகார், மே.வங்கம் போன்ற பகுதிகளில் தமிழகம் போல் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. தமிழ்நாட்டு தொழிலாளர்கள் அதிகம் பேர் இத்தகையா கொடுமையான வேலைகளுக்கு செல்ல விரும்பாமல், இதைவிட நல்ல வேலைகளுக்கு இங்கேயே செல்ல எப்படி முடிகிறது ? 1980 வாக்கில் இதே தமிழகத்தில் தொழிலாளர்களின் நிலை / வாழ்க்கை தரம் எப்படி இருந்தது ?/

              விடிய விடிய ராமாயணம் கேட்டு…. னு ஒரு கதை சொல்லுவாங்க.இந்த கட்டுரையே தொழில் வளர்ச்சி பெருகிய தமிழ்நாட்டில் தொழிலாளிகள் எப்படி வதைக்கப்படுகிறாகள் என்பதை தானே பேசுகிறது. அதுக்கு என்ன சொல்றீங்கனு கேட்டா பிகாரு வளரலை, னு சொல்றீங்க.

              1980 லயும் தொழிலாளிதான் செத்தான் இப்பவும் நாங்க தான் சாவுறோம்.ஏன் இன்னும் முன்னே போய் பாண்டியர் காலத்துல எப்படி இருந்ததுனு கேளுங்களேன். முதலாளி மக்களை கொல்றானேனு கேட்டா பண்ணையடிமை காலத்தவிட நால்லாதானே இருக்குனு சொல்வீங்க போல.

              • ///விடிய விடிய ராமாயணம் கேட்டு…. னு ஒரு கதை சொல்லுவாங்க.இந்த கட்டுரையே தொழில் வளர்ச்சி பெருகிய தமிழ்நாட்டில் தொழிலாளிகள் எப்படி வதைக்கப்படுகிறாகள் என்பதை தானே பேசுகிறது. அதுக்கு என்ன சொல்றீங்கனு கேட்டா பிகாரு வளரலை, னு சொல்றீங்க.///

                நான் பேச வேண்டிய டைலாக் இது. தொழிலாளர்கள் வதைக்கப்டுவது ஏதோ ஒரு பகுதியில் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் 70களில், 80களில் சராசரி வேலைவாய்ப்பு, சம்மள விகிதம், அன்றைய விலைவாசியில் அந்த சம்பளத்தை கொண்டு வாங்கும் சக்தி, பண வீக்க விகிதங்கள், பட்டினி கிடந்தவர்கள் விகிதம் என்று விலாவாசியா பேச முடியும். ஆனால் உம்மோடும் முடியாது. வெங்கடேசன் எழுப்பிய ஒரு கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்ல இங்கு வந்தேன். பிறகு 6 லச்சம் கோடி கார்ப்பரேட் வரி ’சலுகைகள்’ பற்றிய எனது பதிவை இட்டு, அதையும் கணக்கில் கொண்டு, வரும் பட்ஜெட் மீது விமர்னசம் வைக்க கோரினேன். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு….

                • /தொழிலாளர்கள் வதைக்கப்டுவது ஏதோ ஒரு பகுதியில் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது./

                  ஏன் முதலாளி மட்டும் இப்படி சாவுறதில்லை?. எங்க உயிருனா உமக்கு அவ்வளவு இளக்காரமா? உம் கார்ப்பரே முதலாளி ஒருத்தனை கொண்ணா நீங்க சும்மா இருப்பிங்களா. எத்தனை வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்படுறாங்கனு தெரியுமா. அவங்க எப்படி வேலைவங்கப்படுறாங்கனு உமக்கு தெரியுமா? FICCI காரனும், CII காரனும் எழுதுற கட்டுரைய படிச்சா மட்டும் போதாது. வெளிய என்ன நடக்குதுனும் பாக்கனும். 80களில் செத்தோம் அதுக்காக இப்பயும் சாகனுமா? நாங்க 80களுக்கு போக விரும்பல. இன்னிக்கு உம் முதலாளிகள் கிட்ட இருக்க்குற எங்களுக்கு அதிகாரம் வேணும்.

                  உங்க பெப்சி கம்பெனியால பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை பத்தி வினவுல எழுதியிருக்காங்க படிச்சிபாரும். அந்த பெப்சிய அடிச்சி விரட்டனும். நீர் வருவீரா?

                  வரிச்சலுகை கொடுக்கவேண்டிய நல்ல முதலாளி யாரு, மத்தவங்களுக்கு கொடுக்குறத என்ன செய்யலானுனு சொல்லவே இல்லையே.

        • உங்க ஆளுங்க வட மாநில தொழிலாளர்களை இப்படி கொடுமை படுத்தி கொலை செய்யுறாங்களே இதுக்கும் லைசன்ஸ் ராஜ் தான் காரணமா?

    • அதியமான் சார்,

      இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

      //கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் வங்கிக் கடன்களாகவும், வரிச் சலுகைகளாகவும் பொது முதலீடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பலன் என்ன? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்களால் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் பெருகி, அவை திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கடந்த ஆட்சியில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளால் அரசின் பற்றாக்குறை அதிகரித்ததேயொழிய, நாட்டிற்கோ, மக்களுக்கோ அதனால் எந்தப் பலனும் கிட்டவில்லை. வரிச் சலுகைகளைப் பெற்ற நோக்கியா, வோடாஃபோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வரி மோசடியிலும் ஈடுபட்டுப் பொதுப்பணத்தைச் சுருட்டிக் கொண்டதைத்தான் கண்டோம்.//

      https://www.vinavu.com/2015/02/11/modi-brokers-day-robbery-by-corporates/

      • ஆம், வராகடன்கள் பொதுதுறை வங்கிகளில் தான் மிக அதிகம். தனியார் துறை வங்கிகளில் குறைவு. ஏன் ? தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கினா இப்படி க்ரோனி கேபிடலிசம் உருவாகி, பித்தலாட்டங்கள் தான் ஏற்படும்.

        • லேமன் பிரதர்ஸ் தனியார் துறைதானே, சார்? http://www.investopedia.com/articles/economics/09/lehman-brothers-collapse.asp

          அது போக அமெரிக்காவில் மஞ்ச கடிதாசி கொடுத்து பெயில் அவுட் பணம் வாங்கி உயிர் பிழைத்த கம்பெனிகள் எல்லாம் தனியார்தானே, சார்?

          ஏதோ பொதுத்துறை வங்கிகளில்தான் பிரச்சனைன்னு சொல்றீங்களே! தனியார் வங்கிகளில் க்ரோனி கேபிடலிசம் எப்படி உருவாகிறதுன்னு விளக்குங்க, சார்.

          • லேமன் பிரதர்ஸ் திவாலாகிவிட்டது . ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா எப்போது திவாலாகும் ? அவர்கள் செய்யும் தவறுக்கு அரசாங்கம் எதற்கு தர வேண்டும் ?

            எ ஐஜி , ஜி எம் போன்ற கம்பெனிகள் வாங்கிய பணத்தை திறப்பி கொடுத்து விட்டன ..

            உனகள் வங்கி எப்போது திர்ப்ப்பி தரும் ?

            • ராமன்,

              அதியமான் சார் ‘வரா கடன்கள் பொதுத்துறை வங்கிகளில்தான் அதிகம்’ என்றதற்கு நான் இந்த கேள்வி கேட்டிருந்தேன். வங்கி பணத்தை அரசாங்கம் தருகிறது, தனியார் திருப்பிக் கொடுக்கிறது இவற்றின் விளைவுகள் பற்றி தனியாக பேசலாமே. ஒன்றை பேசும் போது இன்னொன்றை சொல்லி குழப்புவதை தவிர்க்கலாமே.

              நன்றி.

      • ///ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளால்//

        சூப்பர். இதே பல்லவியை தான் தொடர்ந்து பாடுவீர்கள் என்று அறிவேன். அதை பற்றி தான் கீழே வினவுக்கு நேரடியாக அறைகூவல் விடுத்து பின்னூட்டங்கள் இட்டிறுக்கிறேன். நடக்கட்டும் நாடகம் !! 🙂

  11. Dear Athiyaman,
    if demand and supply is the only controlling element in the capitalistic market, why US and other countries control the movement of human resource, why do they have various visa restrictions; why they are not allowing to move towards “same job, same salary anywhere in the world” under globalization.
    They want India kind of countries to open the door for insurance and other industries. However, they are not opening doors for Indians and others for working and earning in their countries. Why do they want to protect their citizens irrespective of cheaper and better manpower available in third world countries.
    you may argue that the man power available in the third world countries may be not on par with respect to quality, let market decide on that, why do the government controls that.
    Your argument is “after allowing FI’s India got improved”, the same yardstick is applicable for man power. India has lot of educated low cost man power. But, no G7 country shall relax their visa regulation to use this man power irrespective of their lack of such resources. However, they plan to improve their educational institutes to cater the demand. they are aware that that may take some time and thinking that that is the correct solution.
    Let us remap the solution for our problem. The problem in hand was Indian entrepreneurs, corporate, industrialists, bureaucrat and politicians are not up to the mark, then the real solution is improving their capabilities. How allowing foreign investment is going to solve the corrupt bureaucrat, corrupt politicians, and crony capitalists.

    • Dear Mahdav,

      demand and supply concept is not fully accepted or implemented in most ‘capitalistic’ nations. and US is not a perfect capitalistic nation (like USSR was not a perfect socialistic nation at any time, as argued by comrades). and yes, free flow of people, goods and capital is the basis of free trade, etc.

      But my post is about how BoP crisis evolved in 1991 and how we got out of it. Try to argue to that point. and more importantly what alternative did we had in 1991. and about how India turned from a perpetual borrower from IMF (for dollar loans to bridge BoP) to a lender to the same IMF since 1990s. No one seem to argue about this basic point. I am tired of answering all other ‘doubts’; PERIOD.

      • //(like USSR was not a perfect socialistic nation at any time, as argued by comrades)// Invention No 1009001. When and Where Comrades told like that. USSR and China are the examples of Successful Socialist models. But they were later spoiled as progress due many factors. But You have never given example of a Capitalist model. Whenever someone says a flaw you will simply say there is no Successful Capitalist model so far. And this is after the fact that Capitalism rules this world for the past 300 years. And Adiyaman wants us to believe his utopian dreams. Any takers of these ‘Liberal’ Religion?

  12. Dear Athiyam,
    As as you agreed, the true capitalism (free flow of capital, material and manpower) is utopian idea and never implemented anywhere. Everyone including so-called capitalistic countries try to control free flow. If that is the case why are you against red-tapism. Why do we need to control the flow of labor from Bangladesh, products from China and not the capital from US?
    In addition, you simply ignored my other point, which talks about the real solution. The problem is not about getting the money. On those days, we were getting money from IMF. However, the problem is how we were failed to use that money to real solutions of the problem.
    Either capitalism or socialism or TBDism, the problem is crony capitalism, corruption in bureaucracy and politics.
    What is the use of capital got through the new policy? The India like countries with huge population density, you cannot acquire land for any industry without disturbing the mass or the environment. Then how can we use that capital.
    // அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.//
    If that is the case, why are you telling socialism is cause of poverty?
    The ideal model applicable to India is produce world-class engineers, lawyers, doctors and then exports them to all the countries. With earned value, import all other things necessary to build and run those world-class institutions.
    If the real problem is “ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை”, then why are you not proposing a solution for that and why you are recommending capitalism as solution?
    In welfare states and esp in Nordic model, free education, universal healthcare, public pension plans, labor union, high public spending through public sector and higher tax burdens. How shall you justify this?

    • ///If the real problem is “ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை”, then why are you not proposing a solution for that and why you are recommending capitalism as solution?///

      first of all you propose a correct solution before asking ‘clever’ questions. and ‘recommending capitalism’ is simply over simplification. Liberal democracy is the solution and free market capitalism is a part of that system.

    • ///In welfare states and esp in Nordic model, free education, universal healthcare, public pension plans, labor union, high public spending through public sector and higher tax burdens. How shall you justify this?// you answer this yourself.

      when will you understand that the problems, distortions and corruption in India were caused by socialistic polices of the 60s and 70s and their LONG term effects. Whereas, those nations which followed a different path had a different outlook. and capitalism does not mean total lack of welfare mechanism, etc. Get that first. Nordic nations did not follow the stupid closed economic model that we did in the past. and S.Korea, Japan, Taiwan evolved into developed nations by following ‘capitalism’ while we ruined ourselves.

      and so what you suggest ? get back to our good old ‘anti-capitalistic’ polices of the 70s ?
      and do you have any idea why we went backrupt in 1991 due to BoP crisis ? this conversation arose due to that issue. and you dismiss FII as unimportant, etc. You are ignorant of the implications of the BoP crisis, yet keep lecturing like a expert. first answer my basic points about IMF, BoP. then we shall ‘discuss’ what is capitalism, etc.

      • //distortions and corruption in India were caused by socialistic polices of the 60s and 70s// how can you make such a sweeping statement. Populastic schemes could be implemented to get vote. However, discounting particular tax and helping particular industry is because of greedy capitalists and corruption in executives.
        //capitalism does not mean total lack of welfare mechanism// why do a capitalist need to bother about welfare of common man. what are the differences between welfare schemes of 70s/80s and welfare schemes of capitalism.
        //and so what you suggest ?// I am not an expert to suggest a solution. however, however, after considering huge youth population and high population density, The ideal model applicable to India is produce world-class engineers, lawyers, doctors and then exports them to all the countries. With earned value, import all other things necessary to build and run those world-class institutions, which produces the professionals.
        It may not be an ideal sustainable solution and I open for corrections.

        • Madhav,

          ///distortions and corruption in India were caused by socialistic polices of the 60s and 70s// how can you make such a sweeping statement. // it is not a sweeping statement.
          i have little patience to explain again and again to people like you. you find
          detailed posts about these matter in my english blog : http://athiyaman.blogspot.in/

          ///why do a capitalist need to bother about welfare of common man. what are the differences between welfare schemes of 70s/80s and welfare schemes of capitalism.///
          because a capitalist is not a inhuman monster but can be as humane as any communist.
          and you are still caught in the cliches.

          And you have still not answered the basic point about the NEED for FII / FDI instead of IMF loans that bankrupted us in the past. You need to read a lot more about basic economics before lecturing me. And don’t bother replying to my comments if you CANNOT address this basic issue which drew me into this damn Vinavu post. PERIOD.

        • Madhav,

          //distortions and corruption in India were caused by socialistic polices of the 60s and 70s// how can you make such a sweeping statement.//

          To prove that is is not a ’sweeping’ statement pls see my old post :

          Why Indians became cynical and corrupt ?
          http://athiyaman.blogspot.in/2006/02/why-indians-became-cynical_114041607453064093.html

          இதையே எளிய பதிவாக தமிழில் பார்க்க :

          நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது
          http://nellikkani.blogspot.in/2007/07/blog-post_2745.html

          • Dear Athiyaman,

            Even noble laureate Amartya Sen, talks about human capability development. In addition, he is deadly against subsidies given to the corporates at the cost of cutting subsidies given for socialistic welfare program’s. It is bit lengthy, but worthy.
            Why do welfare schemes/socilistic policies are necessary. please read excerpts from Amartya Sen’s interview:

            Subsidies that don’t aid the poor must go, says Sen. “What I don’t like is that when people talk about fiscal responsibility, they do it while sitting in their AC rooms, powered by subsidized electricity, eating food cooked by subsidized gas and travelling in subsidized diesel cars and using labors educated in subsidized institutes.”

            Question: Back to this question about the relationship between GDP growth and capability growth. You know that there is a competing view to yours which says that successful economic development necessarily occurs in two stages – this is a “two-track” account according to which “Track 1” reforms are designed to increase GDP and pull up the poor; healthcare and educational reforms belong to “Track 2”. And that it’s only Track 1 which makes Track 2 possible. You reject that model don’t you?

            AS: Well, there’s no historical illustration of that. Japan isn’t. China isn’t. Korea isn’t. Hong Kong isn’t. Taiwan isn’t. Thailand isn’t. Europe isn’t. America isn’t. Brazil isn’t. So what are we drawing that model from? That’s not how things have happened in the world. They’ve all done it through increasing capability. I know of no example of unhealthy, uneducated labour producing memorable growth rates!

            India used to be 50 per cent richer than Bangladesh in per capita income terms but is now 100 per cent richer. Yet, in the same period … when, in the early 1990s, India was three years ahead of Bangladesh in life expectancy, it is now three or four years behind. In India it is 65 or 66, in Bangladesh it’s 69. Similarly, immunisation: India is 72 per cent, Bangladesh is more like 95 per cent. Similarly, the ratio of girls to boys in school. So in all these respects, we are looking at capability. We’re looking at the capability to lead a healthy life, an educated life, to lead a secure life (with immunization making people immune to some preventable illnesses), having the capability to read and write, for girls as well as boys.
            Expanding and safeguarding human capability is central to thinking about policy making. That understanding informs our work.
            The insight that many Indian policy analysts may have missed is that human capability is not only important in itself, but that human capability expansion is also a kind of classic Asian way of having sustained economic growth. It started in Japan, just after the Meiji restoration, where the Japanese said: “We Japanese are no different from the Europeans or the Americans; the only reason we’re behind is that they are educated and we are not.” They then had this dramatic expansion in universal education and then, later, widespread enhancement of healthcare. They found that a healthy, educated population served the purpose of economic growth very well. That lesson was later picked up in South Korea. Korea had quite a low educational base at the end of the Second World War. But following Japan, they went in the same direction. The same happened in Singapore, Hong Kong, Taiwan and, to some extent, even Thailand. And gradually, in a smaller way, in Indonesia. Of course, they reaped as they had sown. So human capability expansion is very important for Asian economic growth.
            Well, I think the basic insight is that of the Meiji restoration I mentioned earlier – namely that an educated, healthy workforce is very productive. And ultimately it is productivity and skill-formation on which economic and social progress depends. That is the Adam Smithian point. Smith asked “why is trade good?” Trade is good because it allows you to specialise and specialisation allows you to develop skills. He didn’t take the view which can be associated with David Ricardo, that trade is important because of comparative advantage. Smith’s view was that any country could typically produce any good (unless they are unusually geography-dependent). But if you specialise in something you become frightfully good at it – like the Swiss, making chocolate, watches or running banks. Once that happens, then your productivity rises, while in other countries’ productivity rises in other things. Smith also emphasised that general education is something that the state ought to do. He thought it’s a good thing to have an educated population but also that it would help skill-formation.

            I think that connection the Asian economies saw, and they also saw the central role of skill-formation. Are there studies showing how productivity responds to nourishment, education, healthcare? There are indeed such studies, though we don’t go into a great deal of detail on this in the book. We were going more by the experiences of different countries which have adopted the human development strategy and have all done well. Similarly, states within India – Kerala, for example, which has a faster rate of growth than most others. Every state in India which went in the direction of human capability-formation typically led by the state – think of Tamil Nadu or Himachal Pradesh in addition to Kerala – ended up having a faster rate of economic growth and being ahead. Now some people who earlier were saying that Kerala’s early focus on state-financed education and healthcare could not be sustained now seem to be saying there is nothing to explain! Keralans are rich and therefore have high human capabilities. But that overlooks how they became rich.

  13. எனது கருத்தை வெளியிட மாட்டீர்கள் என்று நான் நினைத்த படியே மட்டுறுத்தி விட்டீர்கள் .
    வருத்தம் ஏதும் இல்லை . வெளி இட்டு இருந்தால் ஆச்சர்யம் அடைந்து இருப்பேன். 🙂

    அனால் பாருங்கள் அதியமான் தனி ப்ளாகே வைத்து இருப்பதால் அவரை அங்கே தொடர்பு கொள்கிறேன்.இழப்பு ஏதும் இல்லை

  14. To வினவு கட்டுரையாளர்களுக்கு,

    கார்பரேட் வரி சலுகைகள் பற்றி விரிவாக, தரவுகளுடன் நான் எழுதி, அதை இங்கே இட்டாலும், நீங்க அதை படித்த்து உள் வாங்கினாலும், வரும் பட்ஜெட் பற்றி ‘விமர்சிக்கும்’ இதை மறந்து / மறைத்து விட்டு, போது வழக்கம் போல கார்ப்பரேட் ’கொள்ளையர்களுக்கு’ 6 லச்சம் வரி சலுகைகள் / தாரை வார்த்தல் என்று எழுதி குவிப்பீங்க என்பதை அறிவேன். 🙂

    பரவாயில்லை. அப்படி கட்டுரைகள் எழுதும் போது, பொது வெளியில் முழங்கும் போது எனது இந்த பின்னூட்டங்கள் நெருஞ்சி முள் போல் உங்களுக்கு உள்ளே உறுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். நன்றி, வணக்கம்.

    • பழசெல்லாம் மறந்து போச்சா அதியமான்?

      //இங்கு வாசகர்கள் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அதியமானுக்கு எதிர் கருத்து கொண்டிருப்பவர்களை அவர் தகாத வார்த்தைகளால் பேசுவது வினவில் மட்டும்தான். வினவைக் கூட அவர் அப்படி அவ்வப்போது அழைப்பார். ஆனால் மைக்மோகன் தளத்திற்கு சென்றால் ஜெயேந்திரனது கால்களில் விழுந்து கிடக்கும் அவாள்கள் போல பவ்யமாக பணிந்து பேசுவார். மைக்மோகனோடு கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை ” என்ன ஆண்டவரே, கொஞ்சம் எங்களையும் பரிசீலியுங்கள்” என்றுதான் முன்வைப்பார்.

      முக்கியமாக மைக்மோகனது தளத்தில் மறுமொழி என்ற ஜனநாயக உரிமை இல்லை. இடையில் அப்படி அனுமதித்து, தனது இ(ம்சை)சத்தை புரிந்து கொள்ளும் தரம் இந்த தமிழுலகிற்கு இல்லையே என்று தடாலடியாக பின்னூட்டப் பெட்டியை நீக்கியும் விட்டார். எனினும் விவாதங்களை மறுக்கும் மைக்மோகனை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், விவாதங்களை தடையின்றி ஊக்குவிக்கும் வினவை மாபெரும் பாசிஸ்ட்டாகவும்தான் அதியமான் கருதுகிறார்.

      அதியமானது இந்த பக்திக்கு அடிப்படை என்ன? கம்யூனிசத்தை விக்கி பீடியா லிங்கு மூலம் அழித்து விடலாம் என்று எண்ணிய அதியமான் அதற்கு மேல் சிந்திக்கும் திறனுடையவர் அல்லர். அவரால் விவரங்கள், புள்ளிவிவரங்களை தரமுடிந்த அளவுக்கு அவற்றிலிருந்து உண்மையை கண்டறியும் கலையை அறிய முடியவில்லை.

      மைக்மோகனோ இத்தகைய விவரங்களை தவிர்த்து விட்டு உள்ளொளி, அறம், மனித குலத்தின் ஆகப்பெரும் கனவு என்று அகநிலை அம்சங்களை அதாவது வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட எண்ணப் படிமங்களை அடித்து விடுவதில் வல்லவர். இன்னமும் கூட கோடம்பாக்கம் “அண்ணன் தங்கை சென்டிமெண்ட்” மூலம் தமிழக மக்களை அழவைக்கும் போது மைக்மோகனது சென்டிமெண்டிற்கும் மார்கெட் இருந்தாக வேண்டுமே? எனினும் இந்த வார்த்தை சென்டிமெண்ட் எல்லை மீறும் போது விவரங்களையும், புள்ளிவிவரங்களையும் பொய்யாகக்கூட சொல்வார் மைக்மோகன்.

      மைக்மோகன் அளவுக்கு கம்யூனிசத்தை எதிர்த்து கன்வின்சிங்காக நம்மால் பேச முடியவில்லையே என்ற மரியாதைதான் மைக்மோகன் மீது அதியமான் கொண்டிருக்கும் பக்திக்கு அடிப்படை. ஆனாலும் அண்ணன் அதியமான் ஒரு போதும் மைக்மோகனது உளவியலை தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் சோகம். அந்த சோகத்தை டபுள் ஸ்கொயராக்கி சமீபத்தில் ஒரு மாபெரும் சோகம் அதியமானுக்கு நடந்திருக்கிறது. வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர் சகஜமாக இருக்க முயன்றாலும் அண்ணன் பட்ட சோகத்தை இங்கே அனைவரும் புரிந்து கொண்டு உச்சு கொட்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு அந்த கதையினை இங்கு தருகிறோம்.

      மேலும் படிக்க…………மைக்மோகனால் மதவாதியான ஐயோ பாவம் அதியமான்!

    • ஏரோபிளேன் விடுவதற்கு இந்திய தேசிய மயம் ஆக்கபட்ட வங்கிகளிடம் காசு வாங்கி தின்னு தீர்த்த ______ பத்தியும் எழுதலாம் அதியமானு . ஆனா அப்படி எழுதினா கார்புரெட் கசமாளங்கள் கொடுக்கும் மானியம் நின்னு போயிடுமே அதியமானுக்கு

      • அதையான் ஐயா சோசியலிச கம்பெனிகள் வேண்டாம் என்று சொல்கிறோம் . அரசாங்க வங்கி லாபம் கணக்கு காட்ட வேண்டியது இல்லை என்கின்ற காரணத்தினால் தான், கையூட்டு பெற்று கடன் கொடுத்தார்கள்.

        தொழில் ஆரம்பிக்க கடன் கொடுத்தது கூட தவறு இல்லை, அந்த கடனை பங்கு பத்திரமாக மாற்றினார்களே அங்குதான் சோசியலிசம் சிரிகிறது.

        2008 இல் பொதுத்துறை வராக்கடன் 300 கோடி
        2015 இல் பொதுத்துறை வராக்கடன் 2 லட்சம் கோடி. நட்டம் மக்களுக்கு
        தனியார் வராகடன் 20 ஆயிரம் கோடி. நட்டம் பங்கு தாரர்களுக்கு

        • Raman, காசு கொடுத்தவன் முதாளித்துவ சார்பு புரோக்கர் இந்திய அரசு ,காசு வாங்கிய நாதாரி பயல்களும் தரகு முதலாளிங்க என்பது கூடவா உங்கள் புத்தியில் உரைக்கவில்லை . இதில் எங்க சோசியலிச கொள்கைளைகள் வருது ? முதலாளிக்கு கடன தள்ளுபடி செய்ங்க என்று கம்யுனிஸ்டுகளா கோரிக்கை முழக்கம் செய்தார்கள் ?

          //2008 இல் பொதுத்துறை வராக்கடன் 300 கோடி 2015 இல் பொதுத்துறை வராக்கடன் 2 லட்சம் கோடி. நட்டம் மக்களுக்கு//

          • //. இதில் எங்க சோசியலிச கொள்கைளைகள் வருது ?//

            Govt run business will have corruption, no customer service .
            SBI converted convertible bonds to stocks when business is running in loss. Private business would have never done that.

            Even now, Govt pitching in money for Spicejet,they should have let it die.Maran smartly exited in this saga.

        • Raman,If you want to know about NPAs of public sector banks that too from private sector,read S.Raman”s article “VALARCCHIYAAL VARUM ABATTHU” in Dinamani today(12th).According to you,if industrialists are able to cheat banks,it is their ingenuity.If banks are struggling,it is because of their inefficiency.

  15. அதியமான்..இவ்ளோ லிங்க தரும் உங்களுக்கு அப்படி தவறான தகவல்களை கட்டுரையாளர்கள் தந்தால் தர முடியாதா என்ன..

  16. மறக்கவில்லை வினவு சார் 🙂

    மற்றபடி மேலே ஒரு பின்னூட்டத்தில் மனோஜ் என்ற அன்பர் எனக்கு மறுமொழி எழுதியதில் :

    ///அத பத்தி வினவு முழங்குவதற்கு முன் வீக்கிபீடியா லிங்குகளோடு சீக்கிரம் ‘முக்கி’விடுங்கள்.//

    முக்குவது என்ற அருமையான சொல்லாடலை எந்த வித எடிட்டிங்கிம் இன்று வெளியிட்டு விட்டு எம்மை ‘தகாத’ வார்த்தை சொல்லி வசை பாடுவதாக சொல்வத் தான் ‘நடுநிலையா’ ? 🙂
    சரி, போகட்டும். ஜெயமோகன் பற்றிய பழைய பதிவுற்க்கு இப்ப நான் எழுதியிருக்கும் கார்ப்பரேட்
    வரி சலுகை பற்றி விரிவான பதிவிற்க்கும் என்ன சம்பந்தம் ?

    தரவுகளுடன், தர்க்க ரீதியாக எழுதியிருக்கிறேன். அதை தரவுகளுடன், தர்க்க ரீதியாக மறுக்க
    முயலாமல், அதை பற்றியே கண்டு கொள்ளாமல், பட்ஜெட் வெளிவரும் போது, பழைய பல்லவியான கார்ப்பரேட்டுகளுக் 6 லச்சம் கோடி வரி சலுகை என்று ஒற்றை வரியில் (அதன் break upகளுக்குள் சென்று விவாதிக்காமல், எமது பதிவை பற்றி பேசாமல்) முழங்க போகிறீர்கள் என்று
    பெட் கட்டுகிறேன். சரி, அப்படி நீங்க எழுதும் போது, ஓரத்தில் நின்று எனக்குள் புன்னகை புரிந்து கொள்வேன் !! 🙂

    அந்த பழைய பதிவை மீண்டும் எடுத்து காட்டி, புதிய வாசகர்களிடம் எம்மை பற்றி தெரியபடுத்தியதிற்க்கு நன்றிகள் !! 🙂 Keep it up comrades !!

  17. அமெரிக்கா அரசு தனியார் துறைக்கு பெயில் அவுட் ஆக கொடுத்த தொகை – மொத்தம் 950 கம்பெனிகள், மொத்த வரிப் பணம் வினியோகிக்கப்பட்டது – $614 பில்லியன்
    (இன்றைய எக்ஸ்சேஞ்ச் ரேட்டில் மொத்த மதிப்பு ரூ 38 லட்சம் கோடி)
    http://projects.propublica.org/bailout/list

    இந்த தரவு பற்றி உங்கள் கருத்து என்ன சார்? தர்க்க ரீதியாக எப்படி இதை விளக்க வேண்டும்?

    • காபிடலிசம் வந்ததும் பாலரும் தேனாறும் ஓடும் மக்கள் புத்தர்களாக மாறுவார்கள் என்று எங்கும் கூறப்பட வில்லை . பேராசை அவர்கள் அழிவுக்கு இட்டு சென்றது .
      நூறு வெற்றிகள் , ஓரிரு தோல்விகள் . ஏன் ஆப்பில் , ஐபிஎம் , மைக்ரோசாப்ட், போர்டு போன்ற நிறுவனங்கள் தோன்றி பல லட்சம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது கண்களுக்கு தெரிவது இல்லை .

      மக்கள் வாழ்க்கை தரம் என்று வரும் போது அதையும் நீங்கள் ஒப்பிட வேண்டியது தானே ?

      வெனிசூலாவின் மக்கள் காண்டம் கூட கிடைக்காமல் நூறு மடங்கு விலை கொடுத்து வாங்கும் அவலம் கண்களுக்கு தெரிவது இல்லையே ?
      அரசாங்கம் கூறும் பொலிவார் மதிப்பை யாரும் மதிக்காமல் கள்ள சந்தையில் டாலரை வாங்கி மக்கள் சேமிக்கும் அவலம் ஏன் ?

      இட்லி குறைந்த விலை என்று புல்லட் பாயிண்டில் படிக்கும் போது நனராக்தான் இருக்கும் . மிக நீண்ட வரிசையில் நின்று ஒன்றும் கிடைக்காமல் பசியோடு வந்தால் தெரியும்

      • ராமன்,

        அமெரிக்காவில் 950 தனியார் கம்பெனிகளுக்கு 38 லட்சம் கோடி அரசு பணம் கொடுத்து கை தூக்கி விடப்பட்டது. தனியார் என்றால் efficiency, தனியார் என்றால் திறமை என்பதற்கு இது முரணாக இருக்கிறதே. அது பற்றி கேட்டால், நீங்கள் வேறு எதையோ சொல்கிறீர்கள்.

        முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள். தனியார் என்றால் efficiency, திறமை என்பது பொய்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

        ஆப்பிள், ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், மக்கள் வாழ்க்கை தரம் பற்றி, வெனிசூலா பற்றி, இட்லி குறைந்த விலை பற்றி பின்னர் பேசலாம்.

        • பினான்சு கம்பெனிகள் பெயிலியர் ஆனதற்கு காரணம் என்ன ? தனியார் எப்படி கடன் கொடுகிறார்கள் என்பதை கிளிண்டன் அரசாங்கம் தலை இட்டு , குறைந்த சம்பளம் வாங்குபவர்களுக்கும் கடன் கொடுக்க வேண்டும் என்று கட்டளை இட்டது தான்.

          குறைந்த சம்பளம் வாங்குபவர்களுக்கு ரிஸ்க் எடுத்து கொடுக்க வங்கிகள் விரும்பாமல் , முதலீடாலர்களையும் வீடுவாங்குபவர்களையும் இணைக்கும் MBS செய்தார்கள் . அதுவே வீழ்ச்சிக்கு வித்திட்டது.

          ஆக இதற்கு முதல் காரணம் அரசாங்கம் தொழிலில் தலை இட்டதுதான்.

          GM போன்ற கார் கம்பெனிகள் ஏன் மண்ணை கவ்வின ? தொழிற்சங்கம் , பென்சன் போன்ற முட்டு கட்டைகள் . இவை இல்லாத டோய்டாவுடன் போட்டிபோட முடியவில்லை .
          இப்பொழுது அதே GM கார் வருகிறது அல்லவா
          இதற்கும் மூல காரணம் தொழிற்சங்க கம்ய்யோனிச கூட்டம் தான்.

          AIG வாங்கிய கடனை திறப்பி கொடுத்துவிட்டது . சோசியலிச கம்பெனிகள் வாங்கிய பணத்தை திறப்பி கொடுத்ததாக சரித்திரம் உண்டா ?

          அடுத்து கடனால் தொளிளிகள் மூழ்கினாலும் , இருக்கும் வரை கன்ஸ்யூமர்களுக்கு தரமான பொருளையே தந்தன. அம்பாசடரையை கொடுத்து இதையே சாகும் வரை ஒட்டு என்று கூறவில்லை.

          //வெனிசூலா பற்றி, இட்லி குறைந்த விலை பற்றி பின்னர் பேசலாம்.//

          பேசுவதற்கு என்ன இருக்கிறது ,இப்பவும் நீங்க போய் ரேசன் கடை க்யூவில் மணிகணக்கில் நின்று தரமற்ற பொருளை குறைவான விலையில் வாங்கி மகிழுங்கள் 🙂

          • Raman considers trade union and pension payments as obstructions for industrial development.How many companies are owned by Raman?Is he sure about militant trade unionism in USA?If so,why Walmart employees are struggling?Why th minimum wage is not enforced in USA?He says that AIG has repaid the loans given to it.But why it has run away from India?And even after it”s flight,why BJP govt allowed 49%FDI in insurance?LIC has invested 12 lakh crore in Indian infrastructure.It”s claim settlement record is unbeaten at 96%.Can Raman tell about the claim settlement record of foreign insurance companies?Why much admired car companies are recalling sertain model cars after sale?What type of standardisation they maintain in their manufacture?Is Raman aware of the safety record of Toyota?American car users are telling stories about that and how the young Toyota personally came to USA to offer relief to the victim of Toyota car user there.Raman need not go to ration shop.But he has no right to deny PDS to poor.After Delhi elections,why certain decisions regarding PDS are put in backburner?The housing schemes collapsed in USA due to wrong policies of banks and greedy real estate developers.There is no place for poor and their protectors in Raman”s dream land.Let him dream.It is his birth right.But,let him not preach it as universal law.If the poor are neglected,Raman can not walk on the street.Already it is happening in our cities.

            • //Raman considers trade union and pension payments as obstructions for industrial development//

              Not me. That was the step business took for surviving

              //If so,why Walmart employees are struggling?Why th minimum wage is not enforced in USA?//
              Minimum wage is enforced but it is not increased.It is the job of the govt and people who elect them

              //LIC has invested 12 lakh crore in Indian infrastructure//

              LIC steals middle class peoples money.People are made to believe insurance and some think it is insurance. but it is neither
              insurance nor investment.Takes their profits and returns their money without event inflation adjusted.

              And when nobody buys public sector shares,govt force sells it to LIC
              LIC is a tax.

              //What type of standardisation they maintain in their manufacture?//
              Oh man!
              அடேங்கப்பா சொசியளிசதிழு பண்ணுன ஓடாத லாம்டா அம்பாசடரை வசுகிட்டே இந்த எகத்தாளம் . உருப்படியா முதல்ல ஓடற காரை பண்ணுங்க அப்புறம் இந்த ரீகால் பத்தி பேசலாம் .

              ஒரு கார் பண்றது அவ்வளவு ஈசி இல்லை . பனி , வெப்பம் என்று பல காரநிகளுண்டு . அதனையும் சோதனை செய்வது எனபது இயலாத காரியம் .

              மாருதிக்கும் அம்பாசடருக்கும் இன்னைக்கு வரிக்கும் ஒரு எஞ்சின் பண்ண தெரியாது .டப்பா பண்ணி விக்கிரவுங்க என்னமா சவுண்டு உடுறீங்க 🙂

              சரி நம்மாளுதான் இப்படி , ரஷ்யாகாரன் பண்ண வேண்டியது தானே . ராக்கெட் விட்டான் ஆனா தரமான கார் பண்ண முடியில

              //Raman need not go to ration shop.But he has no right to deny PDS to poor.//

              நான் ரேசன் கடையை சொன்னது ஏழைகளை நகையாட அல்ல . நானும் மண் என்னைகாக க்யூவில் நின்னவன் . சோசியலிசம் வந்து நடுத்தர மக்களை அத்தியாவசிய பொருளுக்காக க்யூவில் நிற்க வைத்துவிடும் . நினைச்ச உடனே காசு இருகிரவுனுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்குது இல்ல இன்னைக்கு . ? அன்னைக்கு எங்க கிட்ட கேஸ் சிலிண்டர் வாங்க காசு இருந்தது ஆனா அரசாங்கம் சப்ளை கிடையாது . தனியாரிடமும் வாங்க முடியாது . ஒரே சாயிசு கூப்பன் கடை தான் . அந்த கேடுகெட்ட சோசியலிசம் தான் வேனான்கிறோம்.

              உடனே ஏழை பணக்காரன் அப்படின்னு கேரக்டர் அசாசினேசன் பண்ண கிளம்பிடறது

              • Raman says that LIC steals money from the middle class people.If it is so,what the private insurers are doing?It is simply LOOT.Is”nt it?Even the purpose of taking insurance policy is defeated if you take a policy with private insurers.You are ridiculing Ambassadar car.It was best suited to your Indian roads.Why your so called sophisticated car manufacturers,especially Ford could not manufacture trouble free cars?You have not answered my query regarding recall of millions of cars.You yourself saying that car manufacturing is not easy.You will ridicule Indian car manufacturers.But will empathize with your favorite car manufacturers from abroad.You cite only Ambassadar and Maruti.What about Tatas?If it is not your thinking that trade unions and pension are obstructions to industrial growth,why do you support those greedy business people?Simply because you do not have patience to stand in the queue in the ration shops,do you want to abolish PDS?Exactly that step is being contemplated by the BJP govt through Shanthakumar committee.The committee recommends for restricting PDS to 40% of the population instead of 67% prescribed in the Food Security Act.The committee recommends cash subsidy instead of sale of essential items to poor at subsidised rates. With the cash subsidy,the poor are expected to buy essential goods at market price.Socialism will take care of poor people.Capitalism will kill poor people.After standing in the queue,the poor are assured of food grains under socialism.

                  • Since Venezuela relied heavily on oil sales,because of fall in the oil prices,it is experiencing difficulty.Just imagine the plight of Venezuela if only Chavez has not nationalized the oil fields.Even the only commodity on which they can fall back would not have been available to the present ruler.Socialism as a philosophy will not fail the poor.Just because PDS could not supply basics in Venezuela,we can not come to the conclusion that PDS will fail in India too.Capitalist economy will not bother about the poor.The recent happenings like Shanthakumar Committee recommendations,Land acquisition ordinance, T.R.Subramaniyam Committee recommendations on environment and removal of subsidized kerosene distribution through PDS are sure threats to the poor,marginalized and the Scheduled Tribes.

          • fii ,fdi முதலீடு செய்த காசு எங்கே போயிற்று என்று கேட்டதுக்கே இழிபிறவி என்று வசை பாடுறாரு அதியமானு ! ஆனா இங்க ஒருத்தரு[ramaru] ஓரே நாளுலேயே இரண்டு முறை public distribution system ஐ கிண்டல் அடிக்கிறாரு ! ரேசன் கார்டு மூலம் பொருள் வாங்குவது உனக்கு அசிங்கமா தெரியுதா ramaru? உனக்கு தானே ஏழை எளிய மக்களை இழிவு செய்யும் உலகமகா பாதக இழிபிறவி என்று பெயரு வைக்கணும் ராமா !

            //பேசுவதற்கு என்ன இருக்கிறது ,இப்பவும் நீங்க போய் ரேசன் கடை க்யூவில் மணிகணக்கில் நின்று தரமற்ற பொருளை குறைவான விலையில் வாங்கி மகிழுங்கள்//

            • ரேசன் கடைஎன்றால் ஏழைங்க கடை எனபது அர்த்தம் அல்ல . இருக்கும் பொருளை பகிர்ந்து அளிக்கும் கடை எனபது பொருள் . தனியாரை தொழில் செய்ய விடாமல் பொருளை இருக்குமதி செய்யாமல் செயற்கையாக தட்ட்பாடு ஏற்படுத்தி , பின்னர் நடுத்தர வர்க்கம் அனைத்துக் க்யூவில் நிற்கும்படி சோசியலிசம் செய்துவிடும் என்பதுபொருள் .
              வேன்சூலாவில் மக்கள் எல்லாவற்றிற்கும் க்யூவில் நிற்கிறார்கள் . அதைஇங்கெ செய்து பாருங்கள் என்கிறேன்

    • //அமெரிக்கா அரசு தனியார் துறைக்கு பெயில் அவுட் ஆக கொடுத்த தொகை – மொத்தம் 950 கம்பெனிகள், மொத்த வரிப் பணம் வினியோகிக்கப்பட்டது – $614 பில்லியன்
      (இன்றைய எக்ஸ்சேஞ்ச் ரேட்டில் மொத்த மதிப்பு ரூ 38 லட்சம் கோடி)
      http://projects.propublica.org/bailout/list

      இந்த தரவு பற்றி உங்கள் கருத்து என்ன சார்? தர்க்க ரீதியாக எப்படி இதை விளக்க வேண்டும்?//

      இதுக்கு பதில் ஓற்றே வரி – லிபரல் கேப்பிடலிசம் தான் தீர்வு. அது எப்ப வரும் எப்பூடீ வரும்னு தெரியாது ஆனா வார வேண்டிய நேரத்துல டபார்னு வந்து குந்திக்கும்..

      • அஞ்சுமணி (எப்படியெல்லாம் பேர் சூட்டிகிறீக !! 🙂 )

        ///இதுக்கு பதில் ஓற்றே வரி – லிபரல் கேப்பிடலிசம் தான் தீர்வு. அது எப்ப வரும் எப்பூடீ வரும்னு தெரியாது ஆனா வார வேண்டிய நேரத்துல டபார்னு வந்து குந்திக்கும்.//

        லிபரல் கேபிடலிசத்தை நோக்கி மொத்த உலகமும் படிப்படியாக நகர்ந்து கொண்டு இருக்கு. முக்கியமாக இந்தியா. சரி அது எப்ப வரும், டபார்னு குந்திக்கும் என்றெல்லாம் நக்கல் அடிக்கறத்துக்கு முந்தி உங்க கம்யூனிஸ்ட் ’சொர்கம்’ எப்ப வரும், எப்படி வரும், ஏன் இதுவரை
        நடந்த புரச்சி அரசுகள் எல்லாம் சீரழிந்தன என்பதை பத்தி விலாவாரிய ’வெள்க்கிவ்ட்டு’ அப்பறம்
        இதை கேக்கலாமே !! 🙂

        ஸ்டாலிக்கு பிறகு ரஸ்ஸியா ‘கெட்டு’ போச்சு என்று ஒத்தை வரியில் தொடர்ந்து ஒப்பாரி வைக்கதான் தெரியும். கம்யூனிசம் இன்னும் சாத்தியமுன்னு உங்களை போன்றவர்கள் (தேவ குமாரன் மீண்டும் வருவான் என்று ஒரு கோஸ்டி தீவிரமாக நம்புவதை போல) நம்பிக்கொண்டு
        புரட்சிக்காக ‘களப்பணி’ ஆற்றி களைப்படைந்து கொண்டிருக்கும் போது, எம்மை போன்ற
        ’தரகு முதலாளிய ஏஜண்டுகள்’ என்றாவது தூய லிபரல் முதலாளியம் வந்துவிடும் என்று நம்ப கூடாதா என்ன ? 🙂 தக்காளி ஜூஸ் ரத்தம், வடிவேலு டைலாக் ? 🙂

        • உங்க உளறலின் உச்சகட்டம் இது அதியமானு ! குமரனுக்கு பதில் கொடுக்கும் போது ஒருபக்கம் அமெரிக்கா பெயில் அவுட்டு கொடுத்து அமெரிக்க முதலாளிகளை காப்பாற்றுவது எல்லாம் சரியான பாணி கேபிடலிசம் அல்லவே என்று உள்ருகின்றிர். மறுபக்கம் அஞ்சுமணிக்கு பதில் கொடுக்கும் போது அமெரிக்கா பெயில் அவுட்டு கொடுத்து அமெரிக்க முதலாளிகளை காப்பாற்றுவது தான் லிபரல் கேபிடலிசம் என்று அவர் கூறுவதை ஆமோதித்து .., அது சரியே என்று ஒத்துகொள்கின்றிகளே ! இப்ப பெயில் அவுட்டு கொடுப்பது தவறான பாணி கேபிடலிசம் என்ற கருத்து உங்களின் லிபரல் கேபிடலிசம் என்ற கருத்துக்கு முரணாக இருக்குதே !

        • அதியமான்,

          தாங்கள் உச்சி மோரும் லிபரல் காபிடலிசம் நோக்கி செல்வதற்குள் மொத்த இயற்க்கை வளங்களும் நாடும் சுடுகாடாகிவிடும் போலிருக்கே. சுடுகாட்டு மேல தான் உங்க கோட்டைகளை கட்டுவீங்க போலிருக்கு.

          • //அதியமான்,

            தாங்கள் உச்சி மோரும் லிபரல் காபிடலிசம் நோக்கி செல்வதற்குள் மொத்த இயற்க்கை வளங்களும் நாடும் சுடுகாடாகிவிடும் போலிருக்கே. சுடுகாட்டு மேல தான் உங்க கோட்டைகளை கட்டுவீங்க போலிருக்கு.
            // This is crux of the issue. The failure of Capitalist economy lies in this finite resource availability of the world. Adhiyaman never answer these. Because he has no visionary on this.

            • இயற்க்கை வளங்களை ‘சுரண்டி’ தொழில் துறை உற்பத்திக்கு பயன்படுத்தும் முறை நவீன தொழில்புரட்சிக்கு பின் உலகெங்கும் பரவியது. ஆனால் இது சோசியலிச நாடுகளுக்கும் பொருந்தும். உதாரணமாக சோவியத் ரஸ்ஸியாவிலும் இதே முறை தான் பின்பற்றபட்டது. எண்ணை வளங்கள், நிலக்கரி, இரும்பு, மற்றும் இதர கனிமங்களை ‘சுரண்டாமல்’ நவீன வாழ்க்கை சாத்தியமில்லை. தொழில்புரட்சிக்கு முந்தைய காலங்களில் பெரும் பஞ்சங்களில் அடிக்கடி பல கோடி மக்கள் செத்து மடிந்தனர்.

              முதலாளியம் தான் காரணம் என்று சொல்லும் மார்க்சியர்கள், எதிர்காலத்தில் கம்யூனிச அரசை உருவாக்கினால் பிறகு உற்பத்தி முறைகளை முற்றாக மாற்ற போகிறீர்களா என்று பதில் சொல்ல வேண்டும். தனியார் முதலாளிகளுக்கு பதிலாக அதிகாரிகளின் நிர்வாகத்தில் இதே ‘சுரண்டல்’ நடக்கும். அது தான் 70 வருடங்களாக சோவியத் ரஸ்ஸியாவில் நடந்தது !!

              சரி, விசியம் அத்தனை எளிமையானதல்ல. 30 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட மிக முக்கிய நூல் இது : http://en.wikipedia.org/wiki/The_Ultimate_Resource
              The Ultimate Resource is a 1981 book written by Julian Lincoln Simon challenging the notion that humanity was running out of natural resources. It was revised in 1996 as The Ultimate Resource 2.

              மனித அறிவு தான் மிக முக்கிய வளம் என்ற கருத்தியலை சொல்லும் அருமையான நூல்.
              150 ஆண்டுகளுக்கு முன்பு வரை கச்சா எண்ணையை தாது பொருளாக மனிதன் காணவில்லை.
              சூரிய சக்தி மின் உற்பத்தி மிக சமீபத்திய கண்டுபிடிப்பு. இதே போல் எதிர்காலத்தில் மாற்று வழிகளை மனித கண்டுறந்து பிழைத்து கொள்ளும் என்பதே இந்நூலின் சாரம்.

              Simon contends that resources, such as copper, become less scarce as demand for them drives recycling, development of alternatives, new extraction techniques etc., which are all reflected in the drop in their wage-adjusted prices.

    • குமரன்,

      அமெரிக்கா செய்வதல்லம் சரியான பாணி கேபிடலிசம் அல்லவே !! சோவியத் ரஸ்ஸியாவை தூய சோசிசியலிசவாத நாடு என்று சொன்னா ஏத்துக்கமாட்டீங்கள்ள. அதே போல் தான்.
      Too big to fail என்று ஒரு புதிய கருத்தியலின் அடிப்படையில் இப்படி ‘காப்பாற்றுகிறார்கள்’ ; ஆனால் சந்தை பொருளியல் கோட்பாடு படி இப்படி செய்ய கூடாது. நஸ்டமடையும் நிறுவனங்கள் திவாலாக விட வேண்டும் தான். சரி, இதை விட பெரிய சிக்கல்கள் அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய பொருளிய அமைப்புகளுக்குள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கு. பண சப்பளையை அரசுகள்
      கைபற்றி, fiat currency களை இஸ்டத்துக்கு அச்சடித்து பற்றாகுறைகளை சமாளிக்கும் போக்கு
      ’ச்ந்தை பொருளியல்’ கோட்டுபாடுகளுக்கு எதிரான நிலை !! சோசியலிச கூறுகளின் விளைவுகளே மேற்படி deficit financing of budgets to fund populist schemes, military spending ,etc.
      அய்ரோப்பிய ஒன்றியம், யுரோ என்று ஒற்றை கரன்சியை உருவாக்கியது மாபெரும் முட்டாள்தனம்.
      ஒவ்வோறு நாடும் தனி கரன்சி வைத்திருந்தால், இன்று கிரீஸ் சிக்கலை அவர்களே தீர்த்து கொள்ள வேண்டி இருக்கும். ஜெர்மனி போன்ற நாடுகளை குற்றம் சாட்ட தேவையிருக்காது. மிகவும் சிக்கலான விசியம் இது : the relationship between exchange rates, interest rates, inflation rates between nations and regions பற்றி ஆழமாக பேச வேண்டியிருக்கும். இதை பற்றி எனது பழைய பதிவில் ஓராளவு விளக்கியிருக்கிறேன் :

      http://nellikkani.blogspot.in/2013/01/blog-post.html
      உலக பொருளாதார மந்தம் – காரணிகளும் தீர்வுகளும்

      சரி, நான் இங்கு இட்ட பதிவு, இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு அநியாய வரி சலுகைகள் பற்றி தான். அதுன்னுள் சென்று ‘விவாதிக்க’ யாரும் இதுவரை முயலவில்லை. செய்ய மாட்டீர்கள் என்று நன்கு அறிவேன். 🙂

      • அமேரிக்கா தனியார் துறைக்கு பெயில் அவுட் கொடுத்ததை பற்றி கேட்டால் உடனே பொருளாதார கொள்கைகள் பற்றி வகுப்பு எடுகின்றாரே தவிர உண்மையை பேச மாட்டேன் என்று அடம் பிடிகின்ராறு அதியமானு . $614 பில்லியன்(ரூ 38 லட்சம் கோடி) பெயில் அவுட் கொடுத்தது அமெரிக்க முதலாளிகளுக்கு தானே தவிர தொழிலாளிகளுக்கு அல்ல என்ற நிலையில் அமெரிக்காவின் பெயில் அவுட் பணம் ,அவர்களின் பெயில் அவுட் கொள்கை முதலாளிகளுக்கு தான் சாதகமானது என்று தெரிந்தும் அதியமானு பாலிஷ்டா அது what we can say …..” சரியான பாணி கேபிடலிசம் அல்லவே” என்று பின்வங்குராறு ! பெயில் அவுட் கொடுத்து முதலாளிகளை காப்பத்துவது எல்லாம் முதலாளித்துவ கொள்கை இல்லையாம் ! பொருளாதாரம் பாடத்தை அட்டகிளாஸ் படிக்கும் கொழந்தை கூட அதியமானை பாத்து சிரிக்கும் !

      • Adhiyaman is often defending the tax concessions given to Indian industrialists.Let him give a cost benefit analysis of these concessions and the volume of employment creation and improvement in manufacture by these industrialists.Gurumoorthi wrote series of articles in Dinamani about these tax concessions just before the general elections.He blamed UPA govt for not withdrawing the tax concessions in 2005 itself.He alleged that the industrialists acquired properties in foreign countries after availing these concessions.But,when Jetley extended the same concessions to industrialists,Gurumoorthi is silent.As against tax concessions to industrialists to the tune of 5 lakh crore annually,the subsidies for poor and marginalised is only around 2 lakh crore.

        • Tax concession means Govt is not loosing money.No money goes from govt treasure.
          Business work hard and make their money. And it is their money . Govt has capital gain taxes for investor. Why should govt tax business profit and investor profit ?

          Subsidies means Govt has to give that money from govt treasure. It has to have 2lak crores in its hand. It has to earn that money!
          how will it earn that money? If tax money is not spent for infrastructure and other governance , and divert that money to subsidy , govt will bankrupt..

          • Is it OK to tax you and me of our earnings?Why I should pay profession tax?If salary earners can be taxed,why not industrialists on their profit?My dear.It is not their money.It is loans granted by banks that too public sector banks.Tax is due to the govt.Subsidy need not be given from govt treasury.The dues can be waived.For investment of 25 crore and above 15% tax subsidy is given for 3 years.Only a portion of tax revenue is going as subsidy to poor.But after cornering bulk subsidy advocates of industrialists are arguing here saying that it is not subsidy.If subsidy for poor is stopped,the country will go like Ethiopia.

        • Sooriyan,

          I am NOT defending these ‘concessions’ ; only trying to make you look at the break up of the 6 lac crore per year figure into sector wise, industry wise figures. and who the real beneficiaries of these concessions. It is not the fat cats who benefit is the title of one of the posts embedded within my tamil post. try to argue into that points instead vague generalisations.

          • Even according to your blog,fat cats are the major beneficiaries.After availing all those concessions,they have not met their obligations.You are only making vaque generalisations.You have not replied my queries regarding fulfillment of obligations by the fat cats.Read my queries again.With all the concessions,these fat cats are opening capital intensive industries only and why govt should offer concessions if these cats do not create employment?Even if they create employment,they keep majority of workers as contract employees denying them basic requirements.Labour laws are being amended to help these people.

  18. குமரன் மற்றும் அஞ்சுமணி கேள்விகளுக்கு .., தரகு முதலாளி அறிவாளியின் inner voice :

    பிள்ளைங்க இம்புட்டு அறிவாளியா இருக்காங்களே ! இதுல குமரன் வேற ராமனை கேள்வி கேட்பது போல கேள்வியை கேட்டு நம்மையும் மாட்டி விடுறாரு ! அஞ்சுமணி வேற அமெரிக்கா அரசு தனியார் துறைக்கு பெயில் அவுட் ஏன் கொடுத்தாங்க என்ற கேள்விக்கு அதுக்கு பெயர் தண்டா லிபரல் கேப்பிடலிசம் என்று பதிலையும் கொடுத்து நமது வண்டவாளத்தை தண்டவாளத்தில் எத்துராறு ! அதனால நாம விடுவோம் சூட்டு அறிவாளி எஸ்கேப் ! ஏன் பதில் கூறாமல் ஓடுறிங்க என்று யாராவது கேட்டா பயபுள்ளைகளுக்கு மரியாதையே தெரியல என்று ஒரு வெத்து காரனத்தைசெல்லிட்டா போவுது ! இன்னும் 2 வருடம் கழித்து வினவுக்கு வருவோம் !

    • Hi Tamil, How do you predict his inner voice? Now it is true. He is running away.

      //ஏன் பதில் கூறாமல் ஓடுறிங்க என்று யாராவது கேட்டா பயபுள்ளைகளுக்கு மரியாதையே தெரியல என்று ஒரு வெத்து காரனத்தைசெல்லிட்டா போவுது ! இன்னும் 2 வருடம் கழித்து வினவுக்கு வருவோம் !//

    • Right assessment about Athiyaman.

      //அதனால நாம விடுவோம் சூட்டு அறிவாளி எஸ்கேப் ! ஏன் பதில் கூறாமல் ஓடுறிங்க என்று யாராவது கேட்டா பயபுள்ளைகளுக்கு மரியாதையே தெரியல என்று ஒரு வெத்து காரனத்தைசெல்லிட்டா போவுது ! இன்னும் 2 வருடம் கழித்து வினவுக்கு வருவோம் !//

  19. வினவு தள நிர்வாகிகள் மற்றும் கட்டுரையாளர்களே,

    கார்பரேட் வரி சலுகைகள் பற்றி விரிவாக, தரவுகளுடன் எனது பிளாக்கில் எழுதி, அதன் சுட்டியை இங்கே இட்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆச்சு. ஆனால் இதுவரை ஒருத்தரும் அதை பற்றி
    ஒரு வார்த்தை கூட ’எதிர்வினை’ ஆற்ற துப்பில்லாமல், பினாமிகளை போலி பெயர்களில் ஏவி, தரக்குறைவாக எம்மை தாக்கி, அன்னிய செலவாணி விவகாரத்தை ’மட்டும்’ பேசறீகளே தம்பிகளா ?

    மேலும் 2011இல் ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடித்தை பற்றி மிக தரக்குறைவாக ஒரு கட்டுரை வெளியிட்டு, (ஆதன் பின்னூட்டங்களில் மிக சூடாக அதை மறுத்து, எதிர்வினையாற்றியிருக்கிறேன்)
    அதை மீண்டும் இங்கு எடுத்து காட்டி என்னை ’மிரட்ட’ பாக்கிறீகளா தம்பி ? அந்த பருப்பு எல்லாம் என்னிடம் வேகாது. வேணும்னா மீண்டும் எம்மை பற்றி ‘விமர்சித்து’ ஒரு தனி மனித தாக்குதல் கட்டுரையை எழுதி அரிப்பை தீர்த்துக்கங்க !! I am game for all that nonsense !! 🙂

    மீண்டும் அறைகூவல் விடுக்கிறேன் : வரும் பட்ஜெட்டை பற்றி விமர்சிக்கும் முன்பு, இந்த 6 லச்சம் கோடி வரி சலுகைகள் என்று ஒற்றை வரியில் கூவும் முன்பு, எனது நீண்ட கட்டுரையை கணக்கில் எடுத்து கொண்டு, அதை மறுத்த பின் பேசுங்க பார்க்கலாம். ஆனால் செய்ய மாட்டீகளே.

    • ஆரம்ப நிலை அனுபவம் இல்லாத வாத்தியாரு மாதிரி பேசறாரு அதியமானு ! அவருக்கு தெரிந்த வரி சலுகைகள் பற்றி மட்டும் தான் பேசணுமாம் !FII ,FDI ,அன்னிய செலவாணி விவகாரத்தை பற்றி பேசினா தரகு முதலாளிக்கு ஹார்ட் பீட் அதிகமாகி ,bp ஏறிபோயி கஷ்டம் ஆயிடுமாம் ! அறிவாலியே FII ,FDI , அந்நிய செலவாணி கையிருப்பு பற்றி நீரு விவாதிக்கும் போது தானே …, அதுவும் imf இடம் கடன் வாங்குவது அசிங்கம் ஆனா FII ,FDI இடம் கையேந்தி நிற்பது நல்லது என்று நீரு பெனாத்திய பின்புதானே நான் விவாதத்துக்கே வந்தேன் . நீயா உன் வாயை கொடுத்து பொச்சையை புன் ஆக்கினால் அதுக்கு வினவு என்ன செய்யும் . உன்னால பதில் கூற முடியாத கேள்வியா இருந்தா …, அதை கேட்பவரு வினவின் பினாமியா ? நல்ல அறிவாளி நீரு !

      • த்மிழ்,

        வரி சலுகைகளை பற்றி ஒரு வார்த்தை கூட பேச துப்பில்லாத பேசி ______. பொய் பெயரில் மறைந்து கொண்டு மலத்தை வாரி வீசும் இழிபிறவி நீ. அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்கிய காலங்கள் / முறை தான் சரியா என்ற நேரடி கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாம சும்மா வெத்து வார்த்தைகள். வரி சலுகைகளை பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அதையும் பேச ஏன் தயக்கம் ?

        வினவு : தமிழ் போன்ற இழிபிறவிகளை இப்படி ‘தாராளமா’ அனுமதிப்பது தான் உமது ‘நடுவுநிலமையா’ ; _________ எனினும் இதற்க்கு மேல் இது போன்ற வெத்துவேட்டுகளிடம் உரையாடுவது வேஸ்ட். இவனை போன்ற ‘போராளிகளை’ நம்பி தான் புரட்சி பன்ன போறிகளா ? 🙂 விளங்கிடும்..

        • அதியமான் ஓடுகாலி ,

          அந்நிய செலவாணி கையிருப்பு விடயத்திலேயே விவாதிக்க இயலாமல் ஓடும் நீங்கள் ,

          corporate வரி சலுகைகளை பற்றி விவாதிக்க தொடங்கினால்

          என்ன ஆவிரோ ? ஏது ஆவிரோ ?

          தப்பி பிழைத்துக்கொள்ளும் !.

          பிழைத்து போ!

          தரகு முதலாளித்துவ இழிபிறவி அதியமானே !

          //ஆம். அதை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதுகிறேன். மற்றபடி உம்மை போன்றவர்களுடன் ‘விவாதிக்க’ எல்லாம் முடியாது //

          //கொண்டு மலத்தை வாரி வீசும் இழிபிறவி நீ. //

          • திரு தமிழ் , உங்களுக்கு இந்த முட்டாளுடன் விவாதம் தேவையற்றது . இந்த முட்டாளுடன் விவாதிக்காமல் தனியாக உங்கள் கருத்துக்களை பதியுங்கள் ,நன்றி

            //தரகு முதலாளித்துவ இழிபிறவி அதியமானே !

            • உங்களை போன்ற புத்திசாலிகள் ஏன் க்யூபா அல்லது வேநிசூலவிற்கு போய் சொர்கபுரியை பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை வரைய கூடாது ?

              நீங்கள் எல்லாம் போகவில்லை என்றால் நானே இன்னும் ஐந்து வருடத்தில் க்யூபா போவேன் . கட்டுரை எழுதுகிறேன்

          • தமிழ் தாகம் அவர்களே !

            அதியமானின் ப்லோகை படித்தேன் . அவர் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு உங்களுக்கு தெரியாது என்பதுதான் உண்மை . அரைகுறையாக புள்ளியியலை புரிந்து கொண்டு விவாதம் செய்வதால் பயன் இல்லை.

            சோசியலிச வெனிசூலா ஆயில் விற்கவில்லை என்றால் எவ்வளவு அந்நிய செலாவணி வைத்து இருக்கும் . ஆயில் விற்பவனே வெனிசூலவெ அம்மணமாக நிற்கிறான் என்று சொன்னால் , பாருங்க இந்தியா வேட்டி துண்டில் கரை இருக்கிறது என்று ஒப்பாரி வைத்து ஓலம் இடுகிறீர்கள் .

            • தரகு முதலாளித்துவ இரண்டாம் அறிவாளி இராமரு ,

              நம்ம நாட்டு மொத்த அந்நிய முதலீட்டில் 26.6 % [ US $ 120.963 ]பில்லியன் எங்கே போயிற்று என்று கேட்டால் வெனிசூலாவிற்க்கும் ,கியுபாவுக்கும் ஓடிப்போகும் தரகு அரசியல் பொறம்போக்குகள் யாரு ? நீயும் அதியும் தானே ? கடனாக வந்த மொத்த அந்நிய முதலீட்டில் US $ 120.963 பில்லியன் அளவுக்கு காணவில்லை. கொள்ளை அடித்த நாதாரிங்க யாரு ? நீயும் ,அதியும் ஆதரிக்கும் தரகு முதலாளித்துவ இந்திய அரசும், இந்திய தரகு முதலாளிகளும் தானே ? பதில் சொல்ல துப்பு கொட்டவங்க தான் வெனிசூலாவிற்க்கும் ,கியுபாவுக்கும் ஓடுறாங்க

            • பெரிய அறிவாளி இராமரு ,

              மதிப்பு கூட்டபட்ட பொருட்கள் [value added product] பத்தி ஏதாவது தெரியுமா தெரியாதா உமக்கு ? value added product மட்டும் தானே ஏற்றுமதிக்கு அதிக வருவாயை கொடுக்கும். நீயி என்ன செய்கின்றாய் ? இந்தியாவின் இரும்பு தாதுக்களை அடிமாட்டு விலைக்கு சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றாய் . சீனாகாரன் என்ன செய்கின்றான் இந்தியாவின் இரும்பு தாதுக்களை பயன்படுத்தி value added product செய்து அதனை ஏற்றுமதி செய்து பலமடங்கு இலாபம் பார்ப்பது மட்டும் அல்ல அவனுடைய அந்நிய செலாவணியையும் அதிக படுத்துறான். உதாரணத்துக்கு US $ 1000 க்கு சீனா காரன் இறக்குமதி செய்யும் இரும்பு தாதை மதிப்பு கூட்டபட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செயவதன் மூலம் US $10,000 அளவுக்கு வருமானம் பார்க்கும் சினாவின் அந்நிய செலாவணி உயருமா அல்லது US $ 1000 க்கு இரும்பு தாதை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் செலாவணி உயருமா? இப்ப புரியுதா தேசத்தின் வளர்சியை முதன்மையாக கொண்ட தேசிய முதலாளித்துவம் இந்தியாவில் இல்லை ஆனா தரகு முதலாளித்தவ அரசின் ஆதரவுக்கு உட்பட்ட தரகு முதலாளிகள் தான் இந்தியாவில் இருகின்றார்கள் என்று !

          • amba,

            yes, i reaslise my folly in loosing my cool when arguing with people like him. To answer briefly to the points : We need dollars to fund our imports, esp bridge CAD. And look at the export figures when compared to pre-1991 figures. Our exports grew exponentially only after we liberalised and allowed the rupee to float in the current a/c ; and allowing FDI and FII not only spurred economic growth led poverty reduction within India, it also saved us from the annual ritual of begging for dollar loans from IMF. The following cartoon by R.K.Laksman in 1984 when Pranab Mukerji the then Finance Minister went begging before IMF in US (a pic can tell a thousand words) and those who yap like ‘experts’ should answer how and why we got rid of that IMF :

            https://drive.google.com/file/d/0B-zhDOdupGDUeGNfMHRONnJvMk0/view?usp=sharing

            1984இல் வெளியான கேலிசித்திரம் மேலே உள்ள சுட்டியை சுட்டினால் காண கிடைக்கும்.
            இன்று இந்தியாவை அப்படி அய்.எம்.எஃப் கேவலமாக பேச முடியாது. ஏன் ? அல்லது மாற்றாக
            1984இல் இருந்த நிலை தான் தொடர்ந்திருக்க வேண்டுமா ? அன்னிய முதலீடுகளை அன்று தடுத்து வைத்திருந்தோம். டாலர்களுக்காக அய்.எம்.எஃபிடம் கடன் பிச்சை எடுத்தோம். எந்த நிலை பரவாயில்லை ? இந்த கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல முடியுமா ?

            • பொருளாதார சூதாட்ட தரகன் அதியமானு,

              ஏற்றுமதி ,இறக்குமதிக்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை [CAD ]விவரங்கள் கீழ் உள்ளது. 1990 இருந்து வரும் அந்நிய முதலீடு இந்திய பொருளாதரத்தை நீர் கூறுவது படி உயர்த்தி உள்ளது உண்மை என்றால், CAD மட்டும் ஏன் நெகடிவ் ஆக இருகின்றது. ?

              Current account balance of India(% of GDP)

              year %in GDP

              2005 -1.2

              2006 -1.0

              2097 -0.7

              2008 -2.5

              2009 -1.9

              2010 -3.2

              2011 -3.3

              2012 -4.9

              2013 -2.6

      • // !FII ,FDI ,அன்னிய செலவாணி விவகாரத்தை /

        அதெல்லாம் இருக்கட்டும் மாற்று என்ன என்று தெரியுமோ ? சொல்லுங்கன்ல் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்

        • இராமன் ,

          அந்நிய முதலீடு மொத்தம் =US $ 450.963 பில்லியன்.கையிருப்பு அந்நிய செலவாணி = US $330 பில்லியன். US $ 450.963 – US $330 = US $ 120.963 பில்லியன் தொகை என்ன ஆச்சு ? எங்கே போயிற்று ? எப்படி திருப்பி கொடுக்க போறிங்க ? அதை முதலில் சொல்லுங்கள் . மொத்த அந்நிய முதலீட்டில் 26.6 % எங்கே போயிற்று . திருப்பி கொடுக்கும் நிலை வரும் போது என்ன செய்விங்க ?

          • உங்க சொசியளிசதால ஒருத்தன் பிச்சைகாரன் ஆகிடறான் . அப்புறம் தாரலமயதால நானூறு ரூபாய் சம்பாதிச்சு பொழப்பு ஓட்டுறான் . நூறு ரூபாயை தொளிசுட்டனே வைச்சுக்குவோம் . அவன் சாபுடறான் .கவுரமா வாழுறான் .

            ஆனா உங்க பேச்சை கேட்டதுக்கு அவன் பிச்சை எடுத்தான் அப்படிங்கரத மறந்துட்டு , நூறு ரூபாய் காணோம் பாதியா எங்க பேச்சை கேட்டியா அப்படின்னு பேசுனா என்ன அர்த்தம்

  20. வேலைவாய்ப்பு வளர்ச்சினு இவ்வளவு கோடி வரிச்சலுகை, நிலம் அது இதுனு சலுகை வாங்குறானுக. எங்களை வேலைய விட்டு தூக்குறானுக கேட்டா கூச்சநாச்சமில்லாம ஏதோ சொந்த காசு மட்டும் போட்டு தொழில் பண்ற மாதிரி பேசுறானுக.

    இதுல மக்களுக்கு கொடுக்குற சலுகைகளை கட் பண்ணனுமாம். பிசிகல் டெபிசிட்னு அதிகமாயிருச்சினு பேச்சு வேற.

    நீங்க சலுகை வாங்கி தொழில் தொடங்கி கிழிச்சது எல்லாம் போதும்.

    • //நீங்க சலுகை வாங்கி தொழில் தொடங்கி கிழிச்சது எல்லாம் போதும்.//

      You are groomed for TCS JOB, you cant do anything else. do you?
      Lot of average Joes getting good salary because of them.
      You want job security, go write group exam…
      But dont force TCS do the business your way. better start your own and employ peple till retirement

      • The French Revolution has reportedly started because of the French queen telling the commoners,”If you are not getting cake,better eat bread”Like that queen,Raman advises people to write Group exam if they want job security.Is he the attorney of Tata group?Every person can not start industry of his own.But that does not mean that Tata can behave in any way with his employees.By the bye,how many industries are owned by Raman?I am very curious to know.

        • TCSer ஆண்ணாச்சி டிசிஎஸ்ல நிரந்தர தொளிலாளிங்கோ ஆனா நான் தினகூளிங்கோ . காச்சல் வந்தா கூட லீவு போட்டா சம்பளம் கிடையாத்ன்கோ

          எனக்கும் அந்த மாதிரி நிரந்தர சம்பளம் , பென்சன் எல்லா கிடைச்சா நல்லாத்தான் இருக்கும் .

          //how many industries are owned by Raman?I am very curious to know.

          நூத்துக்கும் மேல கம்பெனிகளில் ஒரு சதுர அடி என்னோடுதுங்கோ . நீங்க போடுற சோப்புல இருந்து பார்க்கிற TV கார் அப்படி பல கம்பெனிகளில் என்னோடதுங்கோ

          நீங்க இந்தியன் வங்கி அக்கவுண்டை என்னோட ICICI வங்கிக்கிக்கு மாத்துங்கோ 🙂

          • yennudaya semippu indhiyan vangiyil paadhugaappaaga irukkiradhu.avvappodhu indhiyan vangi thannudaya vaaraakkadan vivarathai veliyidugiradhu icici veliyittu naan ariyen.dinakooli pesuvadhupola neer pesavillaiye?yella kampaniyilum,sharai vaangi vaithiruppadhaalthaan share value uyaravendum dividend kidaikkavendum yendru suyanalathudan inge yezhudhugireergalaa?mahajanangale?ivarai patri therinthukollungal maha parobakaari

  21. என்ன இது வினவால் முதலாளித்துவ அறிவாளி என்று கூறப்படும் அதியமான் இப்படி தப்பும் தவறுமாக பேசுறாரே என்று தான் அவருடன் விவாதத்துக்கே வந்தேன் :

    “””””ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் அன்னிய நேரடி முதலீடு (both FII and FDI) “”””

    இது அதியமானின் பின்னுட்டம் 4.2.1.3.1ல் வந்த தவரான கருத்து அன்னிய நேரடி முதலீடுக்கு FDI என்று பெயர் . அன்னிய நேரடி முதலீடுக்கு எப்படி FII பொருந்தும் ? அதியமானுக்கு இன்னும் கொஞ்சம் புரிதல்/அறிவு தேவை தானே ?

  22. Tamil,

    He take this issue as a tool to play publicity game. it is the end of the beginning for another mega serial against Vinavu by Athiyaman.

    //அந்நிய செலவாணி கையிருப்பு விடயத்திலேயே விவாதிக்க இயலாமல் ஓடும் நீங்கள் , corporate வரி சலுகைகளை பற்றி விவாதிக்க தொடங்கினால் என்ன ஆவிரோ ? ஏது ஆவிரோ ?//

    • Sirram,

      Why don’t anyone go into the details of ‘tax concessions to the corporates’ post of mine and try to argue with facts, logic and info instead of one line abuses ? So far no one has even tried to scratch the surface of those issues !!

    • Sriram,

      //He take this issue as a tool to play publicity game. it is the end of the beginning for another mega serial against Vinavu by //

      இல்லை. எதோச்சையாக இந்த பதிவில் நடந்த விவாத்தில் அன்னிய செலாவணி பற்றி ஒரு சிறு விளக்கத்தை இட்டேன். ஆனால் தர்க்க பூர்வ விவாத்த்தை விட தனி மனித கீறல்கள் உருவானதால், தொடர்ந்து எழுத வேண்டியதாயிற்று. ஓடிப்போய்விட்டவன், கோழை என்று வசை பாடல்களை மறுக்கவே தொடர்ந்து பின்னூட்டம் இடுகிறேன். சில வருடங்களாக இங்கு பின்னூட்டம் இடுவதில்லை தான். இனிமேலும் இடப்போவதில்லை தான். ஆனால் நான் கோழை அல்ல என்று நிறுவவே இந்த பதிவிலும், இன்னும் சில சமீபத்திய பதிவிலும் சொந்த பெயரில் பின்னூட்டம் இட்டேன். போல் பெயர்களில் மறைந்து கொண்டு இழிவான மொழிநடையில் தனி நபர் தாக்குதல் நடத்தும் கோழைகள்
      ____. ஆனால் அதை கண்டு பயந்து கொண்டு பின் வாங்கவில்லை என்பதை நிருபிக்கவே சில நாட்களாக இந்த interlude. otherwise no one will see me here again for sure !!

      • Hello vinavu,

        K.R.Athiyaman seems like a kid and crying for milk. Vinavu understand his feelings and write a critic about his essay. vinavu willl you feel shy for seeing your kid’s drawings even it is not a matured one? Do critic about his essay.

        Otherwise tears will roll over his cheeks

        //ஆனால் அதை கண்டு பயந்து கொண்டு பின் வாங்கவில்லை என்பதை நிருபிக்கவே சில நாட்களாக இந்த interlude. otherwise no one will see me here again for sure !!

  23. 1984இல் வெளியான கேலிசித்திரம், கீழே உள்ள சுட்டியை சுட்டினால் காண கிடைக்கும் :

    https://drive.google.com/file/d/0B-zhDOdupGDUeGNfMHRONnJvMk0/view?usp=sharing

    இன்று இந்தியாவை அப்படி அய்.எம்.எஃப் கேவலமாக பேச முடியாது. ஏன் ? அல்லது மாற்றாக
    1984இல் இருந்த நிலை தான் தொடர்ந்திருக்க வேண்டுமா ? அன்னிய முதலீடுகளை அன்று தடுத்து வைத்திருந்தோம். டாலர்களுக்காக அய்.எம்.எஃபிடம் கடன் பிச்சை எடுத்தோம். எந்த நிலை பரவாயில்லை ? இந்த கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல முடியுமா ?

    • Instead of IMF insulting India,Nokia and Foxconn have recently betrayed not only India but thousands of workers.What is your answer for that betrayal?Raman will say that Nokia has taken away it”s money.Was it Nokia”s money” What about lands allotted at concessional terms and tax concessions extended to them by TN Govt?Raman should also answer whose money was looted by Tata-AIG insurance?Raman can also explain to us about the withdrawal of restropective tax on Vodofone.Both of them priding themselves as market economists should answer straight away.

      • //Nokia//
        They are not able to make competitive product . They are closing their cellphone business .How hard it is to understand ?

        //What about lands allotted at concessional terms and tax concessions extended to them by TN Govt//

        If you dont know how to make product yourself, how to create job yourself, what else will you do?
        Any investment is subject to market risk :). Including TN investing in Nokia,Gujrat invetment in Tata nano

        // answer whose money was looted by Tata-AIG insurance//
        ?

        //explain to us about the withdrawal of restropective tax on Vodofone.//

        It is absolutely irresponsible of indian govt to ask for sales tax, for a sale happened in another country. These kind of attitudes will steer away the foreign companies

  24. US $ 120.963 பில்லியன் தொகை அந்நிய செலாவாணி கையிருப்பை அழித்தவர்கள் , அதாவது நமது இந்திய மதிப்பில் 120.963 * 10^ 9 * 62.15 =7517.85045 *10^ 9 = Rs 751785,04,50,000 அளவிற்கு அந்நிய முதலிட்டு அமெரிக்க டாலர்களை அழித்த தரகு முதலாளித்துவ அரசுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கும் நாதாரிகள் , மக்கள் நலனுக்கு எதிரான இழிபிறவிகள் , இந்திய பொருளாதாரத்தை வேட்டையாடிய கழுகுகளின் எச்சத்தை உண்ணும் பன்றிகள், வினவில் வந்து imf செண்டிமெண்ட் படம் காட்டுதுங்கள் . முதலில் அந்நிய முதலிட்டுக்கும் ,அந்நிய செலவாணி கையிருப்புக்கும் உள்ள வேறுபாடு Rs 7 இலச்சத்து 51 ஆயிரம் கோடி அளவுக்கு [US $ 120.963 பில்லியன்] இருக்கே, அந்நிய முதலிட்டு வெளியே செல்லும் போது அமெரிக்க டாலர்களை திருப்பி கொடுக்கும் நிலை ஏற்படும் போது , எப்படி ஈடுகட்டுவது என்பது பற்றி எல்லாம் இந்த
    நாதாரிக்கு கவலை இல்லை. ஆனால் கார்ட்டூன் தான் அசிங்கமாக இருகின்றதாம் .

    நமது GDP US $ 1.877 ட்ரில்லியன் அதாவது US $ 1877 பில்லியன் .

    [1]கடனாக அந்நிய முதலீடு மூலம் பெற்று அழிக்கபட்ட அந்நிய செலவாணி US $ 120.963 பில்லியன் நமது GDP யில் 6.4%.

    [2]நாம் கடனாக அந்நிய முதலீடு மூலம் பெற்று உள்ள தொகை US $ 450.963 பில்லியன் நமது GDP யில் 24%

    சீட்டு கம்பெனி ரேஞ்சுக்கு அந்நிய முதலீட்டை டாலர்களாக எல்லாம் வாங்கி போட்டுக்கொள்ளும் இந்தியா , அந்நிய முதலீட்டு முழுவதும் வெளியேறும் போது டாலர்களாக திருப்பி கொடுக்கும் நிலை வரும்போது, சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்து அதன் மதிப்பு அதிகரித்து இந்திய பணம் முற்றும் மதிப்பு இழந்து US $ 1 = Rs 1000 என்ற நிலைக்கும் அதைவிட மேலும் மதிப்பு இழக்கும் நிலைக்கும் அல்லவா செல்லும் ! அப்போது நமது தேவைக்கான இறக்கு மதியை கூட செய்ய முடியாத நிலை அல்லவா ஏற்படும் .

    இந்தியா ஒட்டுமொத்த திவால் !

    • Tamil, Regarding FII and FDI investment Your observations are true and correct. Can You compare IMF debt facility and FII,FDI investments in Indian context to improve Foreign Exchange Reserve ? Which is favourable to Indian Economy?

      • Dear Aathavan,

        [1]IMF debt facility is confined into fixed time return criteria . IMF debt interest rate is also floating one based on market fluctuation.

        [2]FII FDI investment [indirectly debt ] is based on positive income from Indian financial institutions like share market, debt and direct investment on industry.

        [3]Neither IMF debt facility nor FII,FDI are favourable to Indian Economy.

        [4]There is no short cut for improving Foreign Exchange Reserve. For more details refer my feedback 20.1.1.1.2.2.

        [Value added product production and exporting them for high revenue ,

        avoiding exporting raw materials for low revenue,

        and mainly supporting National Capitalism (தேசிய முதலாளித்துவம்)

        avoiding Brokerage capitalism (தரகு முதலாளித்தவம்) ]

        Thank you for your valuable query .

        //Which is favourable to Indian Economy?//

    • மொத்த அன்னிய முதலிடு எத்தனை என்ற புள்ளி விவரம் தவிர வேறு ஒரு ‘கருத்தும்’ பேச தெரியாதா ____ ? 🙂

      ஒரு பெரிய வங்கியை எடுத்துக்கொள்வோம். பல லச்சம் டெபாஸிட்தாரர்கள் பல ஆயிரம் கோடிகள் டெபாஸிட் செய்திருப்பார்கள். அதை வெளியே கடனாக அளித்து வங்கி லாபம் ஈட்டுகிறது. திடீரென
      அனைத்து டெபாஸிட்தாரர்களும் ஒரே நாளில் தங்களின் டெபாசிட்டை திருப்பி கேட்டால், வங்கி திவாலாகிவ்டும் தான். அத்தனை பணத்தையும் ஒரே நாளில் புரட்ட முடியாது. மேலும் வெளியே கொடுத்திருக்கும் கடன்களையும் உடனே வசூல் செய்ய முடியாது. ஆனால் நடைமுறையில் அப்படி திவால் நிலை உருவாவது மிக மிக மிக அரிது. வங்கி நன்றாக, லாபத்தில், நல்லபடியாக நிர்வாகிக்கபடுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கும் வரை, இந்த சிக்கல் எழாது.

      இதே போல் தான் ஒரு நாட்டிற்க்குள் வரும் FII investments and other investmentsகளுக்கும் பொருந்தும். இந்திய பொருளாதாரம், இந்திய கம்பேனிகள் ஒழுங்கான முறையில் செம்மையாக நிர்வாகிப்பட்டு, நல்லா போயிட்டிருக்கு என்ற ‘நம்பிக்கை’ இருக்கும் வரை சிக்கல் வராது. மேலும் நன்நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள ஒழுங்காக செயல்பட முயல்வாக. it is all about perception, credibility, credit worthiness, credit rating, etc.

      எனவே இந்திய நிறுவனங்கள் ஒழுங்கா இயங்கும் வரை அபாயம் எதுவும் இல்லை. இந்திய அரசு பற்றாகுறை பட்ஜெட்டுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் வரை சிக்கல் வராது.

      மேலும் சீன பங்கு சந்தைக்குள் இதை போல் 15 மடங்கு FII நிதிகள் புகுந்துள்ளன. சீனா திவால் என்று யாரும் உளரவில்லை.

      ஒளரினாலும் கொஞ்ச விசிய ஞானத்தோடு ஒளரனும். அப்ப தான் சுவாரசியமா இருக்கும்.
      மொத்த முதலீட்டு இத்தனை பில்லியன் டாலர்கள் என்ற ஒற்றை புள்ளி விவரத்தை மட்டும் வைத்து
      கொண்டு முழங்கினால், —- !! 🙂

      • அதியமான்,
        வங்கியோடு ஒப்பீடு சரி அல்ல. ஒரு வங்கியில் போடப்பட்ட பணத்தை வட்டிக்கு கடன் கொடுப்பது, மற்ற முதலீடுகள் ஆகியவற்றிக்கு பயன்படுத்துகிறது. தனது அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்தி தீர்ப்பதில்லை.

        மாறாக, ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையே துண்டு விழுவதை அந்நிய முதலீடு வைத்து சமாளிப்பதே வழக்கமாகிப் போனால், வருடா வருடம், எவ்வளவு துண்டு விழுகிறதோ அவ்வளவு புதிய அந்நிய முதலீடு தேவைப்படும். இந்த விஷ சுழற்சி (vicious cycle) சரிதானா?

        • வெங்கடேசன்,

          வங்கி டெபாஸிட்டுகளுடன் ஒப்பீடு உங்களுக்கு புரிய வைக்க ஒரு முயற்சி தான். இரண்டும் ஒன்றல்ல தான். நான் சொல்ல வந்தது ’நம்பிக்கையின்’ அடிப்படையில் இயங்கும் முறை பற்றி. தினமும் மாறு கொண்டிருக்கும் அமைப்பு தான் இரண்டும். புதிய டெபாஸிட்டுகள் வரும். சிலர் பணம் எடுப்பார்கள். அதே போல் தான் அந்நிய முதலீடுகளிலும். புதிய முதலீடுகள் வரும். சில வெளியேறும். மீண்டும் வரும். நிகர கையிற்ப்பு தான் கணக்கு. ///இந்த விஷ சுழற்சி (vicious cycle) சரிதானா?// இல்லை. முன்பு அய்.எம்.எஃப் இடம் வருடந்தோரும் டாலர் கடன் வாங்கி சிக்கியிருந்த காலங்கள் தான் விஷ சுழற்ச்சி. Debt trap என்றால் என்னவென்று கூகுள் செய்து படித்து பாருங்கள். இன்று இதை யாரும் vicious circle என்று கருதுவதில்லை. மிக இயல்பான முதலீட்டு பயணங்கள். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொறு மாநிலத்திற்க்கு முதலீடுகள் செல்வதை போல், இதுவும் மிக இயலபான ஒரு விசியம் தான். 1991க்கு முன்பு இதை செயற்க்கையாக தடுத்து வைத்திருந்ததால் திவாலானோம்.

          சீனாவிற்க்குள் கடந்த 30 ஆண்டுகளாக மிக மிக அதிக அளவில் அந்நிய முதலீடு குவிந்து வருகிறது. அதோடு ஒப்பிட்டால் இந்தியாவிற்க்கு வருவது ஜூஜுபி. ஆனால் சீனாவை பற்றி
          தமிழ் போன்ற நிபுணர்கள் இப்படி உளருவதில்லையே ? ஏன் ? 🙂

          சரி, அன்னிய செலவாணி பற்றாமல் 1991இல் திவால் ஆனோம். 1950 முதல் 1990கள் வரை
          கடும் பற்றாகுறை. import licesing regime to ‘ration’ imports, huge black market and
          corruption within this regime, shortages, etc. மேலும் அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்கினால் வட்டியுடன் திருப்பி அளித்தே ஆக வேண்டும். ஆனால் ஒரு கட்டத்தில் கடன் சுமை
          மிக மிக் அதிரித்து 1991இல் இறக்குமதி செய்யவே முடியாத நிலை ஏற்பட்டு திவால் ஆனோம்.
          இன்று மிக வலிமையாக திகழ்கிறோம். 1984இல் வெளியான கார்ட்டூன் படம் போல் இன்று யாரும் வரைய தேவை எழவில்லை. ஏன் என்று யோசியுங்கள் வெங்கடெசன். 1984இன் நிலை பரவாயில்லையா அல்லது இன்றைய நிலை பரவாயில்லையா ? இந்த கேள்வியை பல முறை கேட்டு அலுத்து போச்சு. மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை.

          இதை பற்றி எல்லாம் பேச துப்பிலாத தமிழ் போன்ற வெத்துவேட்டுகளிடம் மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை. தமிழ் : You can keep yapping nonsense for the idiots who will listen to you. Who cares. 🙂

          • அந்நிய முதலீடு வரும் ,போகும் என்று அடிப்படை கணக்கு கூட தெரியாமல் உளறிக்கொட்டும் அறிவு கேட்ட ஜென்மகாக இருக்கு இந்த அதியமானு . ஒருவருடம் US $1000 கோடி அந்நிய மூலதனம் இந்தியாவுக்கு வருவதும் , US $700 கோடி அளவுக்கு அந்நிய மூலதனம் வெளியே போவதும் நடப்பதாக வைத்துகொள்வோம். US$1000 கோடி – US$700கோடி = US$300 கோடி நமது இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பில் சேருது. இந்த US$300 கோடியை தான் ஏற்றுமதி ,இறக்குமதிக்கு ஏற்படும் பற்றாகுறைக்கு[ current account deficit CAD ] எடுத்து பயன் படுத்துது இந்திய தரகு முதலாளித்தவ அரசு.ஒவொரு ஆண்டும் இப்படி அந்நிய முதலிட்டு டாலரை எடுத்து பயன்படுத்தி சூரையாடும் பொது ஒட்டுமொத்த அந்நிய முதளிட்டுக்கும் ,ஒட்டுமொத்த அந்நிய செலவாணி கையிருப்புக்கும் உள்ள வேறுபாடு அதிகரிக்கும். உணமையான இன்றைய பொருளாதார புல்லிவிவரங்கள் இதனை தான் கூறுகிறன.

            ஒட்டுமொத்த அந்நிய முதளிட்டு US $ 450.963 பில்லியன்

            ஒட்டுமொத்த அந்நிய செலவாணி கையிருப்பு US $330 பில்லியன்

            அந்நிய முதளிட்டில் இருந்து எடுத்து செலவு செய்தது US $ 120.963 பில்லியன் .

            வங்கியை பொறுத்தவரை வாடிக்கையாளர் டெப்பாசிட்டுக்கு 9% வட்டி கொடுக்குது. ஆனா 12 % அளவிற்கு கடன் பெறுவோர் இடம் இருந்து வட்டி வசூல் செய்யும். குறைந்தது 3% லாபத்துடனவது வங்கி இயங்கும். ஆனா FII FDI முதலீட்டை பொருத்தவரை அது குறைத்து 30% லாபத்டுடன் வெளியே போகுது. அதாவது US$1000 கோடி முதலிடு வருது என்றால் அது வெளியே போகும் போது US$1300 கோடியாக வெளியே போகும். இந்த அதிகபடியான US$300 கோடியைகூட நாம நமது அந்நிய செலவாணி கையிருப்பில் இருந்து தான் கொடுக்கவேண்டி உள்ளது. ஆனால் தரகு மேதை அதியமானு கூறுவது படி பார்த்தல் கூட நாம் அந்நிய செலவாணி கையிருபை 10% வட்டிக்கு imf க்கு வட்டிக்கு கொடுத்தாலும் 30% அளவிற்கு அந்நிய முதலீடை திருப்பி கொடுக்கும் போது இழக்கின்றோம்.

            இரண்டு பிரச்சனைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை திவால் ஆகும் நிலைக்கு கொண்டு செல்ல போட்டி போடுகின்றன

            [1] அதிக லாபத்துடன் [30%+]அந்நிய முதளிட்டுவெளியேறுவதால் அது நமது அந்நிய செலவாணி கையிருப்பை மிகவும் பாதிக்கும் [குறைக்கும்]

            [2]அந்நிய முதலீடு டாலர்கள் ஏற்றுமதி ,இறக்குமதிக்கும் இடையில் உள்ள பற்றாகுறையை சரிகட்ட பயன்படுவதால் அது நமது அந்நிய செலவாணி கையிருப்பை மிகவும் பாதிக்கும் [குறைக்கும்].

            இன்றைய நிலை என்னவென்றால் US $330 பில்லியன் இந்திய அரசிடம் கையிருப்பில் உள்ளது.ஆனா நாம் திருப்பிகொடுக்கவேண்டிய தொகை US $ 450.963 பில்லியன்.

          • அந்நிய முதலீடுகள் வெளியேறும் போது ஏற்படும் விளைவுகளை பற்றி பேசும் துப்புகேட்ட தரகு “முதலைகளின்” அடிவருடி அதியமானு அமைதிகாப்பது ஏன் ? நோக்கியாவின சென்னைக்கு அருகில் உள்ள தொழில்சாலை மூடப்பட்ட போது தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட வேலை இழப்புகளை பற்றி பேச வக்கு அற்ற அதியமானுக்கு இந்தியாவை பற்றியோ ,இந்திய மக்களை பற்றியோ எந்த கவலையும் மயிரளவுக்கு கூட கிடையாது. அந்நிய நேரடி முதலீடு மூலம் தொடங்கபட்ட தொழில்சாலைகலான போர்ட் ,ஹுண்டாய் ஆகியவற்றுக்காக கருனைகிழங்கும் ,நெல்லும் விளைந்த மக்களின் நன்செய் நிலங்கள் செண்டு ரூபாய் 5000 க்கும் குறைவான விலையில் தரகு முதலாளித்துவ அரசு கைபற்றி அந்நிய நிறுவனங்களுக்கு பரிசாக கொடுத்து மக்களின் வாழ்வாதாரங்களை வெட்டி எரிந்தது பற்றி எல்லாம் இந்த இந்திய பொருளாதரத்தின் மீது அக்கறை உள்ளதாக காட்டிக்கொள்ளும், நீலிக்கண்ணிர் வடிக்கும் அதியமானுக்கு அக்கறை ஏதாவது அக்கறை இருக்கின்றதா ?

          • அண்ணே அதியமான் ,

            உங்களுக்கு *Balance of Tradeக்கும் **Current Accountக்கும் வேறுபாடு தெரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன் .கீழ் உள்ள விவரங்கள் இந்தியாவின் பொருளாதார விவரங்களையும் சீனாவின் பொருளாதார விவரங்களையும் ஒப்புமை செய்கின்றது. குறிப்பாக ஏற்றுமதிக்கும் இறக்கு மதிக்கும் [Balance of Trade] உள்ள வேறுபாட்டையும் ,நடப்பு கணக்கு பற்றிய விவரங்களையும் சுட்டிகட்டுது. இந்தியா 1783 USD Million அளவுக்கு அந்நிய செலவாணி முதலிட்டுக்கான டிவிடெண்ட் ,வட்டி ,லாபத்தை “”””செலுத்தி”””” இருக்கு. அதாவது அந்த அளவு தொகை வெளியேறி உள்ளது ! அதே சமையம் சீனா அது முதலீடு செய்த அந்நிய முதலீடுக்கான டிவிடெண்ட் ,வட்டி ,லாபத்தை 10.7 USD Million அளவுக்கு “”””பெற்று”””” உள்ளது. அதாவது அந்த அளவு தொகை சீனாவின் உள் வந்து உள்ளது ! எதற்காக வேண்டுமானால் நீங்கள் இந்தியாவையும் ,சீனாவையும் பற்றி ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்.

            இந்தியா : January 2015
            ————————————

            Balance of Trade = -8320.00 USD Million deficit

            Current Account = -10103.10 USD Million deficit

            Payment made to Foreign Capital Invested in India[outflow ] = Current Account – Balance of Trade = 1783 USD Million

            சீனா :January 2015
            ——————————–

            Balance of Trade = 600.30 USD Million surplus

            Current Account = 611.00 USD Million surplus

            Payment received by china for its foreign investment = 10.7 USD Million

            Note:

            *Balance of Trade-> ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள வேறுபாடு [பற்றாகுறை அல்லது உபரி ]

            **Current Account ->balance of trade + [earnings on foreign investments – payments made to foreign investors]
            [ஏற்றுமதி ,இறக்குமதிக்கான கணக்கை கையாளும் அதே நடப்பு கணக்கு[current account ], அந்நிய முதலீடுக்கு [FII and FDI ] அந்நிய முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செய்து உள்ள முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானம் [டிவிடெண்ட் ,வட்டி , FDI லாபம் போன்றவை] ஆகியவற்றையும் கையாளுகின்றது]

            //சீனாவிற்க்குள் கடந்த 30 ஆண்டுகளாக மிக மிக அதிக அளவில் அந்நிய முதலீடு குவிந்து வருகிறது. அதோடு ஒப்பிட்டால் இந்தியாவிற்க்கு வருவது ஜூஜுபி. ஆனால் சீனாவை பற்றி
            தமிழ் போன்ற நிபுணர்கள் இப்படி உளருவதில்லையே ? ஏன் ?//

      • வங்கியில் deposit செய்யபட்டு உள்ள பணம் அந்த வங்கியிலேயே தொடர்ந்து இருப்பது வங்கியின் நம்பக தன்மையையும் ,அதற்கு கொடுக்கபடும் வட்டியையும் பொருத்தது .அந்த வங்கியில் டெபாசிட்டுக்கு வட்டி குறைக்க படும் என்றால்,நம்பக தன்மை குறையும் என்றால் டெபாசிட் வாடிக்கையாளர்களால் திரும்ப பெற்றுக்கொள்ள படுவது இயல்பு தான் . இப்ப FII ,FDI முதலீடுகள் பற்றி பார்ப்போமா ? 2016 Feb to 2916 Dec மாதம் வரை இந்திய -சீன போர் தொடங்குது என்று வைத்துக்கொள்வோம். அந்நிய முதலீட்டாளர்கள் மன நிலை என்னவாக இருக்கும் ? கூடவே வடமேற்கில் பாகிஸ்தானும் தாக்குதல் தொடுக்குது என்றால் அந்நிய முதலீட்டாளர்கள் என்ன செய்வார்கள் ? அந்நிய முதலிடுகள் முற்றும் வெளிஏறுவதற்கான சூழல் இது.ஒருபக்கம் போருக்கான ஆயுத இறக்குமதிக்கான அந்நிய செலவாணி தேவை ,மறுபக்கம் அந்நிய முதலிடுகள் முற்றும் வெளிஏறுவதால் அந்நிய செலவாணி கரைந்து கொண்டு இருக்கும் சூழல். அத்தகைய பொருளாதார சூழலை நினைத்து பார்க்கவே அச்சமாக இருகின்றது.ஆனாலும் FII ,FDI முதலீடுகள் பற்றி அதியமான் என்ற பொருளாதார சூதாட்ட தரகன் கனவு காணுவது முட்டாள் தனத்தின் உச்சகட்டம் .

      • போர் மட்டும் அல்ல . பட்ஜெட் பற்றாக்குறை ,அந்நிய முதலீட்டார்களுக்கு சாதகம் இல்லாதா ,சலுகை இல்லாத பட்ஜெட், இந்திய அரசியலில் ஏற்படும் அந்நிய முதலீட்டார்களுக்கு சாதகம் இல்லாதா மாற்றங்கள் அனைத்துமே பெருவாரியான அந்நிய முதலீட்டை டாலர் வடிவில் வெளியே எடுத்து சென்றுவிடும். மேலும் Moody’s, S&P, போன்ற credit rating agency கொடுக்கும் துறைவாரியான , நிறுவனம் வரியான , இந்தியாவின் GDP சார்ந்த ஆய்வுகள் அவற்றின் வெளியிடுகள் அந்நிய முதலீட்டார்களுக்கு சாதகம் இல்லாததாக இருப்பின் பெருவாரியான அந்நிய முதலீட்டை டாலர் வடிவில் வெளியே சென்று விடும். எல்லாவிதமான அரசியல் நிகழ்வுகளும் FII ,FDI செயல்பாடுகளில் எதிரோளிக்கும். சுருக்கமாக சொல்வது என்றால் இந்திய அரசு எடுக்கும் ஒவொரு முக்கிய முடிவும் FII ,FDI முதலிட்டை பாதிக்கும்.

        கார்கில் போரை முழுமையாக நடத்தி முழுவெற்றி பெறுவதற்கான வலிமை இந்தியாவுக்கு இருந்தபோதிலும் அதனை நடத்துவதற்கு உரிய ப்ளுபிரின்ட்டை இந்திய ராணுவம் தயார் செய்து வைத்து இருந்த போதிலும் திரு வாஜ்பாய் முழுமையான போரை தவிர்ததற்க்கு காரணம் அநிய முதலீடுகள் போரால் வெளியேறிவிடும் என்ற பொருளாதாரம் சார்ந்த அச்சம் தான் முதன்மையான காரணம்.இந்தியாவின பாதுகாப்பு கூட FII, FDI முதலிடுக்ளுக்காக அடமானம் வைக்கபடும்.

        தேவையா இது ?

      • பொருளாதார சூதாட்ட தரகன் அதியமானுக்கு மொத்த அந்நிய முதலீட்டு பற்றிய புள்ளி விவரங்கள்,அதனை பற்றிய விவாதங்கள் போர் அடிக்குதாம் ! அட நாதாரி நம்ம நாட்டின் பொருளாதரமே அந்நிய முதலீட்டு என்ற சூதாட்ட விளையட்டில் மாட்டிகொண்டு இருக்கும் போது ,அந்த விடயம் சார்பாக நான் எழுப்பும் கேள்விகளை புரிந்து கொள்ள கூட இயலாத நிலையில் அறிவுகெட்டு இருகின்றாயே !

        உன்னைய போயி முத்லாளித்துவ அறிவாளி என்று அழைக்கும் வினவு தான் தலைக்குனியனும்!

        உனக்கு ரொம்ப போர் அடித்தால் விகடன் டைம் பாஸ் படி போயா போ போ !!

        //ஒளரினாலும் கொஞ்ச விசிய ஞானத்தோடு ஒளரனும். அப்ப தான் சுவாரசியமா இருக்கும்.
        மொத்த முதலீட்டு இத்தனை பில்லியன் டாலர்கள் என்ற ஒற்றை புள்ளி விவரத்தை மட்டும் வைத்து
        கொண்டு முழங்கினால்//

        மொத்த அன்னிய முதலிடு எத்தனை என்ற புள்ளி விவரம் தவிர வேறு ஒரு ‘கருத்தும்’ பேச தெரியாதா ____ ?

  25. நாம் கடனாக அந்நிய முதலீடு மூலம் பெற்று உள்ள தொகை US $ 450.963 பில்லியன் என்றால் அந்நிய முதலிட்டாளர்கள் அதே தொகையை எடுத்துக்கொண்டு செல்ல மாட்டார்கள் . அவர்கள் முதலீடு 30% அளவுக்காவது அவர்களுக்கு இலாபம் கொடுக்கும் போது எடுத்து செல்வார்கள். எனவே US $ 450.963 பில்லியன் + 30 % gain =US $ 450.963 பில்லியன் +US $ 135 பில்லியன் = US $ 586 பில்லியன் அளவிற்கு நாம் அந்நிய செலவாணி அமெரிக்க டாலர்களை திருப்பி கொடுக்க வேண்டியிருக்கும்.

    எந்த அறிவாளியாவது 30%+ அதிக வட்டிக்கு அந்நிய முதலீடு என்ற பெயரில் கடன் வாங்குவார்களா ?

  26. ///அந்நிய முதலிட்டு வெளியே செல்லும் போது அமெரிக்க டாலர்களை திருப்பி கொடுக்கும் நிலை ஏற்படும் போது , எப்படி ஈடுகட்டுவது என்பது பற்றி எல்லாம் இந்த
    நாதாரிக்கு கவலை இல்லை/// 🙂

    நான் நாதாரியா அல்லது——– என்பது இங்கு விவாத பொருள் இல்லை !! 🙂 அன்னிய முதலீடுகள் தீடீரென திரும்பி போகாது என்ற தைரியம் இருப்பதால் தான் அனுமதிக்கபட்டிருக்கிறது.
    இது முதலாளியத்தின் ஒரு அங்கம் தானே. எப்படியும் அது திவாலகில் இறுதியில் சோசியலிசம் தானே மலரும் என்பதே ஆசான் மார்க்ஸின் ஞானவாக்கு (டாஸ் கேபிடலின் கடைசி பகுதி). எனவே திவால் ஆனால் சந்தோசம் தானே.

    1991இல் உண்மையிலேயே திவால் ஆகியிருப்போம். கடைசி நொடியில் மீண்டு வந்துவிட்டோம். ஏன் திவால் ஆனோம் என்ற அந்த வரலாறு பற்றி ’புரிந்து’ கொள்ள கொஞ்சம் கிட்னி வேண்டும் அப்பனே !! அது உம்மிடம் கிடையாது என்பதால் எம்மால் விளக்கி மாள முடியாது !! 🙂

    ///இந்தியா ஒட்டுமொத்த திவால் !// 🙂
    Good. I like this one. இதை நாடெங்கும் எடுத்தியம்புக —— !! 🙂

    • பொம்மை போடுவதில் இருக்கும் ஆர்வம் மூளை செல்களை பயன்படுத்தி யோசிப்பதிலும் அதியாமான் என்ற பொருளாதார சூதாட்ட தரகனுக்கு இருக்கனும். இங்குபின்னுடம் 26ல் விவாத பொருள் 30% + லாபத்துடன் அந்நிய முதலிட்டாளர்கள் அமெரிக்க டாலரை disinvestment செய்வதன் மூலம் எடுத்து செல்வார்கள் என்பது ! தொடர்சியாக சராசரியாக அந்நிய முதலிட்டாளர்கள் 30% லாபத்தில் அந்நிய முதலீட்டை அமெரிக்க டாலர்களாக திரும்ப கொண்டு செல்லும் போது அத்தகைய நிகழ்வு அந்நிய செலவாணி கையிருப்பை நீண்ட கால நோக்கில் சீர்குலைகாதா ?

      ஒருபக்கம் இறக்குமதிக்காக அந்நிய முதலிட்டாளர்கள் டாலர்கள் மூலம் முதலீடு செய்யும் அந்நிய செலவாணியை பயன்படுத்தி அழிகின்றீர்கள். மறுபக்கம் 30% இலாபமும் அந்நிய முதலீட்டுக்காக கொடுக்க படும் போது அந்நிய செலவாணி கையிருப்பு வளர்ச்சி அடைய சாத்தியமே இல்லை ! இந்தியா திவால் ஆகும் என்பதை தெரிந்தே நடத்தும் சூதாட்டம் இது! இந்தியா திவால் ஆகும் நாள் தான் குறிப்பிட படவில்லையே தவிர திவால் ஆவது நிச்சயம். US $ 450.963 பில்லியன் கூட ஏற்றுமதி மூலம் கிடைத்த தொகை கிடையாது .அது அந்நிய முதலிட்டாளர்கள் பங்கு சந்தை ,கடன் பத்திரங்கள் , மற்றும் நேரடியான முதலீடு மூலம் கடனாக கொடுத்தது. ஆனால் அந்நிய செலவாணி கையிருப்பு US $330 பில்லியன் தான் இருக்கு ! அந்நிய முதலிட்டுக்கும் ,அந்நிய செலவாணி கையிருப்புக்கும் உள்ள வேறுபாடு வேற US $ 120.963 அளவிற்கு இருக்கு ! இந்த தொகையை [US $ 120.963]அழித்த நாதாரிகள் யாரு என்றால் பொருளாதார சூதாட்ட தரகன் அதியமானு லவ் செய்யும் இந்திய தரகு முதலாளிகளும் அதனை ஆதரிக்கும் இந்திய தரகு அரசும் மட்டுமே .

    • பொருளாதார சூதாட்ட தரகன் அதியமானு,

      எப்படியோ கடினப்பட்டு உம்மை போன்ற பொருளாதார சூதாட்ட தரகன், தரகு முதலாளித்துவ சூடாட்டம் [அந்நிய மூலதன வேட்கை,வெறி ] இந்தியாவை, அதன் பொருளாதரத்தை சீர்குலைக்கும் என்பதை உணர்ந்து கொண்டது உன்னுடைய ஒப்புதல் வாக்கு மூலமாக தான் இருக்கு ! ஆனால் இதனை உணர டாஸ் கேபிடலின் கடைசி பகுதியை எல்லாம் படிக்கனும் என்ற தேவை எல்லாம் இல்லை ! லாபவெறிக்காக முதலிடு டாலர் வடிவில் உலகம் முழுவதும் சுற்றும் போது, ஒரு நாட்டில் இருந்து வேறு நாட்டுக்கு செல்லும் போது , முதலிட்டை இழக்கும் நாடு அந்நிய செலாவணியை டாலர் வடிவில் இழக்கும் என்ற உண்மையை அறிய உமக்கு மார்க்ஸ் தேவை படுகிறாரா ?

      தரகு முதலாளித்துவ சூடாட்டத்தின் விளைவுகளை தெளிவாக பொருளாதார திவால் என்று கூறும் கம்யுனிஸ்டு தோழன் மார்க்ஸ் மீது உனக்கு எதுக்கு கோபம் பொருளாதார சூதாட்ட தரகன் அதியமானு ?

      //இது முதலாளியத்தின் ஒரு அங்கம் தானே. எப்படியும் அது திவாலகில் இறுதியில் சோசியலிசம் தானே மலரும் என்பதே ஆசான் மார்க்ஸின் ஞானவாக்கு (டாஸ் கேபிடலின் கடைசி பகுதி). எனவே திவால் ஆனால் சந்தோசம் தானே.//

  27. நடப்பு கணக்கு[current account ]

    ஏற்றுமதி ,இறக்குமதிக்கான கணக்கை கையாளும் அதே நடப்பு கணக்கு[current account ], அந்நிய முதலீடுக்கு [FII and FDI ] அந்நிய முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செய்து உள்ள முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானம் [டிவிடெண்ட் ,வட்டி , FDI லாபம் போன்றவை ] ஆகியவற்றையும் கையாளுகின்றது. இதுவரை US $ 450.963 பில்லியன் அந்நிய முதலீட்டின் மூலம் வந்து உள்ளது என்ற நிலையில் 5% இருந்து 8% வரை டிவிடெண்ட் வட்டியாக , மற்றும் FDI லாபமாக அந்நிய முதலீட்டளர்கள் இந்தியாவில் இருந்து வெளியே கொண்டு செல்வார்கள். எனவே ஆண்டு ஒன்றுக்கு US $ 22.5 பில்லியன் முதல் US $ 36 பில்லியன் வரை ஆண்டு ஒன்றுக்கு நடப்பு கணக்கில் இருந்து தான் அந்நிய முதலிடாலர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை தரவேண்டியுள்ளது. நடப்பு நாட்டின் கணக்கில் ஏற்படும் ப்ற்றாகுறைக்கு ஏற்றுமதி ,இறக்குமதிக்குமான வேறுபாடு [CAD] மட்டும் காரணம் அல்ல Payment given of earnings to foreign investors ஆகியவையும் முதமையான காரணங்கள் ஆகும்.

    மூலதன கணக்கு [Capital Account ]

    மூலதன கணக்கு என்பது FDI +FII + Foreign Exchange Reserve + Other Foreign Investments . நடப்பு கணக்கு உபரியாகும் போது , அதாவது ,இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகரிக்கும் போது அது அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரிக்கும்.அதேநேரத்தில் மதிய வங்கி RBI அந்நிய செலவாணியை[அமெரிக்கன் டாலர் ] வெளி சந்தையில் விற்று இந்திய பணமாக மாற்றும் போது அமெரிக்க டாலரின் தேவை குறைந்து நமது பணத்தின் மதிப்பு அதிகரிக்கும். அதே சமையம் நடப்பு கணக்கு பற்றாகுறையாகும் ஆகும் போது ,அதாவது இறக்குமதியை விட ஏற்றுமதி குறையும் போது அது அந்நிய செலவாணி கையிருப்பை குறைக்கும். எனவே மத்திய வங்கி RBI தேவையை கருதி இந்திய பணத்தை வெளிசந்தையில் பரிமாற்றம் செய்து அமெரிக்கன் டாலர்களை வாங்கும். எனவே அமெரிக்கன் டாலர்களுக்கான தேவை அதிகரிப்பதால் நமது இந்திய பணத்தின் மதிப்பு குறையும். சென்ற இரண்டு ஆண்டுகளில் இத்தகைய நிலைகள் ஏற்படும் போது இந்திய பணத்தின் மதிப்பு Rs 60 முதல் Rs 70 வரைக்குமான நிலைகளில் ஊசலாடியது.

    இப்போது எனது கேள்வி என்னவென்றால் ஒரு மோசமான அரசியல் ,பொருளாதார சூழலில்[போர் மற்றும் நிலையற்ற ஆட்சி ] அந்நிய முதலீடுகள் பெருமளவுக்கு இந்தியாவை விட்டு வெளியேறும் என்றால் அதற்கான அமெரிக்க டாலர்களை முதலிட்டலர்களுக்கு திருப்பி கொடுக்க மத்திய வங்கி என்ன செய்யும் என்பதே என் கேள்வி ?

    கீழ்வரும் சாத்தியங்கள் உள்ளன
    [1]இந்திய பணத்தை வெளிசந்தையில் விற்று அமெரிக்க டாலர்களாக பெற்று முதலிட்டலர்களுக்கு திருப்பி கொடுப்பது. [இந்த செயல் நமது பணத்தின் பதிப்பை மிகவும் குறைக்கும். US$ 1 = Rs 1000 வரைக்கும் கூட செல்லலாம்

    [2] அல்லது நமது நாட்டின் மத்திய வங்கியின் RBI தங்க கையிருப்பை[500 ton reserve gold] அடமானம் வைக்க வேண்டும் அல்லது விற்க வேண்டும்.

    [தொடரும் ]

  28. அதியமான்,

    1991-ல் தங்கத்தை அடகு வைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதற்கான அரசியல் காரணங்களையும் நீங்கள் பேச வேண்டும்.

    1984,ஏப்ரல் முதல் சியாசின் பனிப்பாலைவன போரை இந்தியா பாகிசுதானுடன் நடத்தி வருகிறது.அதற்கான ஒரு நாள் செலவு மூன்று கோடி ரூபாய்கள்.[இப்போது அது ஐந்து கோடியாக உயர்ந்துள்ளது.இது வரை இந்த போரில் 5,பில்லியனமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன].இது தவிர அந்த 80 களின் பிற்பகுதியில்தான் சில பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவில் ஈழ ஆக்கிரமிப்பு போரை இந்திய அரசு நடத்தி இருந்தது.

    இவை தவிர 98-ல் சங் பரிவார் கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் இருபதாயிரம் கோடி ரூபாய்கள் செலவில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளை நடத்தியது.இந்த குண்டுகள் ஒரிரு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவை அல்ல.ஓரிரு பத்தாண்டுகளில் பணம் செலவு செய்து உருவாக்கப்பட்டவை.

    வல்லரசு கனவில்,ராணுவ மேலாதிக்க, விரிவாதிக்க வெறியில் இப்படி பல்லாயிரம் கோடி ரூபாய்கள மக்கள் வரிப்பணத்தை வாரி இரைக்காமல் இருந்திருந்தால் கேவலம் ஏழாயிரம் கோடி ரூபாய்களுக்காக தங்கத்தை தூக்கிக் கொண்டு வட்டிக்கடைக்கு ஓடியிருக்க வேண்டியிருந்திருக்காது.

    • திப்பு,

      அரசியல் காரணங்களை பேச வேண்டும் என்றால், 1990-91 முதல் வளைகுடா போரை தான் பேச வேண்டும். 1990 ஆகஸ்டில் குவைத்தை சதாம் ஆக்கிரமத்தவுடன், எண்ணை விலை கடுமையாக உயர்ந்தது, இந்தியாவின் இறக்குமதிக்கான டாலர்களின் தேவை மிக உயர்ந்தது.

      சரி, 1991இல் திவால நிலைக்கு தள்ள்பட இவை மட்டும் காரணமல்ல. நீண்ட கால விளைவுகள் பற்றி பேசாமல் பொதுப்படுத்த முடியாது. 1950களில் இருந்து துவங்க வேண்டும். 1966 ஜூனில்
      (அன்று இந்திய ரூபாயின் மதிப்பு செயற்கையாக இந்திய அரசால் அன்னிய செலவாணி சந்தையில் கட்டுபடுத்தபட்ட விலையில் இருந்த காலம் ; Indian rupee was at fixed exchange rate and unlike today was not ‘floated’ in current a/c) அய்.எம்.எஃப் இன் நிர்பந்ததில் ரூபாயின் மதிப்பை குறைத்தோம். பெரிய ரகளை அதன் விளைவாக. அந்த வரலாற்றை படிக்கவும் :
      http://forbesindia.com/article/independence-day-special/economic-milestone-devaluation-of-the-rupee-%281966%29/38407/1

      தொடர்ந்து 90கள் வரை இதே நிலை தான். வருடந்தோரும் டாலர் பற்றாகுறை. ஈடு செய்ய
      அய்.எம்.எஃப் இடம் பிச்சை எடுத்தோம். அய்.எம்.எஃப் இடம் வாங்கிய டாலர் கடங்கள் சுமை
      மிக மிக மிக அதிகமாகி மேலும் கடன் வாங்க முடியாத திவால நிலை 1991இல் உருவானது. அது களைமாக்ஸ் காட்சி தான். ஆனால் முழு பிக்சரையும் பார்க்காமல், கிளைமாக்ஸை மட்டும் கொண்டு
      திரைகதையை புரிந்த கொள்ள முடியாது தோழர்.

      பி.கு : அய்.எம்.எஃப் அளிக்கும் டாலர் கடன்கள் Special Drawing Rights (SDR) என்று சொல்வார்கள். ஆதாவது நம் கணக்கில் வரவு வைத்து அட்ஜெஸ்ட் செய்வார்கள். ஆனால் உலக வங்கி அளிக்கும் கடன்கள் வேறு வகை. அதனால் திவால் நிலைக்கு தள்ப்படுவதில்லை. இறக்குமதி செய்ய டாலர் பற்றாகுறையை சமாளிக்க இரு வழிதான் உண்டு : 1.1991 வரை நாம் கடைபிடித்த
      அய்.எம்.எஃப் கடன் வழி ; 2. அந்நிய நேரடி மற்றும் நிதி முதலீடுகளை தாரளமாக அனுமதிப்பது.
      இரண்டாவது வழியை தான் 1991க்கு பிறகு பின்பற்றி மீண்டு வந்துவிட்டோம். இது முற்றிலும் தவறான வழி என்று சொல்லும் ’அறிஞர்கள்’ மாற்று வழி சொல்ல வேண்டும். அல்லது இந்த இரண்டாவது வழியை மூர்க்கதனமாக மறுத்து, முதலாவது வழியை பயன்படுத்திய காலங்களில் என்ன நிகர விளைவு உருவானது என்பதை பற்றி அலச வேண்டும். இதை செய்யாமல் மற்றா அனைத்து ‘விவரங்கள்’ (CAD, trade defict, etc) பற்ற மட்டும் பேசுவது நேர்மையற்ற செயல்.

      • அதியமான்,
        பொருளாதாரம் என்பதே ஒரு காலத்தில் அரசியற் பொருளாதாரம் என்றே அறியப்பட்டது.அந்த அளவுக்கு அரசியலும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.நாம் ஏற்கனவே பார்த்தது போல இந்தியாவின் அன்னிய செலாவணி நெருக்கடிக்கான காரணங்கள் அரசியலிலும் பெருமளவு தங்கியிருக்கும்போது அதற்கான தீர்வை வெறும் பொருளாதார நடவடிக்கைகளில் தேடுவது அறிவுடைமை ஆகாது..

        இந்திய நாட்டுக்கு தேவையான அன்னிய செலாவணியை பெறுவதற்கான FDI அல்லாத வழிகளை தாராளமயமாக்கலை எதிர்ப்பவர்கள் சொல்லனும்கிறீங்க. அதாவது பரம்பரை சொத்தை குடி,கூத்தியாள் என அழிக்கும் தறுதலைப் பிள்ளைக்கு சோறு திங்க வழி சொல்லுங்கிறீங்க.

        முதலில் தெற்காசியாவின் புற்று நோயான காசுமீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.அதற்கு முதலில் தேசிய இனங்களின் தன்னிலை தேர்வுரிமையை ஏற்க வேண்டும்.சீனாவுடனான எல்லைப்பிரச்னையை சுமுகமாக தீர்க்க வேண்டும்.பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அடாவடிகளின் தொடர்ச்சியாக மக்மோகன் கோடுதான் எல்லை என அழிச்சாட்டியம் பண்ணக்கூடாது.இலங்கையில் இந்திய முதலாளிகளின் கொள்ளையை ஏதுவாக்கித்தர ஈழப்பிரச்னையில் மூக்கை நுழைக்கும் கயவாளித்தனத்தை விட்டொழிக்க வேண்டும்.இப்படியான நேர்மையான அரசியல் நடவடிக்கைகள் அண்டை நாடுகளுடனான சமாதான சகவாழ்வுக்கு வழிகோலும்.அப்போது இந்திய மக்களின் குருதியில் விளையும் செல்வத்தை பன்னாட்டு ஆயுத நிறுவனங்கள் கொள்ளையடித்து செல்ல வழி இருக்காது.அணு குண்டுகள் வைத்துத்தான் நாட்டை பாதுகாக்க முடியும் என்ற முட்டாள்தனத்திற்கும் அப்போது இடமில்லாமல் போகும்.இப்போதும் நீங்கள் பொக்ரான் 2-நடத்திய பின்னர்தான் பாக்.அத்து மீறி நுழைந்து கார்கில் குன்றுகளை ஆக்ரமித்தது..உங்கள் அணுகுண்டுகளை அவன் மதிக்கும் லட்சணம் இதுதான்.

        அடுத்து பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தி எண்ணெய் இறக்குமதிக்கான தேவையை குறைக்க வேண்டும்.காட்-டங்கல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.உலக வர்த்தக நிறுவனத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்.அதன்மூலம் அன்னிய பொருட்கள் இந்திய சந்தையில் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.77-ல் கோக்கோ கோலா நிறுவனத்தை வெளியேற்றியதை போல அன்னிய நிறுவனங்களை படிப்படியாக வெளியேற்ற வேண்டும்.அதன் மூலம் உள்நாட்டு தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.அனைத்து தொழில்களையும் பொதுத்துறையே ஏற்று நடத்த வேண்டும்.பொது துறையில் இட ஒதுக்கீட்டை முறையாக அமுல்படுத்த வேண்டும்.

        இவையெல்லாம் ”அறிஞர் ”என அடைப்புக் குறிக்குள் கேலியாக நீங்கள் அழைக்கும் பாமரனான எனது சிற்றறிவுக்கு எட்டியவை.உங்களை போன்ற ”உண்மையான” அறிஞர்கள் நாட்டின் நலனில் அக்கறை கொண்டு இன்னும் சிறப்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.என கேட்டுக்கொள்கிறேன்.

        • Wonderful Thippu!Since the public transport especially rail transport is well organized,people do not purchase private vehicles in large numbers in European countries like Netherlands and even in Germany.People do not look down on people going to offices in cycles in Netherlands and even in the University town of Cambridge.At Mumbai also,since there are AC buses from Andheri to NarimanPoint and CuffeParade,businessmen use them instead of their cars.It is the American business lobby that discourages public transport in USA so that cars can be sold in large numbers.They have good roads and also plenty of oil.They can have cars.But as an importer of oil,India should improve public transport by building good roads and rail network.You can see Innovas with single passenger blocking the traffic in narrow roads of Chennai.

        • நண்பர் திப்பு ,

          அரசியல் சூழல்கள், எல்லை நாடுகளுடனான வெளிஉறவு கொள்களைகள், உள்நாட்டு தேசிய இன பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இந்தியாவின் பொருளாதாரத்தை நேரடியாகவே பாதிப்பதை தெளிவாக கூறியுள்ளிர்கள். விதண்டாவாதம் செய்பவர்களுக்கு, ஜம்முகாஷ்மீர் பிரச்சனையை சுமுகமாக தீர்க்க வேண்டும் ,தேசிய இனங்களுக்கு பிரிந்து செல்வதற்க்கான தன்னுரிமைகள் கொடுக்க படவேண்டும் ஆகிய உங்களுடைய ஜனநாயக பூர்வமான கருத்துகள் பிரிவினைவாதமாக தான் தெரியும். ஏன் என்றால் ஆண்டு ஆண்டு காலமாக அவர்கள் மூளையின் சிந்தனை செயல்பாடு இந்திய தரகு அரசால் அந்த வகையிலேயே பயிற்றுவிக்க பட்டு உள்ளது. இந்தியாவின் அதன் தரகு அரசுக்கு அதன் இதயத்திலேயே அதன் பழங்குடி மக்கள் தீ மூட்டி அதன் தரகு முதலாளிகள் கனிமங்களை சூரையாடும் அதன் பொருளாதார கொள்கைகளுக்கு தவசம் கொடுத்துகொண்டு உள்ளார்கள் என்ற நிகழ்வு இந்த தரகு முதலாளிகளை ஆராதிக்கும் நபர்களுக்கு செவிட்டில் அறைவது போன்று இருந்து இருக்க வேண்டும். அதனால் தான் வினவில் வந்து வசை சிந்து பாடிக்கொண்டு உள்ளார்கள். இவர்கள் தரகு முத்லாளிதுவத்துக்கான பழங்குடி மக்களின் எதிர்ப்பை எளிதில் குறிப்பிட்ட எல்லைக்குள் முறியடித்து விடலாம் என்ற நப்பாசையில் பசுமை வேட்டை [green hunt ] என்ற பெயரில் கொடுரமான அடக்கு முறையை நடத்தி கொண்டு உள்ளார்கள்.

        • இல்லை திப்பு. இதெல்லாம் போதாது. நடைமுறையில் சாத்தியமும் இல்லை. ராணுவம் மற்றும் இதர வெட்டி செலவுகளை குறைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அவை பணவீக்கத்தை அதிகரித்து, விலைவாசியை கூட்டி, ரூபாயின் மதிப்பை குறைக்கும் ; இவைகளை வெகுவாக குறைத்தால், இந்த விளைவுகளை மிக குறைக்க முடியும் தான். ஆனால் எரிபொருள், உரம் மற்றும் இதர அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு தேவையான அன்னிய செலவாணியை எப்படியும் திரட்டி தான் ஆக வேண்டும். நம்முடையை ஏற்றுமதி அந்த அளவுக்கு சாத்தியமில்லை. சரி, பல பின்னுட்டங்களில் இங்கு இதை பற்றி மிக விரிவாக பேசி விட்டேன். ஆனால் உங்களுக்கு புரிய வைக்க முடியாது. yet your comrades keep congratulating you for
          winning the argument !! 🙂

          • அதியமான்,

            //ராணுவம் மற்றும் இதர வெட்டி செலவுகளை குறைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அவை பணவீக்கத்தை அதிகரித்து, விலைவாசியை கூட்டி, ரூபாயின் மதிப்பை குறைக்கும்//

            இது எப்படி என்று புரியவில்லை. விளக்குவீர்களா. நன்றி.

            அப்புறம்

            உரம் ஒன்றும் இறக்குமதிதான் செய்யவேண்டும் என்ற அளவுக்கு அத்தியாவசியமில்லை. சாணத்தை இலைதளைகளை வைத்து கம்போஸ்ட் செய்து பயன்படுத்தலாம். இதுதான் soil and nature friendly and sustainable.

            கோலா பிசா போன்ற பொருள்களை தவிர்த்துவிட்டு கம்ப்யூட்டர் போன்ற தொழில்களை ஏற்றுக் கொள்ளலாம். நமது ஏற்றுமதி அதாவது வரமானம் கூடக்கூட கோலா பிசாக்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

            • உணிவேர் ,அதியமானுக்கு பொது அறிவே இல்லை என்பதை அவரே இந்த விவாதத்தில் பலமுறை வெளிப்டுத்தி உள்ளார். இந்த கருத்தும் அவரின் அறிவிலிதனத்துக்கு ஒரு நல்ல உதாரணம்.

              அதியமானு://ராணுவம் மற்றும் இதர வெட்டி செலவுகளை குறைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அவை பணவீக்கத்தை அதிகரித்து, விலைவாசியை கூட்டி, ரூபாயின் மதிப்பை குறைக்கும்//

              • அதியமான்,

                இந்திய பெரு முதலாளிகள் இப்போதெல்லாம் வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள்.இதற்கு அவர்களின் வெளிநாட்டு துணை நிறுவனங்களுக்கு [subsidiaries ]இந்திய வங்கிகள் அன்னிய செலாவணியில் கடன கொடுக்கின்றன.2006-13-கால கட்டத்தில் இவ்வாறு வெளியேறிய அன்னிய செலாவணி 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.இவனுங்க உள்நாட்டுல திருடுனது பத்தாதுன்னு உலகம் முழுவதும் திருட கிளம்பிட்டானுங்க.இதுக்கும் இந்தியாவுலதான் ஊர்தாலிய அறுக்குறானுங்க.நீங்க என்னவோ FDI மூலமா டாலர் வந்து நாட்டை முன்னேத்துதுன்னு பீத்துறீங்க.அவன் எதுக்கு பயன்படுத்துரான்னு பாத்துக்கங்க.

              • ///உணிவேர் ,அதியமானுக்கு பொது அறிவே இல்லை என்பதை அவரே இந்த விவாதத்தில் பலமுறை வெளிப்டுத்தி உள்ளார். இந்த கருத்தும் அவரின் அறிவிலிதனத்துக்கு ஒரு நல்ல உதாரணம்.//

                Let the reader judge this for themselves. நீரே தீர்ப்பு கூற வேண்டாமே. ஏராளமான புள்ளி விவரங்களை மட்டும் அளித்து, சொன்னதையே திருப்பி திருப்பி சொல்பவருடன் பேச ஒன்றுமில்லை.

                • இராணுவம் மற்றும் இதர வெட்டி செலவுகள் குறைக்க பட்டால் அவை நமது பணவீக்கத்தை அதிகரித்து, விலைவாசியை கூட்டி, ரூபாயின் மதிப்பை குறைக்கும் என்று நீர் கூறும் போது அதற்கு உணிவேர் விளக்கம் கேட்கின்றார். ஆனால் பதில் கூற துப்பின்றி வாசகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று பெனாத்துகின்ற அதியமான் !

                  நீர் உனிவெருக்கு பதில் அளிக்காவிட்டால் நான் பதில் அளிக்க தயார் !

          • \\இறக்குமதிகளுக்கு தேவையான அன்னிய செலவாணியை எப்படியும் திரட்டி தான் ஆக வேண்டும். நம்முடையை ஏற்றுமதி அந்த அளவுக்கு சாத்தியமில்லை//

            அதியமான் ஒரு நாள் சென்னை பாரி முனைப் பகுதியில் உள்ள காசி செட்டி தெரு ,கோவிந்தப்பா தெரு,அம்பர்சன் தெரு ,நேதாஜி போஸ் சாலை முதலான பகுதிகளுக்கு போய் பாருங்க.செருப்பு,மின் சாதனங்கள்,விளையாட்டு பொம்மைகள்,ஞெகிழி பொருட்கள்
            [plastic goods]என சீனப்பொருட்கள் மலை மலையாக குவிந்து கிடப்பதை நீங்கள் காணலாம்.இவற்றை கூட இந்தியாவில் செய்ய முடியாதா என்ன.செய்து கொண்டுதான் இருந்தார்கள்.இப்போது அந்த தொழில்கள் அழிந்து போய் விட்டன.அழித்தது நீங்கள் ஏற்றிப்போற்றும் தாராளமயமாக்கல்தான்.கேவலம் செருப்பு வாங்கவும் ஒரே ஒரு குண்டு பல்பு வாங்கவும் அன்னிய செலாவணி வேணும்னா இது ஒரு நாடா.இதுக்கு வல்லரசு கனவு ஒரு கேடா .

            IT நிறுவனங்கள் பற்றி பேசுறீங்க.அதன் பொருளாதார பக்கத்தை மட்டும் பார்க்கும் நீங்கள் அதன் சமூக பாதிப்புகளை பார்க்க மறுக்குறீங்க.கொஞ்சம் பேருக்கு லட்சங்கள்ள சம்பளம் கிடைக்குது.சரி,அதை விட பல மடங்கு கணினி பொறியாளர்களும்,பட்டதாரிகளும் எட்டாயிரம் பத்தாயிரம் சம்பளத்துக்கு வேலை செய்யுறாங்களே.இதுல இரண்டு வகையினருக்குமே என்னைக்கு வேலை போகும்னு சொல்ல முடியாது.இதுக்கு பேரு வளர்ச்சியா.

            இதுல விளைந்த இன்னொரு பெரிய சமூக தீமை வீட்டு மனை விலை உயர்வும் வீட்டு வாடகை உயர்வும்.IT யை காமிச்சே ரெண்டாயிரம் மூவாயிரம் இருந்த வீட்டு வாடகை பத்தாயிரம் இருபதாயிரம் ஆயிப்போச்சு.சென்னை மதுரை போன்ற நகரங்களில் சாமானிய மக்கள் வீடு வாங்குவதென்பது குதிரை கொம்பாக ஆகிப்போச்சு.

            மேலும் தாராளமயமாக்கலில் உள்ளே வரும் அன்னிய நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் சலுகை விலையில் குடுத்து விட்டு உள்நாட்டு சிறு,குறு தொழில்களின் மீது மின்வெட்டை திணிக்கிறது கேடு கெட்ட அரசு.கோவையிலும் சிவகாசியிலும் அம்பத்தூரிலும் போய் கேட்டுப்பாருங்கள்.மின்வெட்டால் ஏற்படும் உற்பத்தி இழப்புகளை தாங்க முடியாமல் தொழிற்சாலையை மூடி விட்டு அன்றாட,மாதாந்திர கூலிக்கு வேலை செய்யும் சிறு தொழில் முனைவோரின் கண்ணீர் உங்கள் செவிட்டில் அறையும்.

            பாரி முனை அம்பத்தூர் என்றில்லை.தமிழகம் முழுவதும் இந்த கதைதான்.எடுத்துக்காட்டாக இவற்றை சொல்கிறேன்.

            அப்புறம் நீங்க மட்டும்தான் சுட்டி குடுத்து சாவடிப்பீங்களா.நாங்களும் குடுப்போம்ல.
            சுட்டியை படித்து ”முள் வாங்கி ”மன்னிக்கவும் உள்வாங்கி விட்டு பிறகு ”விசியங்களை”’
            ”முழங்கவும்”

            https://rupeindia.wordpress.com/2013/05/19/indias-balance-of-payments-the-political-economic-background/

            Global Financial Integrity estimated the total outflow from India very conservatively at $213 billion for 1948-2008. If the funds had earned only the rates of return of US Treasury bonds, the present value would be $462 billion – i.e., twice the size of India’s external debt in that year. According to GFI estimates, more than two-thirds of this outflow took place in the period of liberalisation after 1991, and GFI finds a statistical correlation between concentration of income in the hands of the top sections (High Net Worth Individuals) and illicit transfers. Deregulation and trade liberalisation contributed to/accelerated illicit transfers abroad.

            Hidden within the figures of India’s exports of goods and services are huge real resource-transfers. As Magdoff wrote, the prices at which international trade takes place, and the costs that enter into those prices, “are themselves the product of the social system and the current as well as the congealed past power relations of that system.”[3] Remarkably, the share of low value-added ‘resource-based’ exports in India’s total merchandise exports rose from one-third in 1990 to one-half in 2008.[4] (These exports were of resources which may be needed for India’s future development, and often have been extracted at terrible cost to the environment and to the people living in those regions.)

        • //.77-ல் கோக்கோ கோலா நிறுவனத்தை வெளியேற்றியதை போல அன்னிய நிறுவனங்களை படிப்படியாக வெளியேற்ற வேண்டும்/// 🙂

          1977இல் கோக்கோகோலாவை மட்டும் வெளியேற்ற வில்லை. அய்.பி.எம் கம்யூட்டர் நிறுவனத்தையும் வெளியேற்றினோம். அய்.பி.எம் தாய்லாந்துக்கு சென்று விட்டார்கள். இழந்தது நாம் தான். 1991க்கு பிறகு தாரளமாக அய்.பி.எம் முதலிய நிறுவனங்களை அனுமதித்தால் தான்
          இந்த வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், ஏற்றுமதி (வினவுவை அமோதிக்கும் பல அன்பர்கள் இத்தகைய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் தான் !! 🙂 ) சாத்தியமாயிருக்காது. இணையம் மற்றும் கம்யூட்டர்கள் இந்தியாவில் இத்தனை மலிவாக இலகுவாக கிடைத்திருக்காது. (மையன்மார், வட கொரியாவில் இன்றும் இது சாத்தியமாகவில்லை). வினவு தளமே உருவாகியிருக்காது. பெரிய தப்பு நடந்து போச்சு !! 🙂

          சரி, இன்றைய தேதிக்கு இந்தியாவில் உள்ள அன்னிய நிறுவனங்கள் :
          http://finemergia.com/list-of-foreign-companies-listed-in-india

          இவை அனைத்தையும் துரத்த வேண்டுமா ? அருமை. செய்து பார்த்தால் தான் விளைவுகள்
          என்ன ஆகும் என்று புரியும்.

    • திப்பு,

      ///1984,ஏப்ரல் முதல் சியாசின் பனிப்பாலைவன போரை இந்தியா பாகிசுதானுடன் நடத்தி வருகிறது.அதற்கான ஒரு நாள் செலவு மூன்று கோடி ரூபாய்கள்.[இப்போது அது ஐந்து கோடியாக உயர்ந்துள்ளது.இது வரை இந்த போரில் 5,பில்லியனமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன].இது தவிர அந்த 80 களின் பிற்பகுதியில்தான் சில பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவில் ஈழ ஆக்கிரமிப்பு போரை இந்திய அரசு நடத்தி இருந்தது.

      இவை தவிர 98-ல் சங் பரிவார் கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் இருபதாயிரம் கோடி ரூபாய்கள் செலவில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளை நடத்தியது.இந்த குண்டுகள் ஒரிரு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவை அல்ல.ஓரிரு பத்தாண்டுகளில் பணம் செலவு செய்து உருவாக்கப்பட்டவை./////

      திப்பு,

      இவை எல்லாம் இந்திய ருபாயில் செலவலிக்கபட்ட தொகைகள். அன்னிய செலவாணியில் செலவு செய்யப்படும் விசியங்கள் : இறக்குமதிகள் (முக்கியமான எண்ணை, உரம், மருந்து மற்றும் டெக்னாலஜி சார் பண்டங்கள், இதுவரை வாங்கிய அன்னிய கடன்களுக்கான வட்டிகள், இன்ன பிற) ;
      டாலரில் அதிகம் செலவு செய்யும் விசியங்கள் பற்றி தான் விவாதம்.

      ஆனாலும் உங்க வாதத்தில் இருந்து எடுத்து கொள்ள வேண்டிய அடிப்படை விசியம் இதுதான் :
      உள்நாட்டு கடன்களை (ரூபாயில்) இந்திய அரசு தொடர்ந்து வாங்கி குவித்து (வெட்டி செலவுகளுக்காக, ராணுவ செலவுகளுக்கக) தொடர் பற்றாகுறை பட்ஜெடுகளை போட்டு, காலத்தை ஓட்டும் போது, உள்நாட்டில் ஏற்படும் பணவீக்கங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறையும். இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பகத்தன்மையும் குறையும். விளைவாக அந்நிய கடன்கள் வாங்குவது மிக மிக கடினமாகும். திவால் நிலைமை உருவாகி, hyperinfation, massive
      depressions, massive unemployment உருவாகும். 1923இல் ஜெர்மனியில், 1945இல் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில், 1940களில் பிற்பகுதியில் சீனாவில், 1970களில் சீலே, பிரேசில் போன்ற தென் அமெரிக்க நாடுகளில், 2007இல் ஜிம்பாவேவில் உருவானது. 1991இல் இந்தியாவில் கிட்டதிட்ட ஏற்பட்டுவிட்டது. நல்ல வேளையாக சரியான நேரத்தில் தாரளமயமாக்கலை அறிமுகப்படுத்தி மீண்டு வந்தோம். இனி அந்த நிலைக்கு செல்ல வாய்ப்பு மிக மிக குறைவு. அன்றைய நிலையோடு இன்றைய நிலையை ஒப்பிடும் யாரும், அன்று தாரளமயமாக்கல் செய்தது தவறு என்று சொல்லமாட்டார். (அதாவது விசியம் தெரிந்தவரை சொல்கிறேன்).

      • நண்பர் அதியமான்,

        \\இவை எல்லாம் இந்திய ருபாயில் செலவலிக்கபட்ட தொகைகள்//

        சியாச்சினில் நிலவும் கடும் குளிரை சமாளிக்க தேவையான ஆடைகளும் இன்ன பிற சாதனங்களும் இலண்டன் நகர வணிக நிறுவனமொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.இதில் ஒரு வேடிக்கை.பாக்.ராணுவத்துக்கும் அந்த நிறுவனம்தான் அந்த சாதனங்களை விற்பனை செய்கிறது.மேலும் சியாச்சினுக்கு தரைவழி போக்குவரத்து வசதிகள் கிடையாது.வீரர்கள் உள்பட அத்தனையுமே வான்வழியாகத்தான் கொண்டு செல்லப்பட வேண்டும்.அதற்கான உலங்கூர்திகளை ,எரிபொருளை இறக்குமதி செய்யத்தான் வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.அங்கு ஒரு வீரர் உண்ணும் ஒரே ஒரு ரொட்டியின் விலை ரூ,100.ஆகிறது.அப்படியானால் எந்த அளவுக்கு அன்னிய செலாவணி வீணடிக்கப்படும் என எண்ணிப்பாருங்கள்.

        மேலும் உலகிலேயே மிக கூடுதல் தொகைக்கு ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான்.நீங்கள் சரியாக சொன்னது போல வெட்டி இராணுவ செலவுகளின் பாதிப்புகள் உள்நாட்டு கடன்,பணவீக்கம் என்ற அளவோடு நிற்பதில்லை.அன்னிய செலாவணி இருப்பை குறைத்து ”பணம் செலுத்து சமநிலையை”யும் [BoP]சீர் குலைக்கின்றன.

        உங்களுடைய இன்னபிற வாதங்களுக்கு உங்கள் சுட்டிகளை படித்துப்பார்த்து அதன் பின்னர் விடையளிக்கிறேன்.

      • கோனார் நோட்ஸ்ஐ படித்து ஒப்பிப்பது போல நீர் பேசினால் எப்படி அறிவிலி அதியமானு ? தினமும் 5 கோடி செலவு செய்து மலை உச்சியில் சண்டை போதும் போது சண்டைக்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி எதுவும் செய்யமாட்டங்களா ? அந்த இறக்குமதி நமது அந்நிய செலவாணியை பாதிக்காதா வெண்ணை அதியமானு ?

        //இவை எல்லாம் இந்திய ருபாயில் செலவலிக்கபட்ட தொகைகள். அன்னிய செலவாணியில் செலவு செய்யப்படும் விசியங்கள் : ///

        • நண்பர் தமிழ்,

          அதியமான் அவர்கள் மிகவும் கண்ணியமான மனிதர்.சற்றே உணர்ச்சி வசப்பட்டு தோழர்களை சில சமயம் ஒருமையில் பேசி இருக்கிறார்.தோழர்களும் அவரை நக்கலும் நையாண்டியுமாக எதிர் கொண்டிருக்கிறார்கள்.அவரும் கிண்டல் கேலியில் சளைத்தவரில்லை.அவரது பழைய விவாதங்களை படித்துப்பாருங்கள்.கருத்தாழம் மிக்க விவாதங்கள் அவை.அதிலும் அசுரன் என்ற தோழர் மிக சிறப்பாக வாதிடுவார்.அவர் இப்போதெல்லாம் வினவின் விவாதங்களில் கலந்து கொள்வதில்லை.சில சமயங்களில் சில விவாதங்களை படிக்கும்போது இதில் அசுரன் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்குமே என்று எனக்கு தோணும்.நிற்க.

          அப்படிப் பட்ட நண்பர் அதியமானை நீங்கள் வசை சொற்களால் விளிப்பது வருத்தம் தருகிறது.தவிர்த்துக்கொள்ளுங்கள்.கருத்து வேறுபாடுகள் கண்ணியக்குறைவுக்கு வழி ஏற்படுத்த வேண்டாம்.

          • மிக்க நன்றி திப்பு. 1968இல் பிறந்த எனக்கு இப்ப 47 வயது நடப்பதால், இங்கு என்னை ஏசும்
            தம்பிகள் அனைவரும் என்னை விட குறைந்தது 15 வருமாவது இளையவர்களாக இருப்பார்கள் என்ற அனுமானத்தில் சில நேரங்களில், கோபத்தில் ஒருமையில் விளிக்கிறேன். அவ்வளவு தான். 🙂

            மற்றபடி ’தோழர்’ அசுரன் இந்த தம்பிகளுக்கு சற்றும் சளைகாகமல் ஏச கூடியவர் தான். அதனால் தான் 2007இல் தமிழமண திரட்டியில் இருந்து நீக்க பெற்றார் !! அவருக்கு அன்று வயது 28 கூட இல்லை. இன்னும் 20 வருடம் கழித்து இன்று தாம் எழுதும் பின்னூட்டங்களை கண்டு வெட்கப்பட பலருக்கும் சாத்தியம் இருக்கிறது. இப்ப புரியாது..

            • //மற்றபடி ’தோழர்’ அசுரன் இந்த தம்பிகளுக்கு சற்றும் சளைகாகமல் ஏச கூடியவர் தான். அதனால் தான் 2007இல் தமிழமண திரட்டியில் இருந்து நீக்க பெற்றார் !! //

              அதியமான் சொல்லும் இந்த செய்தி வடிகட்டிய பொய். தமிழ்மணம் திரட்டியிலிருந்து தோழர் அசுரன் இன்றுவரையிலும் நீக்கப்படவில்லை. அதியமான் பல பொய்களை இயல்பாகவும் சிலவற்றை பொய்யெது உண்மையெது என்று பிரித்து பார்க்கத் தெரியாத அறியாமை காரணமாகவும் சொல்வார் என்பதாலும் இது குறித்து அதிர்ச்சியடைவில்லை.

              சொல்லப் போனால் தோழர் அசுரன்தான் முக்கியமாக அதியமானின் அறியாமையை உலகறியச் செய்தவர். அதனால்தான் என்னவோ ஃபேஸ்புக்கில் கூட பில பிரபலமான எழுத்தாளர்கள், செய்தியாளர்கள் தங்களது செய்தியில் லிங்குகளை போட்டு கொல்ல வேண்டாம் என்று அதியமானுக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

              இருப்பினும் வினவில் மட்டும் அதியமான் நாகரீகத்துடன் நடத்தப்படுகிறார். அந்த நாகரீகத்தை அவர் மற்றவரோடு பேசுவதில் கடைபிடிப்பதில்லை. காரணம் தனது கருத்து மறுக்கப்படுவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.

              அதியமான் சொல்லும் உண்மையான முதலாளித்துவம், ஸ்காண்டிநேவிய நாடுகளின் அழுகுணியாட்டம் உட்பட அனைத்தும் இங்கேயே பட்டிபார்க்கப்பட்டு குப்பைக்கூடைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

              எனினும் நம்மையும் மதித்து நாலுபேர் கருத்து எழுதுகிறார்களே என்று அவர் வினவில் வாதிடுவதை என்றுமே வரவேற்கிறோம்.

              • வினவு,

                அல்லது இந்த பெயரில் இப்ப எழுதிய அன்பர் (இந்த பெயர் ஒரு பெரிய பிராண்ட் இமேஜ், எனவே யார் இந்த பெயரில் அவ்வப்போது எழுதினாலும் பெரிய பிம்பம் கட்டமைக்கப்படுகிறது).

                ஆம், எனக்கு சற்றே நியாபக பிசுக்கு. மலேசியா மூர்த்தி என்ற போலி டோண்டு தான் நிக்கபட்டார். அசுரன் அல்ல. ஆனால் இருவரும் தனி மனித தாகுதல் செய்வதில் சளைத்தவர்கள் அல்ல. யாரை வேண்டுமானாலும் நாய், பன்னி என்று திட்ட கூடியவர்கள் !!
                🙂

                ///இருப்பினும் வினவில் மட்டும் அதியமான் நாகரீகத்துடன் நடத்தப்படுகிறார். அந்த நாகரீகத்தை அவர் மற்றவரோடு பேசுவதில் கடைபிடிப்பதில்லை. காரணம் தனது கருத்து மறுக்கப்படுவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.// நண்பர் திப்பு : நீங்க இதுக்கு ’பதில்’ சொல்லுங்க. இன்று காலை தான் தமிழ் என்ற நபர் எம்மை கீழ்தரமாக விளிப்பதை பற்றி வருத்தபட்டு பின்னுட்டம் இட்டிருந்தீர்கள். அது போன்ற விளிப்புகளை ‘தாரளமாக்’ அனுமதித்துவிட்டு, எதிர்வினையாக நான் சற்றே கோபபட்டால் எம்மை நாகரீகம் இல்லாத நபர் என்று தீர்ப்பு சொல்வது தான் நடுவுநிலைமையோ ? 🙂 மேலும் வினவில் ’மட்டும்’ என்ன மட்டும். வேறு எங்கும் நாகரீகம் இல்லையா என்ன ? அறியாமை !! இன்னும் சொல்லப்போனால் வேறு எங்கும் வினவு பின்னூட்டங்கள் போல் வசவுகளை காண முடியாது !! அதற்க்கு பயந்து கொண்டு தான் பலரும் படிப்பதோடு சரி, போலி அய்டியில் கூட தப்பி தவறி பின்னூட்டம் இடுவதில்லை இங்கு ! 🙂

                நாகரீகம், அடிப்படை பண்பு பற்றி வினவு வகுப்பெடுக்கும் கொடுமைய எஙக் சொல்வது ?
                தங்களுடன் முரண்படும் யாரை வேண்டுமானாலும் என்ன மொழியில் வேண்டுமானாலும்
                வசை பாடும் கலையை வளர்ப்பது யார் ? அமைதியாக, பின்னூட்டம் எதுவும் எப்போதும் இட்டாமல் படிக்கும் பல ஆயிரம் வாசகர்களுக்கு தெரியும் உண்மை !!

                ///அதியமான் சொல்லும் உண்மையான முதலாளித்துவம், ஸ்காண்டிநேவிய நாடுகளின் அழுகுணியாட்டம் உட்பட அனைத்தும் இங்கேயே பட்டிபார்க்கப்பட்டு குப்பைக்கூடைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.// இல்லை. எங்கே, எப்போது ? இதெல்லாம் பொதுப்படுத்தபட்ட
                மொக்கையான மறுப்புகள். சரி, வாதத்திற்க்கு மருந்து உண்டு, பிடிவாததிற்க்கு மருந்து இல்லை !!

                ///எனினும் நம்மையும் மதித்து நாலுபேர் கருத்து எழுதுகிறார்களே என்று அவர் வினவில் வாதிடுவதை என்றுமே வரவேற்கிறோம்./// Come again ? நம்மையும் ’மதித்தா’ ? 🙂 🙂
                ’மதிப்பு’ ரொம்ப ஓவரா இருக்கு ஆமா !!! அதான் இங்கு வாதாட எம்மை தூண்டுகிறது !! 🙂 இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல பிரதர் ? 🙂

                • அதியமான்,தமிழ்
                  தோழர் அசுரனை நான் குறிப்பிடப்போய் அது ஒரு விவாதமாக ஆகிப்போனதற்காக வருந்த வைத்து விட்டீர்கள்.இங்கு விவாத களத்தில் அவர் இல்லை.பதில் சொல்ல வாய்ப்பு இல்லாத ஒருவரை பற்றி குற்றச்சாட்டு சொல்வது நாகரீகமல்ல.ஆகவே தயை கூர்ந்து அனைவரும் இந்த பொருளை இத்துடன் விட்டு விட வேண்டுமென பணிவோடு வேண்டுகிறேன்.

              • //அதனால்தான் என்னவோ ஃபேஸ்புக்கில் கூட பில பிரபலமான எழுத்தாளர்கள், செய்தியாளர்கள் தங்களது செய்தியில் லிங்குகளை போட்டு கொல்ல வேண்டாம் என்று அதியமானுக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.// யார் அவர்கள் ? எப்போது சொன்னார்களாம் ? அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லையே ? தினமும் நட்பு அழைப்புகள் அதிகரித்து கொண்டே போகிறது. மேலும் லிங்குகளை எனது வாதங்களுக்கு ஆதரமாக இறுதியில் தான் வைக்கிறேன். பல நேரங்களை அவை எனது பழைய, விரிவான பதிவுகளின் சுட்டிகள் தான். மீண்டும் மீண்டும் விளக்கி அலுத்துவிட்டதால், இந்த சுட்டிகள்.

                சரி, லிங்குகளை விருப்பமானவர் படித்து கொள்கிறார்கள். ஆனால் இதுவரை யாரும் எனது வாதங்களை, தரவுகளை தர்க்க ரீதியாக உடைத்து என்னை உலுக்கியதில்லை. இதை தற்பெருமையாக சொல்லவில்லை. பணிவுடன் தான் (கற்றது கைமண் அளவு என்ற பிரஞ்சையுடன் தான்) சொல்கிறேன்.

                வினவு : மேலே நான் இட்ட பின்னூட்டத்தை மறுபடியும் எடுத்து :

                வினவு தள நிர்வாகிகள் மற்றும் கட்டுரையாளர்களே,

                கார்பரேட் வரி சலுகைகள் பற்றி விரிவாக, தரவுகளுடன் எனது பிளாக்கில் எழுதி, அதன் சுட்டியை இங்கே இட்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆச்சு. ஆனால் இதுவரை ஒருத்தரும் அதை பற்றி ஒரு வார்த்தை கூட ’எதிர்வினை’ ஆற்ற துப்பில்லாமல், பினாமிகளை போலி பெயர்களில் ஏவி, தரக்குறைவாக எம்மை தாக்கி, அன்னிய செலவாணி விவகாரத்தை ’மட்டும்’ பேசறீகளே தம்பிகளா ?

                மேலும் 2011இல் ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடித்தை பற்றி மிக தரக்குறைவாக ஒரு கட்டுரை வெளியிட்டு, (ஆதன் பின்னூட்டங்களில் மிக சூடாக அதை மறுத்து, எதிர்வினையாற்றியிருக்கிறேன்) அதை மீண்டும் இங்கு எடுத்து காட்டி என்னை ’மிரட்ட’ பாக்கிறீகளா தம்பி ? அந்த பருப்பு எல்லாம் என்னிடம் வேகாது. வேணும்னா மீண்டும் எம்மை பற்றி ‘விமர்சித்து’ ஒரு தனி மனித தாக்குதல் கட்டுரையை எழுதி அரிப்பை தீர்த்துக்கங்க !! I am game for all that nonsense !! 🙂

                மீண்டும் அறைகூவல் விடுக்கிறேன் : வரும் பட்ஜெட்டை பற்றி விமர்சிக்கும் முன்பு, இந்த 6 லச்சம் கோடி வரி சலுகைகள் என்று ஒற்றை வரியில் கூவும் முன்பு, எனது நீண்ட கட்டுரையை கணக்கில் எடுத்து கொண்டு, அதை மறுத்த பின் பேசுங்க பார்க்கலாம். ஆனால் செய்ய மாட்டீகளே.

            • அதியமான்,

              முட்டாள் என்பதைப்போன்று திட்டுவதற்கும், தா*ளி என்பதைப்போன்று திட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் இரண்டாம் வகை. அசுரனை அப்படித்தான் வசை பாடியிருக்கிறீர்கள். மறந்திருந்தால் நினைவு படுத்துகிறேன்.

              வயது சற்று கூடுதலாக இருந்தால் இப்படியெல்லாம் பேசலாமா. சகிக்கமுடியவில்லை.

              • நண்பர் திப்பு ,

                தா*ளி, இழிபிறவி என்று பேசுபவன் எல்லாம் கண்ணியமானவனா ? இப்படி பேசியது யார் என்று உங்களுக்கு தெரியாதா ? அவனுக்கு ஆதரவாக நீங்கள் பேசுவது நியாயமா ? அதனுடைய வயது 47என்பதால் ஒருமையில் பிறரை கூட்டிடுவது சரியா ?

              • தா*ளி என்று எப்ப சொன்னேன் ? மேலும் வினவு பதிவுகளில் எம்மை ஓடிகாலி, கைக்கூலி என்றெல்லாம் சர்வசாதாரணமாக விளிப்பதை பற்றி நீங்க யாரும் அலட்டிக்கொண்டதில்லை. ஆனால் எதிர்வினையாக மிகவும் ‘நாகரீகமாக’ நான் பேச வேண்டும், ஒருமையில் விளிக்க கூடாது என்று எதிர்ப்பார்பது தான் மார்க்சிய மெய்யிலா என்ன ?

                அசுரனை தமிழமணத்தில் இருந்து நீக்கியதாக தவறுதலாக எழுதிவிட்டேன். ______

                நான் எப்போதும் மரியாதையாக தான் பேசுவது வழமை. ஆனால் நான் சரியாக பேசினாலும், விசியத்தை பேசாமல், எம்மை தனிமனித தாக்குதல் செய்பவர்களிடம் பதிலுக்கு பேசுவதும்
                செய்வதுண்டு. Give respect, take respect என்பதே எமது கொள்கை. நண்பர் திப்பு உடன் மிக கடுமையான விவாவதங்கள் பல காலமாக. ஆனால் இப்படி எல்லாம் திட்டி கொள்ள தேவையே எழுந்ததில்லையே. அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், ஒரு சார்பாக மட்டும் பேசினால், பேசுக்கிட்டே இருக்க வேண்டியது தான். உங்களின் ‘தோழர்களை’ மொதல்ல பண்புடன் பேச சொல்லுங்க. இப்படி எல்லாம் பேசி புரட்சியை கொண்டு வர முடியாது என்பதையும் உணர்வீர்களாக !! 🙂

                • அண்ணன் அதியமான் அவர்களுக்கு மனிதனின் இயல்பை அவரின் பேச்சில் இருந்து கண்டு உணரபட்ட ஓடுகாலி ,கைக்கூலி என்ற வார்த்தைகள் எல்லாம் தவறாக தெரிகின்றது .. ஆனால் அவர் கூறும் “இழிபிறவி” என்ற சொல் எல்லாம் இனிக்கின்றது. அவர் பிறப்பை பற்றிய சந்தேகத்தில்/வேதனையில் அடுத்தவரை பற்றி நாதாரிதனமாக பேசுகின்றாரோ ?ஓடுகாலி ,கைக்கூலி ஆகியவை அரசியல் தொடர்பான வார்த்தைகள். “இழிபிறவி” என்று அவர் கூறுவது அரசியல் தொடர்பான வார்த்தையா ? லாஜிக் உதைகின்றதே !

                  //தா*ளி என்று எப்ப சொன்னேன் ? மேலும் வினவு பதிவுகளில் எம்மை ஓடிகாலி, கைக்கூலி என்றெல்லாம் சர்வசாதாரணமாக விளிப்பதை பற்றி நீங்க யாரும் அலட்டிக்கொண்டதில்லை. ஆனால் எதிர்வினையாக மிகவும் ‘நாகரீகமாக’ நான் பேச வேண்டும், ஒருமையில் விளிக்க கூடாது என்று எதிர்ப்பார்பது தான் மார்க்சிய மெய்யிலா என்ன ?//

                • அதியமான்,

                  அந்த பதிவு எனக்கு நினைவில்லை. நீங்கள் விவாதத்தில் இருக்கும் பதிவுகளின் பட்டியல் உங்கள் தளத்தில் வெளியிடுங்கள். அதிலிருந்து என்னால் கண்டுபிடிக்கமுடியும். சில பல மணிகள் தேடவேண்டும். அல்லது அடுத்த முறை வாசகர்கள் அதை படிக்கும் போது இங்கே பதிவிடட்டும்.

                • “”””””

                  டேய் தாயோளி,

                  தைரியம் இருந்தா நேரில் சந்திக்கும் போது, என் முகத்த பார்த்து இதே வார்த்தைகளை சொல்லு பார்க்கலாம். உன்னை மாதுரி கோழை கபோதிங்க, இணைய இருட்டில் மறைந்துகிட்டு தான் இப்படி எழுத துணிவீர்க

                  “”””””

                  அதியமான் மேல் உள்ளதை எழுதியது யாரு ?

                  • நண்பர் தமிழ்,

                    நோண்டி நொங்கு எடுத்துவிட்டீர்கள். 🙂 பேஷ் பேஷ்.
                    பின்னூட்டங்களின் தொடுப்புகளையும் கொடுத்திருக்கலாமே. அறிவுடைநம்பி என்பவரிடமும் இப்படிப்பேசியிருக்கிறார் போலிருக்கிறது. நான் படித்தது அசுரனை பேசியது.

                    • அதியமான் என்ற நபர் மறுபடியும் நான் அப்படி பேசவில்லை என்று கூறட்டும்…, அதன் பின்பு லிங்க் கொடுத்து அவரை வினவில் அம்பலபடுத்தலாம்

                  • தமிழ்,

                    ஆம், நான் சில வருடங்களுக்கு முன்பு எழுதிய பின்னூட்டம் தான் இது. முதல் வார்த்தையை தவர்ரித்திருக்க வேண்டும் தான். ஆனால் அதை தவிர்த்து இதர வாக்கியம் இன்றும் பொருந்தும். I still stand by the sentence (excluding the first word), esp for _____ like you who abuse in a indecent manner. எனது வயதை தெரிந்த பின் இப்ப அண்ணே என்றெல்லாம் விளிக்கிறீக. அதற்க்கு முன்பு என்ன என்ன வார்த்தை பிரயோகங்கள் மேலே ? ____நேரில் சந்தித்து உரையாடும் போது யாரும் இப்படி விள்ப்பதில்லை !!

                    • முதல் வர்த்தை “டேய்” அதனை மட்டும் தவிர்த்தாலும் மிதம் உள்ளவை எல்லாம் ….. உம்மை பார்த்து பல் இளித்து நக்கல் நையாண்டி செய்கின்றனவே அதியமான்.

                      ____

                      உமக்கு எல்லாம் யாராவது மரியாதை கொடுக்க முடியுமா ? “அண்ணே” என்று உம்மை விளிர்ப்பதில் உள்ள ஏளனம் தெரியவில்லையா ____ ?

                    • தமிழ்,

                      முதல் இரண்டு வார்த்தைகள் என்று சொல்லியிருக்க வேண்டும். இதையும் ‘விளக்க’ வேண்டுமா என்ன ? !! _______ ஏற்கெனவே நான் சொன்னது தான் : Give respect, take respect. மேலும் நான் எனது சொந்த பெயரில், முழு பெயரில் தான் எழுதியிருக்கிறேன் என்பதையும், உம்மை போன்றவர்கள் அப்படி செய்ய துணிவில்லாமல், கோழைகளை போல் மறைந்து கொண்டு, ஏசுகிறீர்கள் என்பதையும் ஒப்பிட வேண்டும். நேரில் பலரையும் சந்தித்து பேசியிருக்கிறேன். யாரும் நேரில் விவாதிக்கும் போது இப்படி பேச துணிவதில்லை !!

                    • To K.R.Athiyaman

                      இவரு மட்டும் தான் வினவில் id proof ,address proof கொடுத்துட்டு எழுதராரக்கும்! . மத்தவங்களுக்கு IP address கூட இல்லை என்று இதுவா தன்னால நினைத்துகொண்டா அதுக்கு அதுதானே பொறுப்பு ! இது வினவில் எழுதர லச்சணம் பல் இளிகின்றதே! ஓ…&^%%&%,ஒ..*&%$. என்று எழுதறவன் எல்லாம் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் செய்ய வந்துடுதுங்க ! அசிங்கமாக பேசியதை சாதாரணமாக “தவர்ரித்திருக்க வேண்டும் :” என்று கூறினால் எப்படி ? ______ முதலில் _____ பயன் படுத்திய ” டே.. தா…ளி ” வார்த்தைகளுக்காக வினவில் வருத்தமாவது தெரிவிக்க வேண்டுமென்ற அறிவாவது இருகின்றதா ?

                    • தமிழ்,

                      ///இவரு மட்டும் தான் வினவில் id proof ,address proof கொடுத்துட்டு எழுதராரக்கும்! . மத்தவங்களுக்கு IP address கூட இல்லை என்று இதுவா தன்னால நினைத்துகொண்டா அதுக்கு அதுதானே பொறுப்பு ! இது வினவில் எழுதர லச்சணம் பல் இளிகின்றதே! ஓ…&^%%&%,ஒ..*&%$. என்று எழுதறவன் எல்லாம் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் செய்ய வந்துடுதுங்க ! அசிங்கமாக பேசியதை சாதாரணமாக “தவர்ரித்திருக்க வேண்டும் :” என்று கூறினால் எப்படி ? ______ முதலில் _____ பயன் படுத்திய ” டே.. தா…ளி ” வார்த்தைகளுக்காக வினவில் வருத்தமாவது தெரிவிக்க வேண்டுமென்ற அறிவாவது இருகின்றதா ?///

                      எனது நிஜ பெயரில் தான் எழுதுகிறேன் என்பது வினவு நிர்வாகிகளுக்கு தெரியும். முகநூலில் இதே பெயரில் தான். மேலும் எனது ப்ரொஃபைலில் எனது புகைபடும் இருக்கிறது. உமக்கு என்னை தெரியாது என்பதால் பெருசா பேச வேண்டாமே.

                      மற்றபடி, ஆம, உம்மை போன்றவர்கள் புனைபெயர்களின் மறைந்து கொண்டு கோழைகளை போல், ஏசினால் (மானு, ஒடுகாலி, etc) பதிலுக்கு அப்படி கெட்ட வார்த்தை சொல்லி தான் எதிர்வினை ஆற்றுவேன். நேரில் வைத்து பேசலாமா ? அப்ப என் முகத்தை பார்த்து மேற்படி வசவு சொற்களை பேச துணிவிருக்கா ? யாரிடமும் மன்னிப்பு கேட்ட அவசியம் எதுவும் இல்லை. நேரில் இதை விட ’அருமையான’ மொழிகளை பேசவும் செய்பவன் தான். மறுபடியும் சொல்கிறேன் : Give respect, take respect.

            • அய்யோமானு , academic level ல் கூட fii ,fdi investment பற்றி விவாதிக்க _____ துப்பு இருந்துச்சா ? இல்லையே !காலேஜ் boys கூட ஒரு விசயத்தை பற்றி விவாதிக்கும் போது அதன் நன்மை ,தீமைகளை பற்றி பேசுவாங்க ! ஆனா ____பிடித்த ______ 47 காலுனு நிக்கிறியே !. வயசு 19 கழுத வயசு ஆனா மட்டும் அறிவு வந்துடுமா என்ன ? ஆளு வளந்தா மட்டும் போதாது அறிவும் வளரனும் புரிந்துகொள். 20 வயசு காலேஜ் boys கூட ____ விட அருமையாக fii fdi imf ப்ற்றி பேசுவாங்க !

              ___ வயசு 47 ஆயிற்று என்பதற்காக எந்த மயிரான் ஒருமையில் பேசும் உரிமையை _____ தந்தான் ? சொல்லு அய்யோமானு ?

              வயதில் மூத்தவன் என்பதால் எல்லாம் _____ மரியாதை கொடுக்க முடியாது.அறிவில் முதிர்ந்தவனாகவும் இருக்கனும் .தெரிந்துகொள் !

              //1968இல் பிறந்த எனக்கு இப்ப 47 வயது நடப்பதால், இங்கு என்னை ஏசும்
              தம்பிகள் அனைவரும் என்னை விட குறைந்தது 15 வருமாவது இளையவர்களாக இருப்பார்கள் என்ற அனுமானத்தில் சில நேரங்களில், கோபத்தில் ஒருமையில் விளிக்கிறேன்//

              • அதியமான் பல ஏடுகள் படித்து அறிவோடு உரையாடுவது வேறு ,
                ம க ஈ க தோழர் ஒருவரிடம் பேசிவிட்டு வந்து அனைத்தும் தெரிந்தவர் போல சத்தம் படுவது வேறு .

                கேள்வி கேட்பது எனபது எளிது . உலகம் உருண்டையா நான் நம்பனுமா ரீதியில் பேசுவது எளிது. உலகம் ஏன் உருண்டை என்றால் ஏன் தட்டை இல்லை என்றால் என்று இருண்டு கருத்துகளையும் தெரிந்து பேசுவது கடினம்.

                பணம் , சமூகம் , பொருளாதாரம் , வளம் இவை எல்லாம் ஒன்றை ஒன்று பின்னி இருப்பவை . புரிந்து கொள்ள நீங்களாகவே புத்தகம் படித்தால்தான் உண்டு . யாரோ ஒருத்தரிடம் கேட்டுவிட்டு வந்து அனைத்தும் அறிந்தவர் போல பகட்டு காட்டும் உங்களை அறியாமைக்காக பரிதாபம் படுகிறேன் . அறிவு ஏழ்மைஇலிருந்து வெளியே வர வாழ்த்துகிறேன்.

                • இராமன் ,பல ஏடு படித்துவிட்டு மொக்கையாக விவாதிப்பதை விட நம்ம நாட்டின் பொருளாதரத்தை முழுவதும் அறிதுவிட்டு அதற்கு தேவையான ,இந்தியாவின் வளர்சிக்கு தேவையான முடிவுகளை பற்றி சிந்திப்பது என்பது எப்போதும் நமக்கும் நமது நாட்டுக்கும் நலன் பயக்கும் அல்லவா ? எனது கேள்விகளை ம க ஈ க தோழர் ஒருவரிடம் கேள்விகளாகவே வைத்துகொண்டாலும் அவருக்கும் பதில் கூற வேண்டிய கடமை உமக்கும் உமது பங்காளி ஐயோமானுக்கும் இல்லையா என்ன ? எதற்காக இந்த மர்தான் ஓட்டம் உங்கள் இருவரிடமும் ? fii மற்றும் fdi பற்றி விவாதிக்க வேண்டிய அளவுக்கு கூடவா உம் இருவருக்கும் பொதுவான அறிவும் ,கருத்தும் இல்லை ? fii மற்றும் fdi பற்றி விவாதத்தை தெடங்கி வைத்ததே நீரும் தானே ? அதனை தொடர்வதற்கு உமக்கு என்ன சிக்கல் இராமன் ?

    • //இவை தவிர 98-ல் சங் பரிவார் கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் இருபதாயிரம் கோடி ரூபாய்கள் செலவில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளை நடத்தியது.இந்த குண்டுகள் ஒரிரு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவை அல்ல.ஓரிரு பத்தாண்டுகளில் பணம் செலவு செய்து உருவாக்கப்பட்டவை.
      //

      மிக நன்றாக சோனீேற்கள் திப்பு அவர்களே ! துளசி அதிகமாக விளைகிறது நமது நாட்டில் . எதற்காக அணுகுண்டு என்று கேட்பதில் நூறு சதம் நியாயம் உள்ளது .

      LOL

  29. //Tamil, Regarding FII and FDI investment Your observations are true and correct. Can You compare IMF debt facility and FII,FDI investments in Indian context to improve Foreign Exchange Reserve ? Which is favourable to Indian Economy?//

    Aathavan என்பவர் சில நாட்களுக்கு முன்பு மேலே எழுப்பிய மிக முக்கிய கேள்வி இது. இதுவரை நேரடியான பதில் இல்லை. இதை பற்றி பேச அடிப்படை நேர்மை மற்றும் திறந்த மனம் தேவை.

    ஆதவன் : இந்த கேள்விக்கான பதிலை அந்த ’அறிவாளி’ ஏன் இதுவரை அளிக்க கோரி வலியுறத்தவில்லை ? பதில் தெரிந்துவிட்டதா ? 🙂

      • ok boys, if you are convinced that the good old days when we borrowed like crazy from IMF to bridge these CAD and trade defict, etc is the best way to solve the BoP problems, then why don’t your HQ fight for banning all FII, FDI, throw out all foreign investments already made here since 1991, unfloat rupee in the current a/c and get back to fixed rate mechanism. in short simply reverse the polices of 1991 and get back to the good old days !! 🙂

        • 1990க்கும் முன் இருந்த கலப்பு பொருளாதார கொள்கையும் சரி ,அதற்கு பின் இருந்த நாதாரிகளின் புதிய பொருளாதார கொள்கையாக இருந்தாலும் சரி …, அது நாட்டுக்கானது அல்ல .., நாட்டு மக்களுக்கானதும் அல்ல . அப்படி இருக்க 1990க்கு முன் இருந்த பொருளாதார கொள்கையை என்ன மயித்துக்கு நடைமுறைபடுத்தனும்…. சொல்லு ஐயோமானு ? அன்னிக்கு பிச்சை எடுத்தது imf இடம் .இன்னிக்கு பிச்ச்சை எடுப்பது fii and fdi இடம். அது தான் வித்தியாசமே தவிர வேறு என்ன வேறுபாடு சொல்லு ஐயோமானு ? இதனை எத்துனை முறை கூறினாலும் உமக்கு புரியாதா ? ஒரே கேள்வியை 4 முறை எதுக்கு எழுப்புறேன் ? நீயி படில் பேசாமல் போகும் மொள்ளமாரி தனத்தால தானே மீண்டும் மீண்டும் கேட்கின்றேன். இறக்குமதி ஏற்றுமதியில் ஏற்படும் ந்டப்புகனக்கு பற்றா குறையை தீர்க்க எவனாவது தினம் தினம் fii and fdi இடம் இருந்து முதலீட்டை பெற்று அதனை அந்நிய செலவானி கையிருப்பில் சேர்பானா சொல்லு அதியமானு ? imf இடம் கடன்வாங்கினாலும் ,fii and fdi இடம் இருந்து முதலீடை பெற்று கடன் வாங்கினாலும் எல்லாமே மூலதன கணக்கில் தானே சேரபோவுது ! என்ன imf இடம் கடன் வாங்கினால் நாட்டில் கையிருப்பில் உள்ள தங்கத்தை அடமானம் வைக்கோணும் . fii and fdi இடம் இருந்து முதலீடை பெற்றால் நாட்டையே ,நாட்டின் கட்டுமானங்களையே[infrastructure] அடமானம் வைக்கோணும். உனக்கு தங்கத்தை அடமானம் வைப்பது அவமானமாக இருக்குது. ஆனால் . fii and fdi இடம் நாட்டின் கட்டுமானங்களையே[infrastructure] அடமானம் வைப்பது சொகமாக இருக்குது. எனக்கு இரண்டுமே நாட்டின் மானக்கேடாகத்தான் இருக்குது. இதற்கு மாற்றாக நான் வைக்கும் முறைகளை[மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ,தேசிய முதலாளித்துவம் ]பட்டியல் இட்டால் அதனை பற்றிய ஆரோக்கியமான விவாதத்தை செய்ய உனக்கு உன்னுடைய முட்டாள் தனம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. அதற்கு நான் என்ன செய்ய ? அசுரன் வந்து வாதிட்டாலும் ,தமிழ் வந்து விவாதித்தாலும் உன்னுடைய அறிவில்மாற்றம் ஏதும் ஏற்படாது . அழிகிப்போன உன்னுடைய முதலாளித்துவ களிமண் மூளை களிமண்ணாக தான் இருக்குமே தவிர அது என்றுமே வளராது !

    • பதில் கொடுத்து இருக்கோம் இல்லையா பின்னுட்டம் 25.11.1ல் அப்புறம் எதுக்கு தேவையற்ற பெனாத்தல் அதியமானு ?

      • அது பதிலே அல்ல. அன்னிய செலவாணி மிக தேவை நமக்கு. அதை ஈட்ட மாற்று வழி சொல்லாமல், நடைமுறை சாத்தியமான இரண்டு வழிமுறைகளும் தப்பு என்பது தான் பதிலா ? 🙂
        அந்த இரண்டே வழி (அய்.எம்.எஃப் கடன் அல்லது நேரடி முதலீடு) தான் இதுவரை சாத்தியமாக இருந்திருக்கிறது. மூன்றாவதா ஏதாவது வழியிருந்தா அதை விளக்காமல் சும்மா அரைத்த மாவையே அரைத்தால் எப்படி தம்பி ? 🙂

        இதை படிக்கும் கணவான்கள் யாராவது ’தீர்ப்பு’ சொல்லாமே ? தோழர் மருதையன் போன்றவர்கள்
        சொன்னா சரியா இருக்கும். ஆனா ஒருத்தரும் எது சரியான தீர்வு என்று விளக்க மாட்டேங்கிறாங்களே !! அந்தோ !!

        • “””இரண்டே வழி (அய்.எம்.எஃப் கடன் அல்லது நேரடி முதலீடு) தான் இதுவரை சாத்தியமாக இருந்திருக்கிறது””” என்று இரண்டு கண்களிலும் பட்டை இடபட்ட குதிரை போன்று பெண்த்து கின்றாயே, கீழ் உள்ள நேர்மையான முறையை மீண்டும் பார்.

          There is no short cut for improving Foreign Exchange Reserve. For more details refer my feedback 20.1.1.1.2.2.

          [1] Value added product production and exporting them for high revenue [மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி] ,

          [2] avoiding exporting raw materials for low revenue[கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதை தவிர்த்தல் அதனால் குறைந்த ஏற்றுமதி வருமானத்தை தவிர்த்தல் ],

          [3] and mainly supporting National Capitalism (தேசிய முதலாளித்துவம்)

          [4]avoiding Brokerage capitalism (தரகு முதலாளித்தவம்) ]

          • //There is no short cut for improving Foreign Exchange Reserve. For more details refer my feedback 20.1.1.1.2.2.

            [1] Value added product production and exporting them for high revenue [மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி] ,

            [2] avoiding exporting raw materials for low revenue[கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதை தவிர்த்தல் அதனால் குறைந்த ஏற்றுமதி வருமானத்தை தவிர்த்தல் ],

            [3] and mainly supporting National Capitalism (தேசிய முதலாளித்துவம்)

            [4]avoiding Brokerage capitalism (தரகு முதலாளித்தவம்) ]///

            இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமான சரி தான். ஆனா, இந்தியா தொடர்ந்து net importing nationஆக தான் இருக்கிறது. ஏற்றுமதியை விட இறக்குமதி எப்போதும் அதிகம் தான்.
            சரி, மேலே இருக்கும் ‘ஆசைகள்’ நிறைவேறும் வரை இறக்குமதி செய்ய தேவையான டாலர்களை எப்படி திரட்டுவது என்பதே விவாத புள்ளி. இரண்டே வழிகள் தான் சாத்தியம் என்பதே யதார்த்தம். இரண்டும் கூடாது, ஏற்றுமதியை தான் அதிகரிக்க வேண்டும் என்று டைய்லாக் பேசினா பிறகு என்ன தான் செய்வதாம் ? டாலர்களை ரகசியமாக அச்சடித்து சமாளிக்கலாமா ? 🙂

            மேலும் உற்பத்தி செய்யபட்ட பண்டங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவே Make in India போன்ற முயற்சிகள். அதுவும் தப்பு என்றால் பிறகு என்னதான் செய்வதாம் ? 1950கள், 60களில் தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற அன்றைய ஏழை நாடுகள் தாரளவாத கொள்கைகளையும், ஏற்றுமதிக்கான உற்பத்தியை செயல்படுத்தியும், மிக வேகமாக வளர்ந்து, முன்னேறிய நாடுகளாக உருமாறி, தம் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பல மடங்கு உயர்த்தி, வறுமையை மிக மிக குறைத்தன. சீனா 1978 முதல் இந்த பாதையை பின்பற்றி வளர்கிறது. ஆனால் 1991 வரை நாம், இதெல்லாம் தரகு முதலாளித்துவ பாதை என்று டைலாக் பேசி, மூடிய பொருளாதார கொள்கைகளை சோசியலிசம் என்ற பெயரில் செயல்படுத்தி, import-substitution economic policies என்படும் முட்டாள்தனமான கொள்கைகளை செயல்படுத்தி, திவால் நிலைக்கு தள்ளபட்டு, வறுமையில் தத்தளித்தோம். பிறகு 1991இல் புத்தி வந்து மேலே சொன்ன நாடுகளின் பாதைக்கு மாறி வளர்ந்து வருகிறோம். இந்த வரலாற்றை சரியாக உள் வாங்காமல் சும்மா வெத்து பேச்சுகள் பயனில்லை.

            • வாழ்த்துக்கள் அதியமான். இப்போது தான் முதன் முறையாக நடப்பு கணக்கு பற்றாக்குறை பற்றிய விவாதத்துக்கு வந்து உள்ளீர்கள். நல்ல மாற்றம். இந்த விடயம் பற்றி தொடர்ந்து பேசுவோம். இப்போது நான் பயணத்தில் உள்ளதால் மதியம் பேசுகின்றேன். மிக்க நன்றி 47 வயது அண்ணன் அதியமான் அவர்களே .

            • அதியமான் அண்ணா, நீங்கள் சொல்வது தவறான வாதம். அவர்களின் முன்னேற்றம், அப்பகுதி மக்களை முன்னேற்றுவதில் இருந்து தான் தோன்றியது.
              லாபத்தில் ஒரு பகுதியை பொதுஉடமை ஆக்கி, அதைக் கொண்டு மக்களை முன்னேற்றுவதை நிலைப்படுத்தவேண்டும். பொதுஉடமை இல்லாமல் எந்த சமூகமும் முன்னேற முடியாது.
              நான் ஏற்கனவே நார்‌டிக் அமைப்பில் லாபத்தின் பகுதியை பொதுஉடமையாக்குவதை மேற்கோள்காட்டியுள்ளேன். Most of the time, you simply dodging questions.
              Ex:Japan
              quoting from a reference “social capacity to import and adapt foreign technology was vastly improved in the aftermath of the Pacific War. Creating social consensus with Land Reform and agricultural subsidies reduced political divisiveness, extending compulsory education and breaking up the zaibatsu had a positive impact. The premium wages and long-term employment guarantees largely restricted to white collar workers were extended to blue collar workers with the legalization of unions and collective bargaining after 1945 — also raised the social capability of adapting foreign technology.”
              Human Development Index (HDI)
              Year Educational Attainment Infant Mortality Rate (IMR) Overall HDI

              1900 0.57 155 0.57
              1910 0.69 161 0.61
              1920 0.71 166 0.64
              1930 0.73 124 0.65
              1950 0.81 63 0.69
              1960 0.87 34 0.75
              1970 0.95 14 0.83

            • Regarding Value added product production and exporting them for high revenue

              இன்னும் எத்துனை ஆண்டுகளுக்கு மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி,கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதை தவிர்த்தல் அதனால் குறைந்த ஏற்றுமதி வருமானத்தை தவிர்த்தல்,தேசிய முதலாளித்துவத்துக்கு ஆதரவு ,மற்றும் தரகு முதலாளித்தவத்தை தவிர்த்தல் ஆகியவற்றை ” ஆசைகளாகவே ” கனவுக்குள் பொத்தி வைக்க போகின்றேம் அதியமான் ? ! 1990 க்கு முன்பும் இத்தகைய முயற்சிகள் இல்லை ! 1990க்கு பின்பும் இத்தகைய முயற்சிகள் இல்லை ! என்ன காரணமாக இருக்க முடியும் ? புதிய பொருளாதார கொள்கை நடைமுறைக்கு வந்த 1990ல் இருந்து இன்று 25 ஆண்டுகள் சென்றுவிட்டன ! ஆனாலும் ஏற்றுமதியை பிட இறக்குமதி தானே அதிகம் உள்ளது.

              மதிப்பு கூட்டபட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதால் அதிக வருமானம் கிடைக்கும் என்றேன். உதாரணத்துக்கு எடுத்துகொள்வது என்றால் iron ore [இருப்பு தாது] .இந்தியா 2013-14 ஆண்டுகளில் ஏற்றுமதி செய்த இருப்பு தாது 17.3 மில்லியன் டன். இன்றைய விலை விலை 67.39 US Dollars per Dry Metric Ton. இவ்வளவு இருப்பு தாதையும் உள்நாட்டில் பொருள் உற்பத்திக்கு பயன் படுத்தினால், அதன் பின் அந்த மதிப்பு கூட்டபட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தால் இந்தியாவிற்கு கிடைக்கும் லாபம் பல மடங்கு ஆகும் அல்லவா ? மேலும் இருப்பு தாதுவின் விலை feb 2011ல் 187 US Dollars per Dry Metric Ton ஆக இருந்தது.. இன்று 67.39 US Dollars per Dry Metric Ton. ஆக குறைந்து உள்ளது. அதனால்,விலை குறைவால் அதிகம் பயன் அடையும் நாடு எது என்றால் சீனா தானே. இந்தியாவில் இருந்து அதிக அளவிற்கு iron ore [இருப்பு தாது] வாங்கும் நாடு சீனா மட்டுமே ! தேசிய முதாளித்துவ சுய சார்பு கொள்கை படி பார்த்தால் கூட இந்தியா என்ன செய்து இருக்க வேண்டும் ? iron ore [இருப்பு தாது] .வை முற்றிலும் ஏற்றுமதி செய்வதை நிறுத்தி[சீனாவிற்கு] விட்டு உள்நாட்டில் இருப்பு சார்ந்த பொருள் உற்பத்தியை அதிகபடுத்தி இருக்க வேண்டும் அல்லவா ?நமக்கு உள்ள நமது பொருளாதரத்தை உயர்த இந்தகைய நேர்மையான வழிகளை நாம் கடைபிடிப்பதை விட்டுவிட்டு மதிப்பு குறைவான கச்சா பொருளான iron ore [இருப்பு தாது] வை ஏற்றுமதி செய்வது எப்படி ஞாயம் ஆகும் ?

            • Regarding avoiding exporting raw materials for low revenue

              இந்தியாவில் இருந்து அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்யபடுவது இரும்பு தாது மட்டும் அல்ல அதியமான். பிற கச்சா பொருட்களான நிலகரியையும் தான் ஏற்றுமதி செய்கின்றது. 2012 ஆம் ஆண்டு மட்டும் 2,307.14 short tons அளவுக்கு நிலகரியை ஏற்றுமதி செய்து உள்ளது. இந்தியாவின் மின் உற்பத்திக்கு தேவையான நிலகரியை ஏற்றுமதி செய்வதால் என்ன விதமான பயன் இந்தியாவிற்கு கிடைக்கும் அதியமான் ? இத்தனைக்கும் நாம் அதே 2012 ஆம் ஆண்டு மட்டும் 114 million tonnes அளவிற்கு நமது மின் உற்பத்தி தேவைக்காக இறக்குமதி செய்து உள்ளோம். இறக்கு மதிக்கான தேவை உள்ள நிலகரி போன்ற பொருட்களையே ஏற்றுமதி செய்யும் குளறுபடி ஏன்…..? ஏன் இந்த குளறுபடி அதியமான் ? கேட்டால் GATT ஒப்பந்தம் அதில் இந்தியாவும் கையெழுத்து இட்டு உள்ளது என்று பேசுவிர்கள் அதியமான் !@%%^$^&*&%(( !

            • Regarding avoiding Brokerage capitalism(தரகு முதலாளித்தவம்)

              தரகு முதலாளித்துவம் பற்றி பேசவேண்டும் என்றால் அதனை Sesa Sterlite Limited நிறுவனத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஏன் என்றால் அந்த கம்பனிக்கும் தரகு முதலாளித்துவத்துக்கும் அவ்வளவு பொருத்தமாக இருகின்றது. இந்தியாவின் உற்பத்தி சார்ந்த மூலதனமான iron ore [இருப்பு தாதுவை ] இந்தியாவில் இருந்தே சுரண்டி வெளி நாட்டுக்கு விற்று வருமானம் பார்க்கும் நிறுவனம் அது. இருப்பு தாதுவை மட்டும் அல்ல துத்தநாகம் ,தாமிரம் ,அலுமினியம் என்று கச்சா பொருட்கள் என்று இந்தியாவின் கனிம வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று அதன் மூலம் பயன் அடையும் நிறுவனம் அது. அதே சமயம் இந்த நிறுவனத்தில் இருந்து கனிமங்களை வாங்கும்[இறக்குமதி செய்யும் ] சீனாவின் நிறுவனங்கள் அவற்றை finished products ஆக மாற்றி பல மடங்கு லாபம் பார்கின்றது .

              இப்போது இந்த விடயம் தொடர்பான அந்நிய செலாவாணி கையிருப்புக்கு வருவோம். கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான நடப்பு கணக்கில்[current account ] பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதும், அதே சமையம் கச்சா பொருட்களை இந்தியாவில இருந்து இறக்குமதி செய்து மதிப்பு கூட்டபட்ட பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்யும் ***சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான நடப்பு கணக்கில் உபரியாக இருப்பதும் எதனை வலியுறுத்துகின்றது அதியமான் அண்ணே ? மதிப்பு கூட்ட பட்ட பொருள் உற்பத்தியும் அவற்றின் ஏற்றுமதியும் தான் ஒரு நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பை உயர்த்தும் என்பதை தானே ! கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் பொருளாதார கொள்கை தரகு முதலாளிகளுக்கான [Sesa Sterlite Limited] நலனை மட்டுமே அடிப்படையானதாக இருக்கும் .ஆனால் அந்த கொள்கை தேசிய நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாகவே இருகின்றது அல்லவா ?

              ****China recorded a Current Account surplus of 611 USD Hundred Million in the fourth quarter of 2014. Current Account surplus of in China averaged 383.09 USD Hundred Million from 1998 until 2014
              [வாசகர்கள் சீனாவின் நடப்பு கணக்கு உபரியாகவே இருப்பதை கருத்தில் கொள்ளவேண்டும் ]

            • At the last but not the least ……..

              அதியமான் அண்ணே,

              ஏற்றுமதியில் அதிக வருமானம் பார்க்க தேவையான விடயங்களை பற்றிய நான் எவ்வளவு கூறும் போதும் உங்கள் புரிதல் குழப்பமாகவே உள்ளது. அதற்கு காரணம் fii மற்றும் fdi மூலம் பெறும் அமெரிக்க டாலர் உங்கள் கண்களை மறைக்கின்றது. நான் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக கூறிய கருத்துக்கள் எல்லாம் உங்களுக்குள் , உங்கள் மூளைக்குள் பதியாமைக்கான காரணம் என்னவென்றால் fii மற்றும் fdi மூலம் பெறும் அமெரிக்க டாலர் மூலம் கிடைக்கும் நிச்சியம் அற்ற ஜிகினாதனமான ,ஊதி பெருத்து உள்ள இந்தியாவின் தொக்குசதை பொருளாதார முன்னேறங்கள் தான். இந்தியாவின் உண்மையான முன்னேற்றம் நமது உழைப்பில் இருந்து, நமது மூலதனத்தில் இருந்து ,நமது தேசிய முதாலாளித்துவ கொள்கையில் இருந்து தான் தொடங்குமே தவிர வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது அதியமான் அண்ணே !

            • திரு. அதியமான்……..

              //இதெல்லாம் தரகு முதலாளித்துவ பாதை என்று டைலாக் பேசி, மூடிய பொருளாதார கொள்கைகளை சோசியலிசம் என்ற பெயரில் செயல்படுத்தி, import-substitution economic policies என்படும் முட்டாள்தனமான கொள்கைகளை செயல்படுத்தி, திவால் நிலைக்கு தள்ளபட்டு, வறுமையில் தத்தளித்தோம். //

              என்னது இந்தியாவில் சோஷலிச கொள்கையா? எதைக் கூறுகிறீர்கள் நேரு சோஷலிசத்தையா அல்லது அவரின் மகள் இந்திரா சோஷலிசத்தையா? ஏன் கேட்கிறேன் என்றால் அந்த இரண்டிற்கும் பெயர் சோஷலிசமே கிடையாது!!!!! அது வெறும் சோஷலிச முகமூடி அணிந்த நேரு குடும்பத்தின் பாராளுமன்ற ஜனநாயக? அரசியல் அவ்வளவே.

              சோஷலிச ஆட்சி என்பது அனைத்து வித ஒடுக்கு முறைகளுக்கு எதிராக மக்கள் புரட்சியின் மூலமாக அமைவது. ஆனால், இந்தியாவில் எப்பொழுது அதை போன்று நடந்தது.

              சோஷலிச பொருளாதாரத்தின் சில அம்சங்கள் இவை:-

              1. உணவு பஞ்சம் முக்கியமாக காசு இருப்பவனுக்கு ஒரு உணவு(தரமான), காசு இல்லாதவனுக்கு ஒரு வித((நம்மூரு கையேந்தி பவன் போன்று மட்டமான உணவு)உணவு போன்ற ஏற்ற இறக்கங்கள் இருக்காது.

              2. அதே போன்றுத் தான் கல்வியும், மருத்துவ வசதியும்.

              3. வேலை இல்லா திண்டாட்டம் என்பது அறவே இருக்காது. குறிப்பாக அச்சமுகத்தில் வாழும் மனிதர்களுக்கு எதிர்கால இருப்பை பற்றிய பயம் கொஞ்சமும் இருக்காது.

              4. பெண்களுக்கு சமுக பாதுகாப்பு என்பது எவ்வித சமரசமும் இன்றி உறுதி செய்யப் படும்.

              5. உள்நாட்டு மக்களின் தேவைப் போக மிச்சம் இருப்பவை மட்டுமே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும். இப்போது இருப்பதை போன்று நாட்டில் வாழும் மக்களை உணவுக்கு திண்டாட விட்டு அரிசியை டன் கணக்கில் ஏற்றுமதி செய்யும் லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட லாப வெறி அதில் இருக்காது.

              ஆக வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்குமானதாக சீரானதாக இருக்கும்

              இது அனைத்தும் நான் அண்மையில் அறிந்தவை. ஆக, சோஷலிச பொருளாதரத்தை பற்றி விமர்சனம் செய்யும் முன் உண்மையான சோஷலிச ஆட்சி முறையை தெரிந்துக் கொண்டு அதன் பிறகு தான் நாம் விமர்சனத்தில் இறங்க வேண்டும். நான் கூறியதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் விளக்கவும்.

              • ரெமெக்கா மேரி,

                ///என்னது இந்தியாவில் சோஷலிச கொள்கையா? எதைக் கூறுகிறீர்கள் நேரு சோஷலிசத்தையா அல்லது அவரின் மகள் இந்திரா சோஷலிசத்தையா? ஏன் கேட்கிறேன் என்றால் அந்த இரண்டிற்கும் பெயர் சோஷலிசமே கிடையாது!!!!! அது வெறும் சோஷலிச முகமூடி அணிந்த நேரு குடும்பத்தின் பாராளுமன்ற ஜனநாயக? அரசியல் அவ்வளவே.///

                சரீங்க மேடம். ஒத்துகிடறேன். இந்தியாவில் இந்த சோசியலிசம் என்ற சொல் படும் பாட்டை விளக்கி மாள முடியாது தான். இந்து கம்யூனிச பாணி சோசியலிசம் அல்ல, அல்ல !!
                ஜனனாயக பாணி சோசியலிசம். சோசியலிஸ் கட்சிகள், சோசியலிஸ்டுகள் அன்று பலர் கோலோச்சினர். எளிமையாக சொன்னா அவர்களின் கொள்கை anti-capitalistic polices. இதில் கம்யூனிஸ்டுகள் அளவுக்கு இவர்கள் செல்லவில்லை என்றாலும், இரு தரப்பு ஒன்று பட்ட புள்ளிகள் ஏராளம் : MRTP Act, 1969, Bank Nationalisation, Land ceiling acts, very high tax regime (upto 97% super tax on high income groups,), industrial planning and licensing, import substitution industrial policy, total ban on FDI and FII, Controller of Capital Issues, SSI reservation policy என்று விளக்கமாக சொல்ல வேண்டியிருக்கும். (எனது பிளாகில் பழைய பதிவுகளில் விரிவாக விளக்கியிருக்கிறேன்).
                இதில் இரண்டு கோஸ்டுகளும் ஒத்த குரலில் பேசினார்கள் என்பதை தான் மேலே சோசியலிச கொள்கைகள் என்ற அடைமொழியில் சொன்னேன். ஆனால் ’சோசியலிசம்’ என்ற சொல் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று சண்டைக்கு வரும் கம்யூனிஸ்டுகள் அன்றும் இன்றும் என்றும் உண்டு தான் !! 🙂

                • அதற்கு பெயர் கலப்பு பொருளாதாரம் [mixed economy ] என்பது 11வது மாணவனுக்கு கூட தெரியும் . அதியமானுக்கு தான் தெரியவில்லை //இந்தியாவில் இந்த சோசியலிசம் என்ற சொல் படும் பாட்டை விளக்கி மாள முடியாது தான். இந்து கம்யூனிச பாணி சோசியலிசம் அல்ல, அல்ல !!//

                  • ///அதற்கு பெயர் கலப்பு பொருளாதாரம் [mixed economy ] என்பது 11வது மாணவனுக்கு கூட தெரியும் . அதியமானுக்கு தான் தெரியவில்லை///

                    mixed economy என்பது ஒரு பொதுவான பெயர். அதன் கீழ் இதையும் அடைக்க முடியும். பிரட்டனில் 1950களுக்கு பின்பு உருவான கொள்கைகளையும் அடைக்க முடியும் தான். ஆனால் இரு நாடுகளின் நிகர கொள்கை விளைவுகள் முற்றிலும் வேறானவை.

                    சரி, மேலே நான் சுட்டிகாட்டியிருக்க்கும் விசியங்களான : MRTPC Act 1969, Bank Nationalisation, Land ceiling acts, very high tax regime (upto 97% super tax on high income groups,), industrial planning and licensing, import substitution industrial policy, total ban on FDI and FII, Controller of Capital Issues, SSI reservation policy : இவை பற்றி ஏதாவது தெரியுமா உமக்கு ? பெரிய நிபுணர் மாதிரி பேசறீக ? இந்த கேடு கெட்ட கொள்கைகளின் நிகர விளைவுகளை பற்றியும் ?

            • என்னங்க சின்ன புள்ளை மாதிரி அடம் பிடிகின்றிர்கள் அதியமான். உலக வங்கி ,மற்றும் fii ,fdi மூலம் நாம் பெரும் அந்நிய மூலத்னம் இந்தியாவின் வளர்சிக்கு ஒரு பொழுதும் உதவாது ,அவைகள் நமது பொருளாதரத்தை மேலும் மேலும் சூதாட்ட வளைபின்னலில் கொண்டு சேர்த்து நாட்டையே சீர்குலைத்து விடும் என்பததை எவ்வளவு தான் நான் புள்ளிவிவரங்கள் ,கருத்துகள் மூலம் விளக்கினாலும் உங்கள் காதைநீங்களே செவிடாக்கிகொண்டு ,மூளையை முடமாக்கிக்கொண்டு தற்குறியாக வினவில் நிற்கின்றிர்க்ளே …, அதனை நினைக்கும் போது தான் உங்கள் மீது பரிதாபம் ஏற்படுகின்றது. ஏன் இந்த அறிவுக்கு புறம்பான நிலை உங்களிடம் ? கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதை தவிர்க்க நான் கோருகின்றேன். அவற்றை நாமே மதிப்பு கூட்டபட்ட finished பொருட்களாக மாற்றி விற்பதை பற்றி எல்லாம் அதியமானுக்கு ஏதும் கருத்து இல்லையா ? முதலில் ஏற்றுமதியை அதன் மதிப்பை அதிகப்படுத்துவது பற்றி இந்தியா முயலவேண்டுமே தவிர,அதன் மூலம் கிடைக்கும் அன்னிய செலவாணியை அதிகரிக்கவேண்டுமே தவிர ,அந்நிய முதலிட்டின் மூலம் கிடைக்கும் அன்னிய செலவாணியை கொண்டே 1990ல் இருந்து இன்னும் எத்துனை ஆண்டுகள் பொருளாதாரத்தை ஓட்ட போகின்றேம் ? 25 ஆண்டுகள் தொடரும் தொடர்சியான நடப்பு கணக்கு பற்றாக்குறை நாட்டை சீர்குலைக்கும் ,இந்திய பண மதிப்பை குறைக்கும் ,இந்திய நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற விடயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்தும் ,ஏதோ திட்டமிட்ட அஜண்டா போன்று fii மற்றும் fdi மீதே மூடதனமாக நீங்கள் நிற்பது ஏனோ ? நான் இந்தியாவின பொருளாதார கொள்கையில் கோரும் மாற்றங்கள் அதிரடியாக நடைபெற்றாலே தவிர இந்தியா உணமையான வளர்ச்சி பாதையில் செவ்தற்கு சாத்தியம் இல்லை !

              //இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமான சரி தான். ஆனா, இந்தியா தொடர்ந்து net importing nationஆக தான் இருக்கிறது. ஏற்றுமதியை விட இறக்குமதி எப்போதும் அதிகம் தான்.
              சரி, மேலே இருக்கும் ‘ஆசைகள்’ நிறைவேறும் வரை இறக்குமதி செய்ய தேவையான டாலர்களை எப்படி திரட்டுவது என்பதே விவாத புள்ளி. இரண்டே வழிகள் தான் சாத்தியம் என்பதே யதார்த்தம். இரண்டும் கூடாது, ஏற்றுமதியை தான் அதிகரிக்க வேண்டும் என்று டைய்லாக் பேசினா பிறகு என்ன தான் செய்வதாம் ? டாலர்களை ரகசியமாக அச்சடித்து சமாளிக்கலாமா //

            • இந்தியாவில் தயாரிப்போம் [make in India ] என்ற திட்ட படி இறக்குமதியை குறைத்து ,நமது தேவைக்கான பொருட்களை நாமே தயாரிக்கலாம் என்கின்றாறு மோடி. நீங்க என்ன கூறுகின்றீர்கள் என்றால் இந்தியாவில் தயாரிப்போம் திட்டப்படி ஏற்றுமதியை அதிகமாகலாம் என்று கூறுகின்றீர்கள். சரி உண்மை நிலை என்ன என்று பார்ப்போமா ?

              இந்தியாவில் தயாரிப்போம் [make in India ] திட்டம் அந்நிய நேரடி மூலதனம் fdi கொண்டு இந்தியாவில் தொழில்சாலைகளை தொடங்கி உற்பத்தி செய்வதை பற்றி பேசுது,மேலும் அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை நாம் வாங்கி பயன் படுத்தலாம் என்று கூறுது . இது என்ன கேலிகூத்தாக இருக்குது ? இராணுவ தேவையை கணக்கில் எடுத்து பேசுவோம்.

              அந்நிய பன்னாட்டு ஆய்த உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து ஆயதங்களை இறக்குமதி தவிர்கின்றேன் என்று கூறிக்கொண்டே அதே அந்நிய பன்னாட்டு நிறுவனங்களை ஆயுத உற்பத்தி செய்ய இந்தியாவில் அனுமதிப்பதன் மூலம் இந்தியாவிற்கு என்ன இலாபம்.? அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆயுதத்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து இந்தியாவிற்கே விற்று அதன் மூலம் கிடைக்கும் ஆண்டு லாபத்தை மீண்டும் அவர்கள் அந்த லாபத்தை அமெரிக்க டாலர் வடிவில் அவர்கள் நாட்டுக்கு தான் எடுத்து செல்வார்கள் . என்ன அதியமான் காமடி பண்ணுகின்றீர்களா ?

              ஆயுதங்களை இறக்குமதி செய்யும் போது அது நமது Balance of Trade ஐ கடிக்கும். அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆயுதத்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து இந்தியாவிற்கே விற்று அதன் மூலம் கிடைக்கும் ஆண்டு லாபத்தை மீண்டும் அவர்கள் அந்த லாபத்தை அமெரிக்க டாலர் வடிவில் அவர்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும் போது அது Indian payment to foreign investment towards capital gain என்ற விடயத்தை அதிகபடுத்தும் அல்லவா ? எப்படி இருந்தாலும் இவை இரண்டுமே நடப்பு கணக்கின் கீழ் தான் வருவதால் அவை நமது அந்நிய செலாவணியை தானே மேலும் மேலும் குறைக்கும்.

              ரயில்வே துறைக்கான அந்நிய நேரடி முதலீடு 100% அளவுக்கும் ,இராணுவ துறைக்கான அந்நிய நேரடி முதலீடு 49% அளவுக்கும் திறந்து விட்டு உள்ளது இன்றைய மோடி அரசு !இப்போது இந்தியாவின் உள்ளநாட்டு தேசிய முதலாளித்துவத்தை அழிப்பது யாரு என்று தெரிகின்றதா அதியமான் ?நீங்கள் ஆதரிக்கும் அந்நிய நேரடி முலதானத்தை[FDI ] நடைமுறை படுத்தும் இந்தியாவின் தரகு முதலாளித்துவ அரசு தானே ?

              //மேலும் உற்பத்தி செய்யபட்ட பண்டங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவே Make in India போன்ற முயற்சிகள். அதுவும் தப்பு என்றால் பிறகு என்னதான் செய்வதாம் ?//

  30. கட்டுரையை ஒட்டி நடக்கும் விவாதங்கள் வெறும் புள்ளி விவரங்கள் என்ற தளத்திலேயே நகர்வதாக அவதானிக்கிறேன்.

    இராணி பேட்டை தொழிலாளர்கள் நிலை – இந்தியாவெங்கும் உள்ள பெரும்பாலான தொழிலாளர்களின் நிலை தான். வெறும் புள்ளி விவரங்கள் மட்டுமே அவர்களுக்கு சோறு போட்டு விடுமா? புள்ளி விவரங்கள் மட்டுமே உண்மையை சொல்லி விடுமா? பொருளாதாரப் புலிகளே. அதாவது காகிதத்தில் சர்க்கரை என்றெழுதி நக்கிக்கோ என்று கூறுவது போல. இது பழையக் கதை. இன்று, அந்த காகிதத்தை வைத்து ஆய்த் துடைகிறார்கள்.

    வோட்டுப் போட்ட மக்களுக்காக சட்டங்களை தீட்டுவதை மட்டுமே இதுகாறும் ஓட்டுப்பொறுக்கிகள் செய்துள்ளன. இதில் சில அற்பவாதிகள், மக்கள் சரியாக ஒட்டு போடுவதில்லை, இலவசங்களை நோக்கி ஓடுகிறார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள் .

    நாட்டில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் முறைசாரா தொழிலாளர்களாகவும், சலுகைகள் அற்றவர்களாகவும் இருப்பதாக தேசிய புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக e .p .w கூறுகிறது.

    அதாவது எந்த சலுகைகளும் , காப்பீடு,வருங்கால வைப்பு நிதி போன்ற எந்த ஒரு புண்ணாக்கும் இல்லாமல் தான் வேலை செய்கின்றனர்.

    http://www.epw.in/editorials/insecure-underpaid-and-unsafe.html

    நன்றி.

    • நண்பர் சிவப்பு ,

      புள்ளி விவரங்கள் அடிப்படையில், அவற்றை தற்போதிய இந்திய தரகு முதலாளித்துவ பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்து அத்தகைய தரகு முதலாளித்துவ பொருளாதாரம் இந்தியாவையே சீர்குலைத்துவிடும் என்ற எதார்தத்தை என்னால் முடிந்த அளவிற்கு மிகவும் எளிமையாக அதே சமையம் கருத்துகள் சீதையாமல் இந்த விவாதத்தில் கூறிக்கொண்டு உள்ளேன். நான் அத்தகைய போக்கை கையாளும் போது என்னை “புலிகளாக ” நக்கல் அடிகின்றிர்கள். என்ன செய்வது ஹும் .., வினவு இந்திய தரகு முதலாளித்துவ பொருளாதாரத்தை பற்றி புள்ளி விவரங்களுடன் கட்டுரை எழுதினால் உங்களுக்கு அது அறிவு பூர்வமானதாக இருக்கும். அதே விடயத்தை வினவுக்கு மூன்றாம் நபராகிய நான் எழுதும் போது உங்களுக்குல் அது புள்ளி விவரங்கள் சோறு போடுமா என்ற கேள்வியை எழுப்புகின்றது ! நீங்கள் உண்மையிலேயே உணமையான கம்யுனிஸ்டு என்றால் தக்க தரவுகளுடன் ,புள்ளிவிவரங்களுடன் , மார்சிய பொருளாதார கருத்துகளுடன் அதியமானை எதிர்கொண்டு பேசவேண்டும் !

      புரிதல் ஏற்படுமாயின் அதன் பிறகு நன்றி !

      • நண்பர் தமிழ்,

        அந்த பதில் தங்களுக்கானது அல்ல. அது அதியமான்களுக்கு.
        அவருக்கு தாங்கள் கூறும் பதில்கள்(புள்ளி விவரங்களுடன்) சிறப்பாக இருந்தது.

        முதலாளித்துவ அடிவருடிகளின் புள்ளிவிவரங்கள் பொது மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்க அதற்க்கு பதிலாய் தகுந்த புள்ளி விவரங்கள் தாங்கள் அளித்து உள்ளீர்கள். அது ஒன்றும் மக்களுக்கு விரோதமானது என்று நான் கூறவில்லையே.

        தாங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். முடிந்த வரை நான் புள்ளி விவரங்களுடன் விவாதிக்க முயற்சி செய்கிறேன்.

        நன்றி.

        • நன்றி நண்பர் சிவப்பு .

          பொருளாதாரம் சார்ந்த விவாதங்களில் அதிகம் பங்குபெறுங்கள்.

          சோசியலிச பொருளாதார கட்டுமானங்களை பற்றி,நடைமுறைகளை பற்றி அதிகம் பேசுங்கள் .அது எனக்கும் மிக்க பயனளிக்கும்

          உங்களின் புரிதலுக்கும், விளக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பர் சிவப்பு

  31. வாசகர்களுக்கு,

    அன்னிய செலாவணி பற்றிய விவாதத்தின் நுணுக்கங்கள் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்றை உறுதியாக சொல்லமுடியும். ஒரு குடும்பத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதைக்கூறுகிறேன்.

    நமது வருவாய்க்குத் தகுந்த படி நம் செலவை பார்த்துக்கொள்ளவேண்டும். தவிர்க்கமுடியாத சில சமயங்களில் நமது தன்மானத்தை அடகு வைக்காத வகையில் நம் சக்திக்கேற்ப சிறிது கடனை வாங்கிக்கொள்ளலாம். அளவுக்கு மீறி கடன் வாங்குவது கடனை நம்பியே வாழ்வது போன்றவை நம் குடும்பத்தின் (குழந்தைகளின் பெண்களின் ஆண்களின்) தன்மானத்தை அடகு வைப்பதற்குச் சமம்.

    இதை நாட்டளவில் சொன்னால் நமது ஏற்றுமதிக்குத்தகுந்தவாறு மட்டுமே இறக்குமதி செய்யவேண்டும். இது முடியாமல் இருக்கிறோமென்றால் நமது தேவையைக் குறைத்துத்தான் நமது தன்மானத்தை பாதுகாக்கவேண்டும். ஆளம்வர்க்கத்திற்கு அப்படியொன்று இல்லை என்பது தெளிவு. நமது தன்மானத்தை அடகு வைத்து அனுபவிக்கிறார்கள். நாம் தான் நமது மானத்தை மீட்கவேண்டும்.

    • இது தான் நாடுகளின் பொருளாதாரத்தை வீட்டை போல எண்ணி குத்து மதிப்பாக பேசுவது .

      அமேரிக்கா எப்போது எல்லாம் கடன் வேண்டாம் என்று எல்லா கடனையும் அடைத்தோ , அப்போது எல்லாம் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது .

      அடுத்து நீங்கள் கூறுபது போல தன்மானம் உள்ள ஒரே ஒரு நாடு உலகில் உள்ளது . நீங்கள் கூறிய தத்துவத்தின் பெயர் ஜூசே எனும் தன்னிறைவு . அந்த அற்புத நாடு நார்த் கொரியா .

      எல்லோரும் பிச்சைகாரர்கள் போல வாழ்ந்துவந்தால் கடன் வாங்க வேண்டிய தேவை இல்லை 🙂

      • Raman,

        Tamil has replied.

        Let me add one thing. Living self sufficiently is living like beggars?. No, it is the other life dependent on others which is living like beggars. If you use some grey matter, you can realize it. But alas.

      • When did USA said no to loans and “cleared”its loans?USA is the country with maximum loans from other countries.Whenever it”s economy got stuck,only all other countries except USA used to spend sleepless nights.At the height of downturn in 2008-09,the dole given by the USA govt to banks went to the irresponsible top executives.Whether Raman is aware of Anti-stock market movement in USA?Raman has earlier stated that AIG has repaid the loan given by American Govt.Has he got any proof?

  32. நண்பர் திப்பு , ஒரு விசயத்தை கவனிக்க தவறுகின்றிர்கள். எனக்கு யார் இந்த அதியமான் என்று கூட தெரியாது. அவரின் தவறான பொருளாதார கொள்கைகள் என்ற பெயரில் ஆன வெத்து உளறல்கள் ,அவற்றை பற்றிய அவரின் சலம்பல்கள் , பம்பாதுக்கள் ,வெட்டி ஞாயன்கள் பற்றி நான் எதிர்த்து பேசும் போது , அவரை வினவில் அம்பலபடுத்தும் போது அதில் என்ன தவறு? imf ல் கடன் வாங்குவது தவறு என்பவர் FII மற்றும் fdi மூலம் அந்நிய செலவாணியை உயர்த்துவது சரி என்கின்றார். FII மற்றும் fdi மூலம் பெறும் அமெரிக்க டாலர்கள் பற்றி நான் பக்கம் பக்கமாக கேள்வி எழுப்பும் போது இது வரை ஏதேனும் முறையாக பதில் அளித்து உள்ளாரா ? இல்லையே !!

    மேலும் மன்மோகன் சிங் ,சிதம்பரம் ஆகியவர்கள் நாட்டை விற்கும் கயவர்கள் என்றால் அதே கொள்கையை கடைபிடிக்கும் அதியமானை என்னவேன்று அழைப்பது? இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்த கயவர்களின் அடிவருடி என்று அழைக்கலாமா ? ஏன் என்னுடைய விவாத இழைகளின் கீழ் அவர் எதிர்த்து அவர் கருத்துகளை கூறுவதில் அவருக்கு என்ன கேடு ?”””இரண்டே வழி (அய்.எம்.எஃப் கடன் அல்லது நேரடி முதலீடு) தான் இதுவரை சாத்தியமாக இருந்திருக்கிறது””” என்று கூறும் அவர் அவைகள் நேர்மையான முறைகள் அல்ல என்று உணர்ந்தும் அதன் மீதே ஊன்றி நிற்பது என் ?

    • IMF இடம் வாங்குவதற்கு பெயர் கடன் . கடன் கொடுத்தவன் நீ வீட்டில் மெத்தையில் படுக்கலாமா தரையில் படுக்கலாமா என்று தனது கருத்தை திணிப்பான்

      FII FDI எனபது இருக்கும் வீட்டில் சில அறைகளை வாடகைக்கு விடுவது போன்றது . வாடகை பணத்தை கடன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் .

      அடுத்து இது ஐடியல் கண்டிசன் இல்லை எனபது .

      ஐடியல் கண்டிசன் என்றால் ஒரு நாட்டில் கீழ்க்கண்ட அனைதுவளங்களும் இருக்க வேண்டும். இந்த அணைத்து வளங்களும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்கும் படி வளர்வதாகவும் இருக்க வேண்டும் .

      1. ஆயில் வளம்
      2. உணவு வளம்
      3. தொழில் நுட்ப வளம்
      4. தாதுக்கள் , தங்கம் போன்ற கனிம வளங்கள்
      5. குடி நீர் , நிலகரி மின்சார வளம்

      இது உலகின் எந்த நாட்டிற்கும் பொருந்தி வராது . இதனால் எல்லா நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் . ஆயில் பணம் சம்பாதித்த சவூதி அமெரிக்க தொழில் நுட்பத்தில் முதலீடு செய்யும்.

      தொழில் நுட்ப பணத்தை அமேரிக்கா ஈராக்கில் முதலீடு:) செய்யும் . எனர்ஜி இன்டிபண்டன்சே வேண்டும் என்று அமெரிக்க விரும்பும் .

      இப்படிதான் உலகம் இயங்கும் . அல்லது நமது தென்றல் என்பவரின் கற்பனை படி உலகம் முழுவதும் உள்ள வளங்களை உலக மாந்தர் அனைவரும் பங்கிட்டு , உலகம் முழுவதும் ஒரே கரன்சி கொண்டுவந்து….. இப்பவே கண்ணை கட்டுதே

      சும்மா சும்மா குழந்தை போல உலகம் புரியாமல் மீண்டும் மீண்டும் தமிழ் தாகம் கத்துவது சகிக்கவில்லை. FII வீண்டாம் என்று கூறும் தமிழ் போன்ற குழந்தைகள் , உலகில் மாற்று வழியாக என்ன உள்ளது எந்த நாடு அதை பின்பற்றுகிறது என்று கூற முடியுமா ?

      • உங்களுக்கு நடப்பு கணக்கு ,மூலதன கணக்கு ,Balance of Payment, ,Balance of trade பற்றி எல்லாம் தெரியாதா இராமன் ? கருத்துகளை எளிமை படுத்துவதாக நினைத்துக்கொண்டு கருத்துகளை சிதைகின்றீர்கள் !imf fii ,fdi பற்றிய வீட்டுடன் ஆன உங்கள் ஒப்புமைகள் மிகவும் சிறுமையானாவை ! எவருக்குமே பயன் படாது. பள்ளியில் 11 ஆம் வகுப்பு பொருளாதாரம் படிக்கும் மாணவனுக்கு கூட பயன்படாது . ஏற்றுமதி ,இறக்குமதியை சாராத ideal condition உடன் உலகில் எந்த நாடும் கிடையாது. மேலும் வளர்ந்த நாடுகள் , வளரும் நாடுகளின் கச்சா பொருட்களை குறைந்த விலைக்கு பெற்று , அவற்றை finished product ஆக மாற்றி மதிப்பை கூட்டி மீண்டும் வளரும் நாடுகளுக்கே அதிக விலைக்கு விற்பனை செய்வதால் தான் அவை[வளர்ந்த நாடுகள் ] காலத்தை ஓட்டிக்கொண்டு இருகின்றன. இந்தியாவின் கனிம வளங்கள் [iron ore ] குறிப்பாக சீனாவுக்கு சல்லிசான விலையில்ஏற்றுமதி ஆவதும் , ஆபிரிக்க நாடுகளின் கனிம வளங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு திட்டமிட்டு விலை குறைக்கபட்டு ஏற்றுமதியவதும் வளரும் நாடுகளின் பொருளாதரத்தை எப்படி வளர்க்கும் ?

        வளரும் நாடுகளின் GDP உயரவேண்டும் என்றால்,GDP per Capita உயரவேண்டும் என்றால், கச்சா பொருட்கள் அந்த நாடுகளிலேயே மதிப்பு கூட்ட பட்ட பொருட்களாக மாற்றுவதற்கு தேவையான உள்நாட்டு முதலாளித்துவ அல்லது பொது உடமையாக்கபட்ட தொழில்சாலைகள் வேண்டுமா வேண்டாமா ? விவாதம் அத்தகைய திசையில் செல்லவேண்டுமே தவிர அந்நிய நேரடி மூலதனம் கொண்டு அமைக்க படும் தொழில்சாலைகளால் யாருக்கு இலாபம் ? அந்நிய நேரடி முதலிட்டாளர்கள் மட்டுமே லாபத்தை வெளியே கொண்டு செல்வார்களே தவிர நமது நாட்டுக்கு என்ன கிடைக்கும் ? Rs 7000 க்கும் போர்ட் தொழில்சாலையில் ஒருவருட ஒப்பந்தத்தில் நமது குழந்தைகள் வேலை செய்வதையோ ,அந்நிய நேரடி முதலிட்டாளர்கள் மூலம் கிடைக்கும் அந்நிய செலவாணி கையிருப்பையோ பதிலாக கூறி பெருமை அடைய மாட்டிர்கள் என்று நம்புகின்றேன் !

  33. கோமாளி இராமன் ,

    உம்முடைய முரண்பாடான பதில்கள் கோமாளித்தனகாக இல்லையா இராமன் ? உணிவேர் இடம் பேசும் போது பொருளாதாரத்தை வீட்டை போல எண்ணி குத்து மதிப்பாக பேசக்கூடாது என்கின்றீர். அதே சமையம் என்னிடம் பேசும் போது IMF FII FDI ஆகியவற்றை வீட்டுடன் ஒப்புமை செய்து கோமாளித்தனத்தின் உச்சத்துக்கே சென்று விட்டீர்.

    //இது தான் நாடுகளின் பொருளாதாரத்தை வீட்டை போல எண்ணி குத்து மதிப்பாக பேசுவது .//

    //IMF இடம் வாங்குவதற்கு பெயர் கடன் . கடன் கொடுத்தவன் வீட்டில் மெத்தையில் படுக்கலாமா தரையில் படுக்கலாமா என்று தனது கருத்தை திணிப்பான்

    FII FDI எனபது இருக்கும் வீட்டில் சில அறைகளை வாடகைக்கு விடுவது போன்றது . வாடகை பணத்தை கடன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் . //

    • நான் உங்கள் முதல் அவதாரதிலேயே உங்களிடம் பேசுவதால் பலன் இல்லை . புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்று ஒதுங்கி இருந்தேன் . ஒரு குழந்தைக்கு சொல்லி புரிய வைப்பது போல சொல்லி புரிய வைக்க மோன்றேன்.

      இரண்டாம் முறையாக எனது பொன்னான நேரத்தை வீணடிக்கிறேன் என்று உணர்கிறேன் .

      தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் மீண்டும் உங்களிடம் தெரிந்தால் பதில் அளிக்கிறேன் .

      அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன் 🙂

      • Raman, வினவில் வந்து லூசு தனமாக உளறிக்கொண்டு , கேட்கும் கேள்விகளுக்கு பதில் பதில் சொல்ல துப்பு இன்றி மொக்கை அடித்து மற்றவர் நேரத்தை அபகரிக்கும் ஆள் யார் என்றால் அது இராமன் தான். கருத்துகளை கூறுவதில் உநிவேருக்கு ஒரு நியாயம் உமக்கு ஒரு நியாயமா ? பொருளாதாரம் பற்றிய கலைசொற்கள் தெரியவில்லை என்றால், அவற்றின் பொருள் உமக்கு புரியவில்லை என்றால் நீர் முதலில் அறிந்துவிட்டு வந்து வினவில் வந்து பேசவும். அதனை விடுத்து மிகவும் மடத்தனமாக பேசக்கூடாது இராமன்.

  34. அதியமான் உதிர்த்த முத்துக்கள் :

    “”””மிக எளிமையாக விளக்க முயல்கிறேன். வரவுக்கு மேல் செலவு செய்தால் திவால் தான் விளைவு. இது தனி நபர்கள், கம்பெனிகள், நாடுகள் என்று அனைவருக்கும் பொருந்தும் அடிப்படை பொருளாதார விதி. அய்ரோப்பிய நாடுகள் பலவும் (ஜெர்மனி விதிவிலக்கு) பல ஆண்டுகளுகாக இப்படி இஸ்டத்துக்கு செலவு செய்து பழகியதன் நிகர விளைவு இது. “”””

    ஆனால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இதனை பயன்படுத்தி இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் ஆக கூடாது என்று அதியமான் பேசாதது ஏன் ?

    • ///ஆனால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இதனை பயன்படுத்தி இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் ஆக கூடாது என்று அதியமான் பேசாதது ஏன் ?///

      அருமையான ‘புரிதல்’. அய்யன்மீர், நீங்க எல்லாம் இந்தியாவின் நிதி அமைச்சராக கோலோச்ச வேண்டியவர்கள். அந்தோ !! விதி சதி செய்துவிட்டது. இங்கு புனைபெயர்களில் ‘விவாதிக்கும்’
      சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டீர்கள். 🙂

      ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் ஆககூடாது என்பதெல்லாம் நான் சொலவதாக கற்பனை ? என்னத்த சொல்றது. எல்லா நாடுகளிலும் இது சாத்தியம் இல்லை. அமெரிக்காவே trade deficit மிக அதிகம் கொண்ட நாடு தான். trade surplus உலகில் எல்லா நாடுகளுக்கு சாத்தியமில்லை. trade surplus and trade deficits will equal each other on a net basis for the whole world. the issue is ’Balance of payments.’ இதை விளக்கி அலுத்துவிட்டது.

      ///”மிக எளிமையாக விளக்க முயல்கிறேன். வரவுக்கு மேல் செலவு செய்தால் திவால் தான் விளைவு. இது தனி நபர்கள், கம்பெனிகள், நாடுகள் என்று அனைவருக்கும் பொருந்தும் அடிப்படை பொருளாதார விதி. அய்ரோப்பிய நாடுகள் பலவும் (ஜெர்மனி விதிவிலக்கு) பல ஆண்டுகளுகாக இப்படி இஸ்டத்துக்கு செலவு செய்து பழகியதன் நிகர விளைவு இது. “”””///

      இது ’முத்தா’ அல்லது உளரலா என்று சான்றோர்கள் தீர்ப்பு சொல்லட்டும். 1991 வரை இந்தியாவும் கிட்டதிட்ட திவால் நிலையில் பல நேரங்களில் சிக்கிய வரலாற்றை பற்றி ‘புள்ளி விவரங்களை’ அளிக்க சங்கர் கோரவும் !!

      wishful thinking is very different from ground reality.

      • [1]ஒவ்வொரு கருத்தையும் 6 முறை விளக்கினால் கூட புரியாது இந்த அதியமானுக்கு ! வரவைவிட செலவு அதிகம் ஆகும் போது திவால் ஆகும் என்று கூறும் அதியமானுக்கு ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் ஆககூடாது என்ற விடயம் ஏன் இன்னும் புரியமாட்டேன் என்கின்றது ? நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்பட கூடாது என்று அதனை வலியுறித்தி பேசவேண்டும் அல்லவா ? ஆனால் அதனை பற்றி உலக பொருளாதார பேதை அதியமான் ஏன் பேசுவது இல்லை என்று கேட்கிறேன்.இவர் அதனை பற்றி பேசினாலாவது நாம் சிறிதாவது மகிழ்ச்சி அடையலாமே ! நாமும் அவர் பேசவில்லை என்று தானே குறைப்ட்டுக்கொள்கின்றோம் !

        [2]சுத்தமாக அதியமானுக்கு வர்த்தக பற்றாகுறையை பற்றி புரிதல் இல்லை. உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளையும் கணக்கில் கொண்டால ஏற்றுமதியும் இறக்குமதியும் சமமாக தான் இருக்கும் என்ற கருத்து எல்லாருக்குமே தெரியும். நாம பேசுவது இந்தியாவின் இந்தியாவின் வர்த்தக பற்றாகுறையால் நடப்பு கணக்கில் ஏற்படும் பற்றாகுறையை பற்றி ! Balance of payments மிக முக்கிய கூறாக நடப்பு கணக்கு இருக்கும் போது அதனை பற்றி கவலை இல்லை BoP தான் முக்கியம் என்று கோடு விழுந்த கிராமபோன் தகடு மாதிரியே தொடர்ந்து உளறிக்கொண்டு உள்ளாறு அதியமான்.

        Balance of Payment = Current Account + Capital Account

        அல்லது

        Balance of Payment = நடப்பு கணக்கு +மூலதன கணக்கு

        என்ற எளிய சூத்திரத்தில் இருக்கும் போது வர்த்தக பற்றாக்குறை மூலம் Current Account[நடப்பு கணக்கில்] பற்றாகுறையும் , fdi fii மூலமாக வரும் அந்நிய செலவாணி காரணமாக Capital Account [மூலதன கணக்கில் ] உபரியும் ஆவது அதியமானுக்கு இனிக்கின்றது போல ! நாட்டின் பொருளாதார கட்டு மானங்க்களை fii மற்றும் fdi க்கு அடகு வைப்பதால் கிடைப்பது Capital Account [மூலதன கணக்கில் ] வரும் உபரி. அது…, அடமானம் அதியமானுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது என்றால் நாம் அதியமானை நாட்டின் பொருளாதார துரோக ஆள்காட்டி என்று தான் கூறவேண்டுமே தவிர வேறு என்ன கூறுவது ?

        [1]//ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் ஆககூடாது என்பதெல்லாம் நான் சொலவதாக கற்பனை ?//

        [2]//trade surplus உலகில் எல்லா நாடுகளுக்கு சாத்தியமில்லை. trade surplus and trade deficits will equal each other on a net basis for the whole world. the issue is ’Balance of payments.’ இதை விளக்கி அலுத்துவிட்டது.//

        • ///Balance of Payment = Current Account + Capital Account///

          :))

          அருமை. அட்டா, இது யாருக்கும் தெரியாமல் போச்சே !! சரியன விளக்கம் :

          The term balance of payments often refers to this sum: a country’s balance of payments is said to be in surplus (equivalently, the balance of payments is positive) by a specific amount if sources of funds (such as export goods sold and bonds sold) exceed uses of funds (such as paying for imported goods and paying for foreign bonds purchased) by that amount. There is said to be a balance of payments deficit (the balance of payments is said to be negative) if the former are less than the latter. A BOP surplus (or deficit) is accompanied by an accumulation (or decumulation) of foreign exchange reserves by the central bank.

          • நடப்பு கணக்கு எதனை கையாள்கின்றது ,மூலதன கணக்கு எதனை கையாள்கின்றது என்ற பொருளாதார அறிவு கூட உமக்கு இல்லாததால் தான் முன்பே அதனை பற்றிய விளக்கத்தை என்னுடைய பின்னுட்டம் 29ல் February 15, 2015 at 3:19 pm அன்றே கொடுத்து உள்ளேன். மீண்டும் விக்கியில் இருந்து நீர் மனப்பாடம் செய்து ஒப்பிக்கவேண்டாம். scroll செய்ய உம் கைகளுக்கு தெம்பு இருந்தால் என் பின்னுட்டம் 29க்கு scroll செய்து சென்று படிக்கவும். என் கேள்வியை எதிர்கொள்ள துப்பின்றி விடயத்தை திசைதிருப்ப முயல்வது அசிங்கமாக இருக்கு அதியமான்.

            ஆயிரம் முறை கேட்டு விட்டேன்.இதற்கு இப்போதாவது பதில் அதியமான் :

            வர்த்தக பற்றாக்குறை மூலம் Current Account[நடப்பு கணக்கில்] பற்றாகுறையும் , fdi fii மூலமாக வரும் அந்நிய செலவாணி காரணமாக Capital Account [மூலதன கணக்கில் ] உபரியும் ஆவது அதியமானுக்கு இனிக்கின்றது போல ! நாட்டின் பொருளாதார கட்டு மானங்க்களை fii மற்றும் fdi க்கு அடகு வைப்பதால் கிடைப்பது Capital Account [மூலதன கணக்கில் ] வரும் உபரி. அது…, அடமானம் அதியமானுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது என்றால் நாம் அதியமானை நாட்டின் பொருளாதார துரோக ஆள்காட்டி என்று தான் கூறவேண்டுமே தவிர வேறு என்ன கூறுவது ?

            • Balance of Payment = Current Account + Capital Account///

              இதை விளக்குக முதலில். is it a valid equation or does it makes any sense.

              சரி, 1991இல் என்ன செய்திருக்க வேண்டும் / முடியும் என்பதை சுருக்கமாக சொல்ல முடிந்தால் பிறகு ‘உரையாடல்’ தொடரலாம் !! ஆனால் ராமன் சொன்னபடி, you can continue in your fantasy world while the real world marches very fast and discards useless talks !!

              • உமக்கு எத்துனை முறை பதில் அளித்தாலும் புரியாதா அதியமான் ?

                [1] தேசிய முதலாளித்துவத்தை முன்னெடுத்து செல்லுதல்

                [2] அதன் மூலம் மதிப்பு கூட்ட பட்ட பொருட்ட்களை உற்பத்தி செய்து ,ஏற்றுமதி செய்து அதிக அந்நியசெலவாணியை பெறுதல்

                [3] இப்போது நடைமுறையில் இருக்கும் தரகு முதலாளித்துவத்தை அடியோடு ஒழித்தல்

                [4]அதன் மூலம் விலை குறைந்த கச்சாபொருட்களை ஏற்றுமதி செய்து மிக குறைந்த அந்நியசெலவாணியை பெருவதை தவிர்த்தல்.

                இவை எல்லாம் கனவாக உமக்கும் உமது கூட்டாளி இராமனுக்கும் தெரியலாம் . ஆனால் வளர்ந்த நாடுகள் முயன்ற வரலாறு இது. சாதித்த வரலாறு இது.

                //சரி, 1991இல் என்ன செய்திருக்க வேண்டும் / முடியும் //

                • இதே கேள்வியை பலமுறை எழுப்புவது. பதில் கொடுத்தாலும் அவற்றை பற்றி விவாதிக்காமல் விவாதத்தில் இருந்து விளகிச்செல்வது ,மீண்டும் சில நாட்கள் கழித்து அதே கேள்வியுடன் திரும்பவும் கோமாளி போல் வருவது. இது என்ன பிழைப்பு அதியமான் ? இதே கேள்விக்கான பதிலை என்னுடைய பின்னுட்டம் 31.2.2.1 , 31.2.2.1.1.3, 31.2.2.1.1.4, 31.2.2.1.1.5, 31.2.2.1.1.6 ஆகியவற்றில் நான் கொடுத்தும் அதனை பற்றி மறுத்து பேசாமல் மீண்டும் 5 நாட்கள் கழித்து கேள்வி எழுப்புகின்றிர்கள். ஏன் 5 வருடம் முன்பு இருந்தே இதே கேள்வியுடன் தானே வினவில் அலைந்து கொண்டு இருகின்றிர்கள் !வேதாளம் முருங்கை மரம் ஏறுவது எப்போது அதியமான் ? இன்னும் அதே பழைய விவாத இழையில் விவாதத்தை திசை திருப்பி வேறு விடயத்தை [எது சோசியலிசம் ] என்று விவாதித்துக்கொண்டு இருக்கின்றீர்களே தவிற உங்கள் கேள்விக்கான பதிலை கண்டும் காணமலும் செல்லும் நிலை என் அதியமான் ? நினைவாக பழுதா ?

                  //சரி, 1991இல் என்ன செய்திருக்க வேண்டும் / முடியும் என்பதை சுருக்கமாக சொல்ல முடிந்தால் பிறகு ‘உரையாடல்’ தொடரலாம் !! //

              • ஹலோ அதியமான் பிரச்சனை அந்த சமன்பாட்டிலா Balance of Payment = Current Account + Capital Account அல்லது உங்கள் கருத்திலா ? .The two components of BoP are Current Account and Capital Account . That is right. What is wrong in it?

                Currnet account deals with Trading of Import and Export and also payment twords the forign investment FII ,FDI gain,divident and interest.

                Capital Account may be called as Financial account and it deals with FII,FDI,forign reserver and other invertment.

                so BoP =Current Account + Capital Account is correct.

                இந்தியாவின் Current Account கடந்த 20 ஆண்டுகளாக பற்றாகுறையாக இருக்க அதனை சமன் செய்வதற்கு Capital Account ல் வரும் உபரியை [surplus] பயன் படுத்துவது சரியா என்ற கேள்வியை தமிழ் எழுப்புவதில் உள்ள நியாயம் புரியவில்லையா உங்களுக்கு ? இந்த விவாத பின்னுட்டத்தை தொடர்ந்து படிக்கும் எனக்கும் மற்றவர்களுக்கும் உங்களை பற்றிய மதிப்பிடுகள் உங்களின் தவறான விவாத முறை காரணமாக மிகவும் குறைவானவையாகவே இருக்கும் என்ற நிலையை பற்றி நீங்கள் யோசிப்பது உண்டா அதியமான் ? சமன்பாடு சரியாக இருப்பதால் Current Account ஏற்படும் பற்றாகுறையை சமன் செய்வதற்கு Capital Account ல் வரும் உபரியை [surplus] பயன் படுத்துவது சரியா என்ற கேள்வியுடன் உங்கள் விவாதத்தை தொடருங்கள் அதியமான் !

            • தமிழ்,

              //நாம் அதியமானை நாட்டின் பொருளாதார துரோக ஆள்காட்டி என்று தான் கூறவேண்டுமே தவிர வேறு என்ன கூறுவது ?// 🙂

              சரி, கூறுக்கொள்ளும். !! 🙂

              இறுதியாக : அய்யன்மீர், இது ஒரு முதலாளிய அமைப்பு முறை தான். ஆனால் இன்னும்
              முழுமையடையாத அரைகுறை முதலாளியம். இதை எப்படி கொண்டு செல்வது என்பதை
              ’நாங்க’ பாத்துகுறோம் !! சரி, இங்கு எதிர்காலத்தில் செம்புரட்சி உருவாகி, அதன் பின் சோசியலிச கட்டமைப்பு முயற்சிகள் ’தோழர் தமிழ்’ தலைமையில் நடந்தால், அப்ப என்னை போன்ற ‘ஆள்காட்டிகள்’ வந்து உக்காந்துகிட்டு, சோசியலிச கட்டுமானம் இப்படி செய்ய கூடாது, லெனின் அப்படி செய்தார், நீங்க செய்றது வேஸ்டு என்று நொள்ளை சொல்லி கொண்டிருந்தால், ஏற்று கொள்வீர்களா அல்லது ஆளை தான் விட்டு வைப்பீர்களா ? !! 🙂

              அதே லாஜிக் தான் இங்க ரிவர்ஸில். முதலாளியம் இங்கு எப்படியே பாழா போகட்டும். எப்படியும் மார்க்ஸ் கணித்து எழுதியிருந்தபடி முதலாளியம் இறுதியில் திவால் ஆகி, அழிந்து பிறகு அதில் இருந்து சோசியலிசம் பிறக்கும். எனவே ஏன் வீணா அலட்டிக்கனம் !! 🙂

              • நீர் என்னத்த பார்துப்பிர் ! இருக்கும் கனிம வளங்களை எல்லாம் விற்கும் தரகு முதலாளித்துவ அரசுக்கு அடிவருடும் அடியாள் நீர் ! நீர் என்னத்த பார்த்துப்ப ? நம் தாய் நாடு தரகு முதலாளித்துவ அரசால் மாற்றானுக்கு அடிமையாவதை தானே வேடீக்கை பார்த்துப்ப !

                //அய்யன்மீர், இது ஒரு முதலாளிய அமைப்பு முறை தான். ஆனால் இன்னும்
                முழுமையடையாத அரைகுறை முதலாளியம். இதை எப்படி கொண்டு செல்வது என்பதை
                ’நாங்க’ பாத்துகுறோம் !! //

  35. சொசியளிசதால தரமான பொருளை உற்பத்தி செய்ய முடியாது . அப்புறம் எப்படி மூலபோருளை கன்ஸ்யூமர் பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்வது ?

    வல்யூ எட்டெட் என்று ஒரு வார்த்தை தெரிந்து வைத்து கொண்டு உளறு உளறு என்று உளறுகிறார்கள்.

    சீனாவில் தரமான உற்பத்தி ஆப்பில் நிறுவனம் செய்யும் . லாபம் என்னவோ ஆபிளுக்குதான் போகும் . சீனாவுக்கு அல்ல .

    சோசியலிசம் பேசின ரஷ்யா இன்னைக்கு ஆயில் வித்து போலைகிறான் .

    வெனிசூலா இன்னும் காமெடி யாகி ஆயில் எடுக்க மட்டும்தான் தெரியும் . ஆயிலை அமெரிக்காவுக்கு அனுப்பி பெட்ரோலாக மாதி மீண்டும் வேநிச்சொல்லாவுக்கு இறக்குமதி செய்கிறார்கள்

    இவனுங்க கற்பனை உலகத்தில் இருந்து வரமாட்டார்கள் . எல்லாம் தெரிந்தவர்கள் போல உளறவார்கள் .

    • சோசியலிசம் தரமான பொருட்களை தயாரிக்காதா ?
      ————————————————————————-

      Raman,

      எதனை பற்றி விவாதிகின்றோம் என்பது கூட இராமனுக்கு வெளங்கவில்லை. பாவம் அவர் .விவாதம் தரகு முதலாளித்துவம் தேவையா அல்லது தேசிய முதலாளித்துவம் தேவையா என்பதை பற்றி சென்றுகொண்டு உள்ளது என்பது கூட இராமனுக்கு வெளங்கவில்லை. வழக்கமான கம்யுனிச எதிர்ப்பு வசை பாட்டையே பாடிக்கொண்டு இருக்காரு இராமன். சரி நாமும் பதில் கொடுப்போம் அவரின் வசை பாடலுக்கு ! சோசியலிசத்தால் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது என்று கூறும் ராமனுக்கு முதலாளித்துவ அமெரிக்கவுடன் விண்வெளி உட்பட அனைத்து அறிவியல் துறையிலும் போட்டி போட்ட USSR [அதாங்க ரஷ்யாவை உள்ளடங்கிய சோசியலிச குடியரசு ] வை பற்றி எல்லாம் தெரியுமா தெரியாதா ? அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் கச்சா எண்ணையை கண்டுபிடித்து தருவதற்கு 1001 நிபந்தனைகளை விதித்த போது இந்தியாவின் ONGCக்கு நட்புடன் கைகொடுத்தது யாரு ? அது சோசியலிச குடியரசும் அவர்களின் தொழில் நுட்பமும் தானே ? இந்திய இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை குறிப்பாக விமானம் மற்றும் ஏவுகனைகளை விற்றது யாரு ?அது சோசியலிச குடியரசும் அவர்களின் தொழில் நுட்பமும் தானே ? இந்தியாவின் பிரமாஸ் ஏவுகணை தொழில்நுட்பத்துக்கு கூட்டாளி யாரு ? அது சோசியலிச குடியரசும் அவர்களின் தொழில் நுட்பமும் தானே ?

      சோசியலிசம் தரமற்ற பொருட்களை தயாரிக்கும் என்ற உன்னுடைய அழுவுணி கொள்கை வினவு வாசகர்களிடம் சந்தி சிரிக்கின்றது இராமன். வாழ்த்துக்கள். உங்கள் அழுவுணி ஆட்டத்தை தொடருங்கள் இராமன் !

      //சொசியளிசதால தரமான பொருளை உற்பத்தி செய்ய முடியாது . அப்புறம் எப்படி மூலபோருளை கன்ஸ்யூமர் பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்வது ?//

    • இராமனின் முதல் கருத்தான சோசியலிசத்தால் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது என்ற கருத்தை USSR முறியடித்து உள்ளது என்பதை இதற்கு முந்தைய பின்னுட்டத்தில் விளக்கி உள்ளேன் . நான் என்ன சொல்லுகின்றேன் என்றால் உள்நாட்டில் பொருள் உற்பத்தி செய்வதற்கான தேவையும் ,அரசியல் சூழலும் ஏற்படும் போது அது சோசியலிச நாடு மட்டும் அல்ல ,தேசிய முதலாளித்துவத்தை ஏற்று நடைமுறை படுத்தும் எந்த நாடுமே அத்தகைய முயற்சியில் வெற்றி அடையும். உதாரனங்களாக நாம் தேசிய முதலாளித்துவ ஜப்பானையும் ,சோசியலிச USSR யையும் எடுத்துகொள்ள முடியும். இரண்டாம் உலகபோரின் போது மாபெரும் தோல்வி கண்ட ஜப்பானும் , பாரிய இழப்புகளை கண்ட ஆனால் ஹிட்லரின் பாசிசத்தை அதன் தலைநகரிலேயே சென்று வீழ்த்திய USSR ம் அதன் பின் அறிவியல் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து மூலபொருட்களை மதிப்பு கூட்டபட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்து பொருளாதரத்தில் வளர்ச்சி கண்ட வரலாறு எல்லாம் உலகம் சுற்றும் இராமனுக்கு தெரியாதது எனக்கு மிக்க வியப்பாக இருக்கின்றது.
      //சொசியளிசதால தரமான பொருளை உற்பத்தி செய்ய முடியாது . அப்புறம் எப்படி மூலபோருளை கன்ஸ்யூமர் பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்வது ?//

    • Raman,

      சீனாவை பற்றியும் அதற்கு வரும் அந்நிய நேரடி முதலீடு பற்றியும் ,அதனால் கிடைக்கும் பெருமளவு இலாபம் அந்நிய நேரடி முதலீட்டாலார்களுக்கே போய் சேரும் என்ற இந்த உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி இராமன். இந்த கருத்தை உங்கள் கூட்டாளி அதியமானுக்கு அவருக்கு புரியும் அளவிற்கு விளக்குங்கள் ராமன். சுய மூலதனமும்,அவற்றை பயன்படுத்தி மதிப்பு கூட்டபட்ட பொருட்களை செய்யும் சொந்த அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றமும் இல்லாமல் எந்த நாடும் பொருளாதாரத்தில் ,சர்வ தேச அரசியலில் , தமது பாதுகாப்பில் வலிமையாக இருக்க முடியாது என்பதை உங்கள் கூட்டாளி அதியமானுக்கு விளக்குங்கள் இராமன் .

      //சீனாவில் தரமான உற்பத்தி ஆப்பில் நிறுவனம் செய்யும் . லாபம் என்னவோ ஆபிளுக்குதான் போகும் . சீனாவுக்கு அல்ல .//

      • ஒரு பந்தில் இரண்டு விக்கெட்டுகளை[ராமன் ,அதியமான்] காலி செய்து உள்ளீர்கள் தமிழ் ! எதிராளியின் பதில்களையே அவர்களுக்கு எதிராக திருப்பும் உங்கள் சாமர்தியம் வியப்பு அளிக்கின்றது. ராமன் அவரின் ஒப்புதல் வாக்குமூலம் மீது என்ன பதில் அளிக்க முடியும்? சரி ராமன் சார் விவாத களத்தில் “இன்று போய் நாளை வாருங்கள் ராமன்” ! ஆனால் ஒன்று ராமன் . அதியமானை போன்று விவாதத்தில் இருந்து விலகாமல் தொடர்ந்து உளறினாலும் விவாத மேடையிலேயே நிற்கும் உங்களை அதாவது ராமனை பாராட்டத்தான் வேண்டும். Raman : //சீனாவை பற்றியும் அதற்கு வரும் அந்நிய நேரடி முதலீடு பற்றியும் ,அதனால் கிடைக்கும் பெருமளவு இலாபம் அந்நிய நேரடி முதலீட்டாலார்களுக்கே போய் சேரும் என்ற இந்த உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி இராமன்//

    • Where from Raman could find that socialism cannot manufacture quality goods?It is only his stubborn mindset.BHEL challenges SIEMEN and even now foreigners want HMT watches.After 1991,the public sector units were systematically destroyed by the Govt.If public sector units could not manufacture quality goods,why on earth the private sector wanted to know the know how of manufacturing railway coaches from ICF?Does Raman know about the protests by ICF employees against sharing the know how with private sector?He is only roaming inside a dark house with his eyes firmly closed by a cloth of capitalism.

      • Socialism will work as long as Customer is Govt!

        Russia can sell mig craps. But cant sell their aerofloat ..
        The reason Govt customer works is corruption..

        What technology ICF has? Sir, please step out of the country , atleast visit Singapore..

  36. அதியமான் பயன் படுத்தும் தீச்சொற்க்கள் [உதாரணம் தாயோளி, இழிபிறவி] தொடர்பாக, வினவுக்கு என் விளக்கங்கள் :

    விவாதத்தில் இன்னும் குறிப்பாக பொருளாதாரம் சார்பான விவாதங்களில் அவ்வப்போது கலந்து கொள்ளும் அதியமான் பயன் படுத்தும் தனிநபரை நோக்கிய கடும் தீச்சொற்க்கள் [உதாரணம் தாயோளி, இழிபிறவி] அவருடைய ஆளுமையை, அவரின் மனசிக்கலை , வக்கிர உணர்வுகளை ,அவரின் பிறப்பை பற்றிய[இழிபிறவி என்ற சொல்லாடல்] அவரின் ஐய்ய பாட்டை ,அவரின் உடலுறவு தொடர்பான கூட்டாளிகளை[ தாயோளி என்ற அவரின் சொல்லாடல்] மட்டுமே பிரதி எடுபதாக நாம் அறிய முடிகின்றது. எனவே அவரின் கருத்துகளில் பிறப்பு மற்றும் புணர்ச்சி பற்றிய எவ்வளவு வசை சொற்கள் இருந்தாலும் அவற்றை தயவு செய்து வெளியிடுங்கள். அப்படி வெளியாகும் அவரின் தீ வசை சொற்கள் அவருக்கு எதிரான அவரின் குணத்தை பிரதிபலிக்கும் ஆவணங்களாக வினவில் காலம் காலமாக நிற்கும் அல்லவா ?

    அதியமான் வாருங்கள் பாலியல் தொடர்பான வசை சொற்களுடன் பொருளாதாரம் பற்றி விவாதம் செய்யுங்கள்! அவற்றை எதிர்கொள்வோம் நாங்கள் எமது அறிவாயுதத்தை கொண்டு!

  37. தீசொற்களை பேசுவதில் ,பேச தொடங்கி வைப்பதில் அதியமானை எவருமே மிஞ்ச முடியாது.(உதாரணம் பழைய வினவு விவாதங்களில் இருந்து)

    நேருவை பற்றிய வினவு வாசகர் அறிவுடைநம்பியின் கருத்து:

    நேரு ஒரு கடைந்தெடுத்த கிரிமினல் பேர்விழி. பொம்பளைப்பொறுக்கி — அவனைப் பற்றி போலிகள் சர்டிபிகேட் கொடுத்ததர்கெல்லாம் நாங்கள் பொறுப்பெல்ல ! நேரு ‘மாமா’ முதலாளிகளுக்கு சேவைச் செய்ய கண்டுபிடித்த ஒரு முதலாளித்துவ வ்ழிமுறை அவ்வளவுதான்

    ————————-

    நேருவை பற்றிய வினவு வாசகர் அறிவுடைநம்பியின் கருத்துக்கு தீச்சொல் அதியமானின் விமர்சனம் :

    இப்படி எல்லாம் எழுத‌ வெக்கமாயில்லை. தூ.. மாமா வேலை பார்த்தார் என்றால், நீவீர் அப்ப விளக்கு பிடித்தீரோ ?
    ——————————-

    அதியமானுக்கு வினவு வாசகர் அறிவுடைநம்பியின் பதில் :

    தூ தூ என்று முதலாளிகள் படுக்கைக்கு விளக்கு பிடிக்கும் உங்களை ஓராயிரம் முறை திட்டலாம். நேரு ஒரு கடைந்தெடுத்த அயோக்கியப் பயல் மற்றும் காங்கிரஸ் முகாமில் இருந்த நேச நாடுகளின் ஆதரவினால அணியில் இருந்தவர். “ஒரு கம்பியூனிச துரோகியின் தூரோக வரலாறு” என்ற நூலைப் படித்துப் பாருங்கள்.

    —————————–

    அதியமானின் சூப்பர் தீச்சொல் எதிர்வினை :

    டேய் தாயோளி,

    தைரியம் இருந்தா நேரில் சந்திக்கும் போது, என் முகத்த பார்த்து இதே வார்த்தைகளை சொல்லு
    பார்க்கலாம். உன்னை மாதுரி கோழை கபோதிங்க, இணைய இருட்டில் மறைந்துகிட்டு தான்
    இப்படி எழுத துணிவீர்கள்.

    —————————————————————–

    My note:

    [1]அண்ணன் அதியமானுக்கு இரத்த அழுத்தம் ஏறிப்போச்சுங்கோ ! மூளை குழம்பி போச்சுங்கோ !

    [2]அதியமான் தீச்சொல் ஆளுமை மீதான ஆய்வுகள் தொடரும் !

    • அதியமானின் பின்னுட்டங்கள் மிகவும் ஆபாசமாகவும் ,அருவருப்பாகவும் உள்ளன .அதியமான் அவர் விளக்கு பிடிப்பதில் தொடங்கி அவர் ______ முடித்து உள்ளார். இவர் ஏதோ ஒரு பின்நவீனத்துவ கும்பலை சேர்ந்தவர் போல் உள்ளது. அறிவுடைநம்பி மட்டும் அல்ல அனைவருமே அதியமானுடன் விவாதத்தை தவிர்ப்பது நல்லது

      • Susila,

        ///நேருவை பற்றிய வினவு வாசகர் அறிவுடைநம்பியின் கருத்து:

        நேரு ஒரு கடைந்தெடுத்த கிரிமினல் பேர்விழி. பொம்பளைப்பொறுக்கி — அவனைப் பற்றி போலிகள் சர்டிபிகேட் கொடுத்ததர்கெல்லாம் நாங்கள் பொறுப்பெல்ல ! நேரு ‘மாமா’ முதலாளிகளுக்கு சேவைச் செய்ய கண்டுபிடித்த ஒரு முதலாளித்துவ வ்ழிமுறை அவ்வளவுதான்///

        இது உங்களுக்கு ”மிகவும் ஆபாசமாகவும் ,அருவருப்பாகவும்” படலை ? !! அப்ப என்னுடைய எதிர்வினையும் சரியானது தான் என்றே எடுத்து கொள்ள வேண்டும். மாமா என்றால் ‘கூட்டு கொடுக்கும் பொம்மள ப்ரோக்கர் என்ற அர்த்ததில் அன்பர் அறிவுடைநம்பி எழுதுகிறார். அது பெரிய விசியமாக படாமல், அந்த செயலுக்கு விளக்கு பிடிப்பது மட்டும் ஆபாசமாக படுகிறது ? அருமையான தீர்ப்பு. மேலும் சுதந்திர போராட்ட காலங்களில், நேரு சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். அவரின் சில கொள்கைகள் / செயல்பாடுகளில் விமர்சனங்கள் இருந்தாலும், அவரின் மொத்த பங்களிப்பை சரியாக உணர்ந்து எவரும் இப்படி அவரை மிக மிக மிக தரக்குறைவாக பேச மாட்டார்கள். இப்படி இணையத்தில் மட்டும் பேசும் அன்பர்கள் நேரில் பேசுவார்களா ?

        • என்ன அதியமான் .., நேரு பெண்பித்தர் ,முதலாளிகளுக்கு தரகு வேலை செய்தார் அதனை போலிகள் ஏற்றுக்கொண்டனர் ஆனால் அறிவுடைநம்பி ஏற்க்கவில்லை என்பதற்காக, இது போன்ற குற்றசாட்டுகளுக்காக அவரை “டேய் தாயோளி” என்று அழைப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது?. நான் முன்பே கூறியது போன்று நேரு அரசு முதலாளித்துவத்தை வளர்த்து எடுத்தார் .{BHEL etc ] மேலும் அவர் பெண் பித்தரா இல்லையா என்பது அவர் மனைவி மட்டுமே கவலைபட வேண்டிய விஷயம். நீங்கள் எதற்கு உங்களையே குற்றம் சாட்டியது போன்று உணர்ச்சி வயபட்டு அசிங்கமாக பேசினிர்கள். உங்கள் தனி மனித ஆளுமையை [personality ] மாற்றிகொண்டே ஆகவேண்டும் நீங்கள் .

        • நண்பர் அதியமான் ,

          ஓவராக ரியாக்ட் செய்யவேண்டாம். இந்தியாவின் மாகாத்மா திருகாந்தி மீது கூட பெண் பித்தர் என்ற குற்றசாட்டு உண்டு, அதனை அவரே தன் சுயசரிதையில் எழுதியுள்ளார். அதனை மறுத்து அவர் செய்த பரிசோதனை முயற்சிகளையும் நாம் அவரின் சுயசரிதையில் காண முடியும். அவர் ஒன்றும் அவர் மீது பழி கூறியவர்களை உங்களை போல “டேய் தாயோளி” என்று அழைக்கவில்லையே.! அது போன்று எல்லாம் நேரு அவர்கள் தன் மீது சுமத்த பட்ட “பெண் பித்தர்” என்ற குற்றசாட்டை தவறு என்று நிருபிக்க முனையவில்லை. அதற்கு காரணம் அவரின் ஐரோப்பிய கலாச்சார செல்வாக்காக இருக்கலாம்.மேலும் “நேரு மாமா முதலாளிகளுக்கு சேவைச் செய்ய ” என்ற சொற்தொடர் எதனை குறிக்கின்றது என்பது எல்லாருக்கும் புரியுமே ! நேரு மாமா முதாலாளிகளுக்கு முதலாளித்துவ சேவை செய்தார் அதனை போலி கம்யுனிஸ்டுகள் அங்கிகாரம் செய்வது போல் நான் அங்கிகரிக்கவில்லை என்பது தான் நண்பர் அறிவுடைநம்பி கூறுவது. ஆனால் “பெண் புரோக்கர் வேலை” என்று நிங்கள் வியாக்கானம் செய்வது வீண் வேலை. வலிய தவறான பொருள் கொள்கின்றிர்கள். ஒருவேளை நண்பர் அறிவுடைநம்பி அவர்களின் குற்றசாட்டு தவறானது என்றாலும் உங்களின் எதிர்வினை இயல்புக்கு மாறானது.

        • தமிழ்,

          நேருவின் பெண் தொடர்புகள் பற்றி பேச எதுவுமில்லை/ தேவையுமில்லை. மாமா என்ற அடைமொழி பற்றி தான் சர்ச்சை. கிரிமினல் என்ற ஏச்சை பற்றியும் தான். யாரை யார் கிரிமினல் என்று சொல்வது என்று விவஸ்தை இல்லை ?

          நேரு அடிப்படையில் ஒரு நன்னோக்கம் கொண்ட ஜனனாயக சோசியலிஸ்ட் (இது கம்யூனிச வகை சோசியலிசம் அல்ல, அல்ல) ; மதவெறிக்கு எதிராக பெரும் பணி செய்த மாமனிதர். அவரை பற்றிய ஒரு மிக அருமையான சிறப்பிதழ் இது ; சென்ற நவம்பரில் ஃப்ரண்ட்லைன் இதழ் :
          http://www.frontline.in/magazine/?date=2014-12-09&magid=6632997

          முழுமையாக படித்துவிட்டு பிறகு தூற்றவும். Shallow and indecent people like you, A.Nambi are unworthy of talking about a giant like Nehru. சூரியனை பார்த்து நாய் குலைத்த கதை தான். நேருவின் பொருளியல் கொள்கைகளோடு நான் முரண்படுகிறேன் தான். ஆனால் அன்று உலகெங்கும் அதே பாதை தான். அவரின் மொத்த பங்களிப்பை, ஆளுமையை எடை போடாமல், இப்படி வெத்து கோசங்களை பேசும் அற்பர்களுடன் பேசுவதே வேஸ்ட்.

          மற்றபடி நான் ‘தா…’ என்று விளித்தது இந்த விசியத்தை பற்றி அல்ல. இதை விட இன்னும் கேவலமாக ஒரு பின்னுட்டத்திறாக மறுமொழி…

          • நேருவை பற்றிய பார்வை, உங்கள் பார்வை சரியானதா /தவறானதா என்பது அல்ல என் விவாதம். ஒவொருவருக்கும் ஒவொரு பார்வை இருக்கும் அல்லவா ? அன்று தெலுங்கானாவில் வதைபட்ட மக்கள் ஹைதராபாத் நிஜாமுக்கும் ,நிலபிரபுகளுக்கும் எதிராக போரடி வெற்றி காணும் சூழலில் அதனை நீர்மூலம் ஆக்கிய அரசு நேருவின் அரசு என்ற நிலையில் அதனை கம்யுனிஸ்டுகள் எப்படி விமர்சனம் செய்வார்கள் ? தெலுங்கானா போராட்டத்தை சிதைத்த நேருவும் ,பட்டேலும் அந்த மக்களுக்கும் ,அவர்கள் இணைந்து போராடிய கம்யுனிஸ்டு கட்சிக்கும் எப்படிபட்ட உணர்வுகளை கொடுத்து இருக்கும். போராடி வென்று எடுத்த நிலங்கள் மீண்டும் நேருவின் அரசால் மீண்டும் நிலபிரபுக்ளுக்கே கொடுக்க படும் போது நேரு நிலபிரபுக்களுக்கு ஆதரவானவர் தானே ?

            வேறு காரணத்துக்காக அறிவுடைநம்பியை அசிங்கமாக பேசியதாக நீங்கள் சமாளிக்க முடியாது. காரணம் என் பின்னுடம் 39ல் உங்கள் இருவருடைய உரையாடலை வெளியிட்டு இருகின்றேன். மேலும் நீங்கள் உங்கள் பின்னுட்டம் 39.1.1ல் அறிவுடைநம்பி அவர்கள் நேருவை தவறாக [பெண் புரோக்கர் ] பேசியதால் தான் பதிலுக்கு அறிவுடைநம்பியை அசிங்கமாக பேசியதாக ஒப்புமை அளித்து உள்ளீர்கள். உண்மையில் அறிவுடைநம்பிஅவர்கள் நேருவை இரு விடயங்களில் குற்றம் சாட்டி உள்ளார்

            [1] பெண் பித்தர் என்று

            [2]முதலாளிகளுக்கு சேவை செய்தார் என்று

            முதல் குற்றசாட்டு பற்றி விவாதிக்க தேவையும் இல்லை அது நமது உரிமையும் இல்லை . ஆனால் இரண்டாவது குற்றசாட்டு கண்டிப்பாக விவாதத்துக்கு உரியது. உண்மையில் நேரு அரசு முதலாளித்துவத்தை தான் வளர்த்தார அல்லது தேசிய முதலாளிகளை வளர்த்தார அல்லது தரகு முதலாளித்துவத்தை வளர்த்தார என்று விவாதிப்பதில் தவறு ஏதும் இல்லையே தவிர …, நேருவின் மீது குற்ற சாட்டுகளை வைப்பவரை இழிசொல்லால் அழைப்பது மாபெரும் தவறு ! அதற்கு தான் கூறுகின்றேன் நீங்கள் உங்கள் பர்சனாலிடியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று .

            அந்த இழிவார்த்தைகளை தவிக்கவேண்டும் என்று நீங்கள் ஒத்துக்கொண்டதால் அவற்றை பயன் படுத்தியது தவறு என்பதை உணரத்தான் செய்கின்றிர்கள். அதற்கு நன்றி. காலம் கடந்து போயிருந்தாலும் பரவாயில்லை வருத்தமும் தெரிவித்து நாம் குணத்தில் சிறந்தவர்கள் என்பதை நிருபிக்கலாமே அதியமான் ! விவாதத்தில் உங்கள் பிரச்சனையை உணரமுடிகின்றது. சின்ன பசங்க எல்லாம் நம்முடம் விவாதிக்கின்ரார்க்லெ என்ற சிக்கல் உங்களுக்கு இருகின்றது . ஆனால் அது தேவையற்றது. திறந்த மனதுடன் விவாதித்து பாருங்கள் உங்கள் சிந்தனை சன்னல்கள் திறக்கும் ஒவொன்றாக !

            நன்றி

            • அதியமானை திருத்த முடியும் என்று கணவு கானாதிர்கள் தமிழ் //காலம் கடந்து போயிருந்தாலும் பரவாயில்லை வருத்தமும் தெரிவித்து நாம் குணத்தில் சிறந்தவர்கள் என்பதை நிருபிக்கலாமே//

            • தமிழ் மற்றும் ஆதவன்,

              /// நேருவின் மீது குற்ற சாட்டுகளை வைப்பவரை இழிசொல்லால் அழைப்பது மாபெரும் தவறு ! //

              யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை தான். நேருவின் மீது விமர்சனம் வைக்கும் முறை பற்றி தான் இங்கு பிரச்சனை. அவர் முதலாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டார் என்று தாரளமாக குற்றச்சாட்டு வைக்கலாம் (ஆனால் உண்மையில் முதலாளிகளுக்கு எதிராக தான் அவரின் செயல்பாடுகள் இருந்தன எனபது வேறு விசியம்) ; ஆனால் அவரை ’மாமா’, கிரிமினல் என்றெல்லாம் விளிப்பது தான் விமர்சன மொழி நடையா ? இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பணியாற்றிய மாமனிதர், சுதந்திர இந்தியாவை மதசார்பற்ற நாடாக கட்டமைத்தவர், பலமான மதவாதிகளை மிக கடுமையாக எதிர்த்தவர் ; அவரை புறந்தள்ளி இந்திய வரலாற்றை எழுத முடியாது. அவரை விமர்சிக்கும் மார்க்சியர்கள் யாரும் இப்படி கேவலமான சொற்களை பயன்படுத்துவதில்லை. ஆனால் மேலே பயன்படுத்தபட்ட சொற்கள் ? இவைகளினால் மிக கடும் சினம் கொண்டு, நான் உபயோக்படுத்திய எதிர்வினையான அந்த சொல்லை மட்டும் பிடித்து கொண்டு மன்னிப்பு கேட்க சொல்லும் நீங்கள், மேற்படி இழி சொற்களை தாரளமாக ஏற்றுகொள்வது இரட்டை வேடம். மற்றபடி யாரிடமும் மன்னிப்பு கேட்ட போவதில்லை / தேவையில்லை. நேரில் பேசினால் எல்லோரும் ஒழுங்கு மரியாதையா பேசறாங்க தான்.

              ஆதாவன் : என்னை திருத்த முடியாது தான். மொதல்ல உங்க தோழர்களின் மொழிநடையை ’திருத்த’ வழி பார்க்கவும். பிறகு என்னை திருத்த பார்க்கலாம் ! வினை x எதிர்வினை அப்படி தான் வரும். இதே போன்ற சொற்களை கொண்டு உங்க தலைவர் யாரையாவது விளித்தால் எப்படி இருக்கும் ?

              • அதியமான் …, ஆம் நேரு கிரிமினல் பேர்வழி தான் :
                ————————————————————————————

                அதியமான் ,அறிவுடைநம்பி நேருவின் மீது அடுக்கி உள்ள குற்ற சாட்டுகளுக்காக [கிரிமினல் ,பெண்பித்தர் ,முதலாளிகளுக்கு சேவை செய்தவர் ] நீங்கள் அறிவுடைநம்பியை இழிவாக பேசுவிர்கள் என்றால் அது உங்கள் விவாத முறையில் உள்ள குறைபாட்டை,உங்களின் ஆளுமை சிக்கலை தான் காட்டுகின்றது. மேலும் நேருவின் மீது அறிவுடைநம்பி வைத்தகுற்றசாட்டுகள் அடிப்படையில் ஆதாரம் இல்லாதவை என்றால் அவரை வினவில் தக்க தரவுகளுடன் அம்பலபடுத்த வேண்டுமே தவிர அதற்காக இழிசொற்களை பயன் படுத்துவது உங்களின் ஆளுமையில் உள்ள சிக்கலை தான் காட்டுகின்றதே தவிர நேருவின் மீதான குற்றசாட்டுகளை நீக்கவில்லை அல்லவா ? சரி முந்தைய என் பின்னுட்டத்தின் 39.1.1.3.1 அடிபடையில் மற்றும் ஒரு குற்ற சாட்டையும் நேருவின் மீது வைக்கின்றேன் . முடிந்தால் அவற்றையும் தர்க்க ரீதியில் எதிர்கொள்ளுங்கள். முடியாவிட்டால் உங்களின் ஆளுமையில் உள்ள சிக்கலை காரணமாக வரும் இழி சொற்களை பயன் படுத்தி வசை பாடிக்கொள்ளுங்கள் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் நீங்கள் தான் வினவின் வாசகர்களிடம் எதிர் கருத்து இல்லாது அம்மணமாய்* நிற்க போகின்றிர்கள்.

                ஆமாம் தெலுங்கானா மக்கள் நிலபிரபுக்களுக்கும் ,நிஜாமுக்கும் எதிராக போராடி வென்று எடுத்த நிலங்கள் மீண்டும் நேருவின் அரசால் மீண்டும் நிலபிரபுக்ளுக்கே கொடுக்க படும் போது நேரு நிலபிரபுக்களுக்கு தான் ஆதரவானவர் என்பதை எனது குற்றசாட்டாக வைக்கின்றேன். எனவே நேரு தெலுங்கானா மக்களுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் இந்திய அரசு அதிகாரத்தில் இருந்த கிரிமினல் பேர்வழி தான். இனி அதியமான் என் குற்றசாட்டை தக்க தரவுகளுடனோ அல்லது முடியாவிட்டால் இழி சொற்களுடனோ எதிர்கொள்ளலாம்.

                Common Adyaman Let You Pressed !

                *அம்மணமாய் -> இங்கு அம்மணம் என்பது உடையற்ற அம்மணம் அல்ல. கருத்து அற்ற அறிவின் அம்மணம்.

                • அதியமான் இழிச்சொல் விசயத்தில் பதில் சொல்ல வழியின்றி நிற்கின்றார் போல் உள்ளது. அவருக்கு அவரின் கருத்துகளிலேயே சரியான ,முழுமையான நம்பிக்கையில்லை போலுள்ளது. பாவம் அதியமான் இந்த இழிச்சொல் விசயத்தில் இத்துடன் அவரை விட்டுவிடுங்கள் தமிழ். பொருளாதார ,வர்த்தக விசயங்களில் விவாதத்தில் இருந்து அதியமான் தப்பியோட பார்கின்றார் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா தமிழ்? . பொருளாதார ,வர்த்தக விசயங்களில் விவாதத்தை தொடர அதியமானை வலியுறுத்தலாமே நீங்கள்!

                  • இழிச்சொற்க்களை பயன் படுத்திய அதியமான் மனம் வருந்த மாட்டார் என்பது அவரின் பின்னுட்டங்கள் மூலம் உண்மையாகின்றது.சரி பரவாயில்லை .இனி இழிச்சொற்க்களை பயன் படுத்த மாட்டார் என்பதற்காவது எதேனும் உத்திரவாதம் எவராலும் கொடுக்க முடியுமா? உங்களால் கொடுக்க முடியுமா சுசீலா ? இந்தியன் ,அதியமான் போன்ற இழிச்சொற்பயன்பாட்டாளர்களை வினவு தடை செய்யவாவது சாத்தியம் உள்ளதா ? ராமனாவது பரவாயில்லை உளறல்களுடன் நிறுத்தி-நம்மை-கொல்கின்றார். அதிக பச்சம் குத்தாட்டம் ,கோமணம் என்ற அளவுடன் எதிர்கருத்தாளர்களை வசைபாடுகின்றார். ஆனால் அதியமானை போன்றவர்கள் விவாதத்தில் இருந்து விளகிச்செல்வதாகாகவே பயன் படுத்தும் முறைதான் இழிச்சொற்க்களை பயன்படுத்துவது.விவாதத்தின் போது உங்கள் கருத்துகளை எதிர்கொள்ள இயலாமல் யாராவது உங்களை இழிச்சொற்களை பயன்படுத்தி திட்டினால் விவாதத்துக்கு உரிய பொருளை விட்டுவிட்டு இழிச்சொற்களுக்கு எதிராக விவாதத்தை தொடருவிர்கள் அல்லவா ? எனவே இழிச்சொற்க்களை பயன்படுத்தி அத்தகைய போக்கை தான் அறிந்தே அதியமான் பின்பற்றுகின்றார். இவரை என்ன செய்யலாம் ?

                    //பாவம் அதியமான் இந்த இழிச்சொல் விசயத்தில் இத்துடன் அவரை விட்டுவிடுங்கள் தமிழ். //

                    • ///இழிச்சொற்பயன்பாட்டாளர்களை வினவு தடை செய்யவாவது சாத்தியம் உள்ளதா ?///

                      தமிழ்,

                      இந்த லிஸ்டில் நீர் தான் முதலில் வருவீக. ஓடுகாலி, கோமாளி ராமன், மானு, அடிவருடடி, etc என்றெல்லாம் எடுத்த உடன் விளிக்க ஆரம்பித்தது நீர் தான். பதிலுக்கு எதிர்வினை தான் எம்மிடம் இருந்து. அசுரன் இதே போல் சொல்லாடல்களை பயன்படுத்திய போதும், எமது எதிர்வினைகள் இன்னும் கடுமையாக இருந்தன / இருக்கும். இழிசொல் பயன்ப்டுத்துவது என்று வந்துவிட்ட பின் அதில் அளவு என்று எதுவும் இருக்க முடியது. it can plumb depths of indecency over time. that is quite natural.

                      நேரில் இதை எல்லாம் பேச நீர் தயாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் சொல்ல தைரியமில்லாமல், எம்மை மன சிக்கல் கொண்டவன் என்று தொடர்ந்து சொல்றீக. நீங்க சொன்னா அதை அப்படியே எல்லோரும் ஏத்துக்குவாங்களா என்ன ? 🙂 மேலும் இப்ப எல்லாம் எம்மை ‘மரியாதையா’ விளித்து விசியத்தை மட்டும் பேசும் ’மாற்றம்’ எப்படி உருவாச்சு அய்யா ? 🙂 I am tough lion tamer and can break any arrogant and indecent fool even over the net. நேரில் ஒரு ’சிட்டிங்க’ உக்காரனும், உம்மை போன்றவர்களுடன். பிறகு எனது ‘மன சிக்கல்கள்’ எத்தனை மோசமானவை என்பதை நேரில் உணர்ந்து கொள்வீர் !! 🙂

                      வினவு நிர்வாகிகளிடம் பேசி பார்க்கவும். மற்றபடி அன்னிய செலவாணி / FDI, FII விவகாரங்களில் ஏற்கெனவெ நிறையா பேசியாச்சு. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, அது தான் சரியானது என்று தானே சொல்லிகொள்பவரிடம் மேற்கொண்டு பேச எதுவுமில்லை. விசியம் தெரிந்த மூத்த தலைவர்கள் / வினவு நிர்வாகிகள் யாராவது தீர்ப்பு சொல்லட்டும், எது சரியான தீர்வு என்று.

            • தமிழ் ,

              அதியமான் மற்றும் அறிவுடைநம்பி ஆகியவர்களின் விவாதத்தை உங்கள் பின்னுடம் 39ல் தொகுத்து கொடுத்து உள்ளீர்கள். அதில் நேருவை பற்றிய குற்றசாட்டுகலான : கிரிமினல் பேர்விழி,பொம்பளைப்பொறுக்கி,நேரு ‘மாமா’ முதலாளிகளுக்கு சேவை செய்தார். ஆமாம் இவற்றை எல்லாம் அறிவுடைநம்பி நேருவின் மீதான குற்றசாட்டுகளாக வைக்கின்றார். சரி நேருவை ஆதரிக்கும் அதியமான் இதற்கான பதிலை அளித்து இருக்க வேண்டும் அல்லவா ? ஆனால் அதியமான் குற்றசாட்டுகளுக்கு பதில் கூறாமல் நேரடியாகவே அறிவுடைநம்பி மீது கடுமையான வசை சொற்களை எடுத்து விடுகின்றார். “தூ.. மாமா வேலை பார்த்தார் என்றால், நீவீர் அப்ப விளக்கு பிடித்தீரோ ?” இந்த பின்னுட்டம் சரியா ? அதியமானே நேரு பெண் புரோக்கர் வேலை செய்ததாக கற்பனை செய்து கொண்டு அறிவுடைநம்பியை பார்த்து நேருவுடன் சேர்ந்து விளக்கு பிடித்திரா என்று நேரு மற்றும் அறிவுடைநம்பியை தரக்குறைவான வார்த்தைகளில் இழிவு செய்தது அதியமான் தான் . அதற்கான எதிர் வினையாக அறிவுடைநம்பி “தூ தூ என்று முதலாளிகள் படுக்கைக்கு விளக்கு பிடிக்கும் உங்களை ஓராயிரம் முறை திட்டலாம்.” என்கின்றார். உடனே கடும் கோபம் கொண்ட அதியமான் “டேய் தா______” என்று அறிவுடைநம்பியை பார்த்து வசை பாட தொடங்குகின்றார்.

              ஒருவேளை அறிவுடைநம்பி நேருவை பெண் புரோக்கர் வேலை செய்ததாக கூறியிருந்தால் கூட அதியமான் “தூ.. மாமா வேலை பார்த்தார் என்றால், நீவீர் அப்ப விளக்கு பிடித்தீரோ ?” என்று திட்டுவதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் அறிவுடைநம்பி நேரு மாமா முதலாளிகளுக்கு சேவை செய்தார் என்று அரசியல் ரீதியான குற்றசாட்டை வைக்கும் போது அதனைதரவுகளுடன் மறுக்க இயலாத அதியமான் கேவலமான வசைபாடலில் இறங்கியது அவரின் தீய குணநலத்தை ,பிழர் மனநலத்தை தானே காட்டுகின்றது. ?

              அதியமானகவே நேருவை பெண் புரோக்கர் என்று கற்பனை செய்து கொண்டு இழிவாக அறிவுடைநம்பியை நோக்கி பேசுவதில் என்ன நியாயம் இருகின்றது ?

              • ஆதவன், நீங்கள் கொடுத்து உள்ள விளக்கத்தை எல்லாம் அதியமான் அவர்கள் கண்டுகொள்வார் என்றா நினைகின்றிர்கள் ? சாத்தியமே இல்லை. அவரின் ஆபாச பேச்சுக்கள் தொடரத்தான் செய்யும். எனவே வினவில் அவரின் ஆபாச பேச்சுகளை ஒவொன்றாக வெளியிட்டு அவரின் முகமூடிகளை கழற்றிக்கொண்டே இருப்போம்

              • //ஆனால் அறிவுடைநம்பி நேரு மாமா முதலாளிகளுக்கு சேவை செய்தார் என்று அரசியல் ரீதியான குற்றசாட்டை வைக்கும் போது//

                அதை அவர் போகிற போக்கில், ஆதரமில்லாமல் தான் வைத்தார். நிருபிக்க சொல்ல வேண்டியது அவரிடம் தான். இங்கு ‘மாமா’ என்ற அடைமொழி, தரகர் என்ற அர்த்ததில் (பெண் புரோக்கர்ளை தான் ’மாமா’ என்று சொல்வார்கள்) தான் பயன்படுத்தபடுகிறது. நேரு முதலாளிகளுக்கு ’ஆதரவாக’ செயல்பட்டார் என்று சொன்னால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ’மாமா’ நேரு என்ற சொல்லாடல் இங்கு மிக மிக இழிவான அடைமொழி. குழந்தைகள் நேரு மாமா என்று அழைப்பார்கள் தான். அதன் context வேறு.

                நேருவை இந்த்துவர்களும் மிக கடுமையாக, இதே போல் இழிவாகவே சாடுவது வழமை !!

                சரி, ஈ.எம்.எஸ் நம்பூதிரிபார்ட் நேருவின் கொள்கைகள் மற்றும் விளைவுகள் பற்றி ஒரு தெளிவான நூல் எழுதியிருக்கிறார். 60களில் வெளியாகி தமிழில் மொழிபெயர்க்கபட்டு இன்றும் பதிப்பில் உள்ள முக்கிய நூல். ஆனால் அதில் எங்கும் நேருவை இது போல் இழி சொற்களை பயன்படுத்தி விமர்சிப்பதில்லை. எனென்றால் அது முறை அல்ல. பண்பும் அல்ல. மேலும் நேருவை முற்றாக நிராகரிக்கவும் இல்லை. ஒரு நாள் கூட ஒரு போராட்டத்தில் கழந்து கொண்டு ஒரு சிறிய ஜெயில் தண்டனை அனுபவிக்க தயாராக இல்லாத வாய் சொல் வீரர்கள்,
                பக்குவமில்லா சிறார்கள் இணையத்தில் புனைபெயர்களின் மறைந்து கொண்டு இஸ்டத்துக்கு பேசுவது தான் ‘விமர்சன’ முறையா ? நேரு சுமார் 10 ஆண்டுகள் சுதந்திர போராட்டத்தில் சிறையில் இருந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசும் அற்பர்களுடன் இங்கு தொடர்ந்து பேசுவது தான் தவறு.

                • மாமா நேரு என்பதற்கும் நேரு மாமா என்பதற்கும் அர்த்தபெதெம் பிரமாதம்.

                  அதியமான் இதே பொருளாதார விவாதம் செய்யும் போது, பதிலளிக்க முடியாத நிலை வரும்போது, இப்படிதான் புள்ளிராஜா ஆகிவிடுவார். அதனால், அவருடன் விவாதிப்பது வீண் என்று விட்டு விட்டு உருப்படியான வேலைகளைப் பார்த்து வருகின்றேன்.

                  தமிழ் உங்கள் விவாதத்தினைத் தொடரவும். நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ளலாம். அதியமானை விடுங்கள் !!! இது எங்களுக்குப் பயன்படும்.

                  • நண்பர் அறிவுடைநம்பி,

                    அதியமானிடம் இருந்து பதில் இல்லை : நேரு தெலுங்கான மக்களை பொறுத்தவரையில் கிரிமினல் பேர்வழி என்ற என் குற்றச்சாட்டுக்கு

                  • ///மாமா நேரு என்பதற்கும் நேரு மாமா என்பதற்கும் அர்த்தபெதெம் பிரமாதம்.//

                    இங்கு நேரு மாமா என்று பயன்படுத்த தேவை எழாத போது, உபயோகப்படுத்துவது, கீழ்ந்தரமான, (இந்துத்துவ வெறியர்கள் பயன்படுத்தும்) முறை. மற்றப்டி, i must be craxy to waste my time trying to ‘argue’ here !!

  38. வினாவை 6 வருடங்களாக தொடர்ந்து படிக்கும் எனக்கு , அதியமானின் தமிழ் உடனான விவாத-விலகல் ஆச்சிரியமாக இருக்கின்றது. அதியமானை பொறுத்தவரை தவறோ ,சரியோ எதிர்த்து வாதாடுவார். ஆனால் தமிழ் இடம் வாதாடும் போது மட்டும் அவரின் நேரடியான எளிய கேள்விகளுக்கு,தமிழ் புள்ளிவிவரம்அளித்து கூறும் கருத்துகளுக்கு பதில் அளிக்காமல் விலகிச்செல்கின்றார் அதியமான் . எனக்கு இது புரியாத புதிராக உள்ளது

    • உலக ம் தட்டியோ தட்டை என்று கூப்பாடு போடுபவர்களிடம் நாம் விளக்கி சொல்வது மிகவும் கடினம் . அடுத்து தமிழ் என்பவர் முடவாதம் செய்வார் , என்ன சொன்னாலும் , என்ன கைய புதுசு இழுத்தியா ? என்கின்ற ரீதியில் அனர்த்தம் அதிகம்

      • உலகம் தட்டை, வட்டை, மொட்டை என்று சும்மா பெனாத்திகொண்டு இருக்ககூடாது இராமன். என் கருத்தில் தவறு இருப்பின் அதனை நேரடியாகவே மறுத்து பேசுவது தான் விவாதம். ஆனால் நீர் செய்வது விதண்டாவாதம்.

    • புள்ளி விவரம் வைத்து கொண்டு என்ன செய்வது ?

      ஐஸ்வர்யாராயை திருமணம் செய்யவேண்டும் என்கிறார் . நடந்தா நல்லதுதான் . ஆனால் அது கற்பனையில் தான் நடக்கும் யதார்த்தா வாழ்வில் நடக்காது .

      யூனிவர்பட்டி
      கடன் இல்லாமல் அரசாங்கம் நடக்க வேண்டும் என்கிறார் . நடந்தா நல்லதுதான் ஆனால் யட்தார்தா வாழ்வில் என்ன நடக்கும் .

      போதுமான ஆயில் இறக்குமதி செய்ய முடியாது, அரசாங்க அதிகாரிகளும் பெரும் பணக்காரகளும் மட்டும் அன்பவிப்பர்கள்

      போதுமான செல்போன் இறக்குமதி செய்ய முடியாது, அரசாங்க அதிகாரிகளும் பெரும் பணக்காரகளும் மட்டும் அன்பவிப்பர்கள்

      கடைசியில் நடுத்தரவர்க்கம் மண்ணெண்ணெய் டின்னுடன் வரிசையில் காத்து கிடக்க வேண்டியதுதான் .

      அந்த மாதிர் இருக்கும் ஒரு நாடு நார்த் கொரியா எப்படி இருக்கிறது என்று காட்டியும் சொல்கிறோம் .இவர்கள் கற்பனையில் பேசுகிறார்கள் . தன்னிறைவு பெற்ற ஒரே ஒரு தேசத்தை இவர்கள் காட்ட முடியுமோ ? யட்தார்த்த நடைமுறையில் இல்லாமல் கற்பனையில் பேசுபவர்களிடம் எப்படி விவாதம் செய்வது ?

      அடுத்து தமிழ் என்பவர் மதிப்பு கூட்டப்பட்ட என்கின்ற வாதத்தை வைக்கிறார் . சோசியலிஸ் நாடுகள் ஜீரோ தான் கூட்டும் என்று சொன்னால் ரஷ்யாவின் இராணவ விற்பனையை கைகாட்டுகிறார் , அது அரசாங்கம் க்யூட்டு கொடுத்து விற்க முடியுமோ அங்கெல்லாம் விற்பார்கள் . ஆனால் அதே ரஷ்யர்கள் பயணிகள் விமானம் பண்ண முடிந்ததா ? அதில் இந்த தமிழ் பயனிப்பாரா ? அந்த ரஸ்சிய டிவி , செல்போன் விற்கிறதா ? அவனே பெட்ரோல் வித்து பிளைகிறான் என்கின்ற யதார்த்தத்தை உணர மாறுகிறார்கள்

      சவுத் கொரியா , தைவான் ஜப்பான் போன்ற நாடுகளின் பெரிய வெற்றியை பார்க்காமல் , எங்கோ ஒளிந்து இருக்கும் ஒரே சிறிய வெற்றியை தொக்கி பிடித்து வெற்றி வெற்றி என்று முழக்கமிடுகிறார்கள்

      சூரிய என்பவர் போர்ட் கார் ரீகால் ஆயடிருசு ,அம்பாசடர் தான் பெஸ்ட் என்று முழக்கம் இடுகிறார் . சிரிக்க வேண்டிய காமெடி இது . யதார்த்த வாழ்வில் முழுக்க முழுக்க விலகி கற்பனையில் வாழும் மாந்தர்கள் .

      சரியா சட்டம் வந்தா சரியா போயிடும் என்று சொல்கிறான் ஒருவன். இல்லை என்று அவர்களுக்கு நிரூபிக்க முடியாது , மீண்டும் மீண்டும் விவாதித்து கொண்டே இருப்பார்கள் . கற்பனையின் சமநிலை பர்பெக்ட் ஐடியல் கண்டிசனோடு பேசுபவர்களிடம் யதார்த்த வாழ்க்கை பற்றி பேசி புரிய வைக்க முடியாது . அவர்களாகவே சோசியலிச வெனிசூலாவுக்கு போய் அந்த சொர்க்க லோகத்தை அன்பவிதுவிட்டு வந்தால்தான் புரியும் .

      முற்றும்

      • நாட்டின் பொருளாதரத்தை பற்றி பேசும் போது ,அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆன ஐஸ்வர்யாராயை மீண்டும் திருமணம் செய்ய கள்ளதனமாக விழையும் இராமனின் அறிவுவும் ,உணர்வும் மிகவும் கேவலமானது. அப்படி இராமன் முயலும் போது ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சனின் குழந்தை ஆராதனா கூட இராமனை செருப்பால் அடிக்கும் அல்லவா ?

        இந்தியாவை ,கிரிஸ் போன்று கடன் சுமையிலும் ,மாபெரும் நிதி பற்றாக்குறையிலும் ,பணவீக்கத்திலும் , ஏழை மற்றும் நடுத்தர வர்க மக்களை மேலும் மேலும் பொருளாதார சுமையிலும் நிறுத்திவைத்து அழகு பார்பதில் இராமனுக்கு எத்துனை அலாதியான விருப்பம். இந்தியா அரசியல் விடுதலை அடைந்த பின்பு வந்த ஆட்சியாளர்கள் முன்னெடுத்து சென்று இருக்க வேண்டிய பொருளாதார விடுதலையை நோக்கிய கொள்கையான தேசிய முதலாளித்துவமாக இருந்து இருக்க வேண்டுமே தவிர தரகு முதலாளித்துவமாக இருந்து இருக்க கூடாது என்பதை நான் கூறிய போதும் மீண்டும் மீண்டும் இராமனின் புரிதலில் உள்ள குறைபாடு காரணமாக கம்யுனிசத்துக்கு எதிராகவே சிந்து பாடி சுய இன்பம் காணுகின்றார் இராமன். வாழ்த்துக்கள் இராமன் …, தொடருங்கள் உங்கள் சதிராட்டத்தை !

        தேசிய முதலாளித்துவம் கடந்த 70 ஆண்டுகளில் நடைமுறையில் இருந்து இருக்குமாயின் அது இந்தியாவின் மூலதனத்தில் மாபெரும் வளர்ச்சியை கண்டு இருக்கும் , சுய சார்பு உடைய தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அளித்து இருக்கும் ,அதன் மூலமாக நமது நாட்டின் பொருள் உற்பத்தி அதிகரித்து GDPயில் பெரிய வளர்சியை கொடுத்து இருக்கும் அதன் மூலமாக விவசாயம் நவினபடுத்தப்ட்டு உணவு உற்பத்திக்கான மானுட சக்தி தொழில்சாலைகள பக்கம் திருப்பி விடபட்டு இருக்கும் ஆகிய பாரிய நன்மைகள் இந்தியா பெற்று இருக்கும் என்பது எல்லாம் இராமனுக்கு தெரிந்து இருக்க வில்லை என்பது அவரின் கருத்துகள மூலம் நாம் அறிய முடிகின்றது.

        //கடன் இல்லாமல் அரசாங்கம் நடக்க வேண்டும் என்கிறார் . நடந்தா நல்லதுதான் ஆனால் யட்தார்தா வாழ்வில் என்ன நடக்கும் //

        • உவமை உவமானம் எனபது கூட புரியாதவர்கள் தமிழ் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் 🙂

          • உவமையும் உவமானமும்பொருத்தமாக இருக்கணும் இராமன். கல்யாணம் ஆகி ,குழ்ந்தை ,கணவன் என்று வாழும் பெண்ணை ,நீ கட்டிக்கொள்ள போகின்றேன் என்பதாக உவமை கொடுத்தால் கேட்பவர் சிரிக்காமல் வேறு என்ன செய்வார்கள் ?தமிழ் செய்யுளே கசக்கும் உமக்கு உவமை பற்றிய அறிவு இல்லாமல் தானே இருக்கும் இராமன் ?

      • மன்னிக்கவும் ராமன். விவாதம் இந்தியாவின் fii fdi முதலீடுகள் பற்றியதாக இருக்கும் நிலையில் நீங்கள் தொடர்பற்று , தேவையின்றி தொடர்ந்து உளறிக்கொண்டு , வினவில் உங்களையே குழப்பிக்கொண்டு இருகின்றிர்கள் . மேலும் உங்களின் ஆரம்ப கருத்துகளுக்கு feedback 2.1, 2.1.1 , 4.2.1.2 இன்றைய கருத்துகள் முரண்பட்டு இருகின்றனவே ராமன் ?

        • அந்நிய முதலீடு நூறு சதவீத தீர்வு என்று சொல்லவில்லை , அதை 2.1 இலே தெளிவாக கூறி உள்ளேன் .

          ஆனால் அதுதான் நம் முன்னே உள்ள , ஒரே ஒரு வழி .
          மாற்று பாதை தமிழ் என்பவரின் கற்பனை உலகத்தில் உள்ளது .

          அரசாங்கமே தொழில் நடத்தி ஏற்று மதி செய்து லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து அழிப்பது எனபது நூறு சதவீதம் நடக்காத ஒன்று .

          //தொடர்பற்று , தேவையின்றி தொடர்ந்து உளறிக்கொண்டு , வினவில் உங்களையே குழப்பிக்கொண்டு //

          மிகவும் எளிமை படுத்தி கூறி இருப்பதையே உங்களால புரிந்து கொள்ள முடியவில்லை எனபது வருத்தம் அளிக்கிறது . சற்றே ஓய்வு எடுத்து சிந்தியுங்கள் , உலகம் தட்டை என்பதை புரிந்து கொள்வது மிகவும் எளிது , உருண்டை ,சுற்றுகிறது என்பதை கூறும் பொழுது மூளை எளிதில் ஏற்று கொள்ளாது .

          அதே போல “லாபம் பகிர்ந்து அளிப்பு ” என்கின்ற போதை வார்த்தையை கேட்டவுடன் மூளை மழுங்கி அதை ஆதரிக்க தூண்டும் . அதை மாற்றி சிந்திப்பது கடினம் தான்

          • என்ன இராமன் மீண்டும் உளற தொடங்கிவிட்டிர்கள். அந்நிய மூலதனம் 100 % தீர்வு அல்ல என்னும் போது அதற்கு மாற்றானான வழிமுறைகளை தேடுவது தான் நல்லது என்பது கூட உமக்கு தெரியவில்லையே. மாற்று வழி தேசியமுதலாளித்துவம். மீண்டும் உமக்கு எதனை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றேம் என்பதனை நினைவுபடுத்துகின்றேன். நான் பேசுவது ஆம் தேசிய முதலாளித்துவம் பற்றி ! நீர் பேசுவது அரசு முதலாளித்துவம் பற்றி ! எளிமை என்ற பெயரில் வெற்று கூச்சல் மட்டும் தான் வருகின்றது இராமன் உம்மிடம் இருந்து ! உலகில் வளர்ந்த நாடுகள் அனைத்துமே நான் கூறிய முறையில் தான் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளன. அந்தமுறைகள் உமக்கு கற்பனையாக தெரிய காரணம் உமது அறிவு கண்ணில் உள்ள பிழை தானே !

            • இதன் மறூ பெயர் காப்பு பொருளாதாரம் – ‘தேசிய முதலாளித்துவம்’. அமெரிக்கா முதல் ஜெர்மனி வரை அனைத்து வல்லரசுகளும் இந்த முறையில்தான் தம்மை வளர்த்துக் கொண்டன. அதியமான் கும்பல்தான் வரலாற்றுக்கு தொடர்பில்லாதா உட்டோபியன் லிபரல் கேப்பிடலசம் என்ற கோசத்தை முன் தள்ளி ஏக போக மூலதன கொள்ளையின் கொடூரங்களின் மீதான விவாதத்தை திசை திருப்புகிறார்கள். தரகு என்ற் பெயர் சரிதான்.

      • ராமன்,

        //கடைசியில் நடுத்தரவர்க்கம் மண்ணெண்ணெய் டின்னுடன் வரிசையில் காத்து கிடக்க வேண்டியதுதான் .//

        நான் இந்த வரிசையில் பல முறை காத்திருந்திருக்கிறேன். மண்ணெண்ணெய் விளக்கொளியிலும் தெருவிளக்கிலும் தான் என் பள்ளிப்படிப்பின் பெரும் பகுதியை முடித்தேன். மாதம் ஒரிரு முறை இது நடந்தது. ஒரு சில நாட்களே ஊற்றுவார்கள். மேலும் சில நாட்கள் அதிகமாக ஊற்றுவார்கள் என்றிருந்திருந்தால் இந்த காத்திருத்தலை குறைத்திருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. இதை ஒரு குறையாக ஒத்துக்கொள்ளலாம். இனி வரும் நாட்களில் இந்த குறையை சரி செய்யலாம்.

        அப்போது தேவைகள் மிகவும் குறைவு. Q களும் குறைவாகவே இருந்தன. இன்று தேவைகள் அளவில்லாமல் பெருகிவிட்டன. அதே போன்று Q களும் பெருகிக்தான் உள்ளன. அன்றாட அன்னாச்சிகடை முதல் கொண்டு ATM வரை எங்கும் Q எதிலும் Q. கூட்டிக் கழித்துப்பார்த்தால் அன்றைவிட இன்று கூடுதலாகத்தான் வரிசையில் காத்து கிடக்கிறோம். வேலைக்குச்செல்லும் தொலைவு நேரம் கூட கூடியிருக்கிறது. சிக்னலிலேயே எவ்வளவு காத்திருக்கிறோம்.

        ஆகையால் கலப்புப் பொருளாதாரத்தாலோ, சோசலித்தாலோ கம்யூனிசத்தாலோ மக்கள் அதிகமாக காத்திருக்க வேண்டும் என்பது பித்தலாட்டம்தான். தேவைப்பெருக்கம் அதுவும் சுயநலமான தேவைப்பெருக்கம் தான் இந்த மற்றும் மற்ற எல்லா Q காத்திருப்புகளுக்கும் ஒட்டங்களுக்கும் காரணம். சதிகாரர்கள் இல்லாத சோசலித்திலோ கம்யூனிசத்திலோ Q களுக்கும் ஒட்டங்களுக்கும் தேவையிருக்காது. நேர்மையான வழியில் சிந்தித்துப் பார்த்தால் இது யாருக்கும் புலப்படும். சதிகாரர்கள் இருந்துதான் தீர்வார்கள் என்றால் அவர்களை எப்படிக் கையாள்வது என்பது வேறு பிரச்சனை.

      • இராமன்,

        முதலில் இந்தியாவில் இருப்பது முதலாளித்துவமா இல்லை தரகு முதலாளித்துவமா என்று கூட அறிய முயலாமல் கம்யுனிசத்தின் பேரில் இருக்கும் வன்மம் காரணமாக உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிரிறீர்களே.

        உங்களது வாதங்கள் அத்துனையும் மோசடியாகவும் மக்கள்-விரோதமாகவுமே உள்ளது. இந்தியாவின் இயற்க்கை வளங்கள் இந்திய மக்களுக்கானது. அவற்றை யாவும் இங்கே உற்பத்தியில் ஈடுபடுத்தும் அரசு இருந்தால் தான் தாங்கள் கை காட்டும் ஜப்பான்,தைவான் போல இந்தியா முன்னேறும். அது மட்டுமல்லாமல் நாம அவனுகளுக்கு இங்கே பெப்பே காட்டிட்டா அவர்களுக்கு தான் நெறி கட்டும்

        நமது நாட்டின் இயற்க்கை வளங்களை நமது சுய தேவை உற்பத்திக்கு ஈடுபடுத்தபடுவதை அங்கீகரிக்க மறுக்கின்றீர்கள்.

        கேள்வி என்னவோ தெளிவாக தான் கேட்டிருக்கிறார்கள், ஆனால் பதில் தான் சொல்ல மாட்டீர்கள்.

        முதலாளித்துவம் தான் வேண்டுமென்றால் எதற்கு தற்குறித்தனமான தரகு முதலாளித்துவம்?

        நன்றி.

        • // Anti Monopolistic laws for only capitalistic society , Not needed for Communist society ://

          Yes Govt is monopoly Communist that system. Govt officials will know how to run the business, which product to make and market.

          If they sell car with three wheels , you have to accept.

        • // உங்களது வாதங்கள் அத்துனையும் மோசடியாகவும் மக்கள்-விரோதமாகவுமே உள்ளது.//

          உலகம் தட்டை என்பதை புரிந்து கொள்வது மிகவும் எளிது , உருண்டை ,சுற்றுகிறது என்பதை கூறும் பொழுது மூளை எளிதில் ஏற்று கொள்ளாது

          //நமது நாட்டின் இயற்க்கை வளங்களை நமது சுய தேவை உற்பத்திக்கு ஈடுபடுத்தபடுவதை அங்கீகரிக்க மறுக்கின்றீர்கள்//

          Do it if you can, I welcome it. But who has the technology ? How you intend to get those skill?
          If it is that easy, Iran will be exporting fighter jets, computer processors …

          //தற்குறித்தனமான தரகு முதலாளித்துவம்?//

          It is share ownership. In America, when private business wants to build rail road, they raised money and built it

          When Rockefellar wanted to build a Oil Company, he raised money and built it
          When Carnegie wanted to build a bridge, he raised money and built it
          When Carnegie wanted to build a Steel Company, he raised money and built it
          When JP morgan wanted to build a power plant, he raised money and built it
          When JP morgan wanted to build bulbs , he raised money and built it
          When Ford wanted to build a Car, he raised money and built it
          When Google wanted to build a Search Engine, raised money and built it

          They are all ordinary people with ideas

          Go around and look at all those products which makes your life comfort..

          You have no clue how this modern world was built..

          Communist societies may work for Andaman Tribes

          • இது வழக்கமான இராமனின் உளறல். இன்னும் அவருக்கு தேசிய முதலாளித்துவத்துக்கும் ,தரகு முதலாளித்துவத்துக்கும் வேறுபாடு தெரியாமல் கூச்சல் இடுகின்றார். A for Apple என்ற அளவில் அவரின் முதலாளித்துவ புரிதலை வினவில் பகிர்ந்து உள்ளார். இதில் கம்யுனிஸ்ட் சமுகம் அந்தமான் பழங்குடிகளுக்காக வேலை செய்யலாம் என்ற எகத்தாளம் வேறு !இந்தியாவின் பழங்குடிமக்கள் கம்யுனிஸ்டுகளின் தலைமையில் தரகு இந்திய அரசைஅதன் இதயத்திலேயே குத்தி கிழித்துக்கொண்டு இருபது இராமனுக்கு தெரியாது போலும்.

            • இராமனின் இன்னெர் வாய்ஸ் :

              இப்படி நம்மை லைக் கொடுத்து ஏற்றி விட்டே நம்மை விவாதத்தில் உளற வைத்து பஞ்சர் ஆக்கிட்டுவாங்க போல ! நாமே இந்த விவாதத்தில் இருந்து எஸ்கேப் ஆகும் வழியை தேடிகிட்டு இருக்கோம். ஆனாலும் நம்மை விடமாட்டாங்க போல இருக்கே .

        • // அது மட்டுமல்லாமல் நாம அவனுகளுக்கு இங்கே பெப்பே காட்டிட்டா அவர்களுக்கு தான் நெறி கட்டும்//

          வெளிநாட்டு கம்பெனிகள் போன பின்னர் கோவணம் கட்டி பிச்சை எடுப்பீர்கள்
          . அவர்களுக்கு லாபத்தில் கொஞ்சம் குறையும் அவ்வளவுதான்

          • இராமன்,

            /வெளிநாட்டு கம்பெனிகள் போன பின்னர் கோவணம் கட்டி பிச்சை எடுப்பீர்கள்
            . அவர்களுக்கு லாபத்தில் கொஞ்சம் குறையும் அவ்வளவுதான்//

            உங்களுக்கு இந்த மக்கள் மேல இருக்கும் அன்பிற்கு என்னுடைய வந்தனங்கள்.

            வெளிநாட்டு கம்பெனிகாரன் மட்டுமல்ல உள்நாட்டு தரகு கம்பனிகளையும் சேத்துகோங்க.

            கம்பனிகாரன் போனா நாங்க கோவணம் கட்டி பிச்சை தான் எடுப்போம் என்று எதை வைத்து அப்படி கூறுகிறீர்கள். இது ஒரு மனம் வக்கிரம் நிறைந்த பேச்சாக தெரிகிறது.

            எந்தெந்த கம்பெனி போனதால் எப்படி மக்கள் பிச்சை எடுத்தார்கள் என்று சபையில் வைத்தால் நன்று.

            ஆனால் இந்த கம்பெனிகாரங்கள் இங்க இருக்குறதால நேத்து கோவணம் கட்டிக்கிட்டு ஏதோ வயித்துப்பாட்டுக்கு சோறாவது கிடைத்தது. இப்போ எங்க வளங்களைஎல்லாம் தின்னுபுட்டு ஏப்பம் விட்டு எங்களை பிச்சை தான் எடுக்க வைக்கிறான்.

            நேத்து நோக்கியா கம்பனிகாரன் எல்லாத்தையும் வாரி சுருட்டிகிட்டு ஓடிட்டான். கோக்கு கம்பனிகாரன்,பெப்புசி கம்பனிகாரன், டாடா கம்பனிகாரன், அம்பானி கம்பனிகாரன் ஒட்டுமொத்தமா india .inc கம்பெனிகாரங்களையும் விரட்டுனாதான் குறைந்தது கோவணமாவது மிஞ்சும்.

            சரி கடைசியில் ஒரு கேள்வி.

            கம்யுனிசம் வேண்டுமா வேண்டாமா என்பதை விட்டு விடுவோம். வரைமுறையற்ற இயற்கை வளம் கொள்ளை போகிறதே இதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? அந்த இயற்க்கை வளங்களெல்லாம் நமது மக்கள் பயன்பாட்டிக்கு இல்லாமல் கொள்ளை போகின்றதே இதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

            இதற்க்கு தீர்வாக அனைத்தும் தீர்ந்து விட்டால் புதிதாக கண்டுபிடிப்பார்கள் என்று பதில் கூறுகிறீர்களே. இது சரியா? அப்படி தீர்ப்பது யார்?அது மட்டுமல்லாமல் சிறுபான்மை மக்கள் மட்டுமே பெரும்பான்மையான இயற்க்கை வளங்களை நுகர்கிறார்கள். இயற்கையை சரிசமமாக பகிர்ந்து கொள்ள என்ன தீர்வு உள்ளது உங்களிடம்.

            2G ,சூரிய வெளிச்சம் போன்றவை போல அல்ல ஏனைய இயற்க்கை வளங்கள். முடிந்து விட்டால் அவ்வளவுதான்.

            ஆனால் அதற்க்கு மக்களிடம் தீர்வு உள்ளது. அது தான் போராட்டம். ஆற்று மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் போல. கம்யுனிசம் பேசிக்கொண்டு தான் இந்த அமைப்புகள் மக்களை அணிதிரட்டி அதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்?.

            நன்றி.

            • // வரைமுறையற்ற இயற்கை வளம் கொள்ளை போகிறதே இதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? அந்த இயற்க்கை வளங்களெல்லாம் நமது மக்கள் பயன்பாட்டிக்கு இல்லாமல் கொள்ளை போகின்றதே இதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?//

              கொள்ளை என்பதை எதை சொல்கிறீர்கள் .

              அரசாங்கம் 10 கிலோவுக்கு மேல் மணல் அல்ல கூடாது என்றால் 100 கிலோ அள்ளினால் அதை தானே கூறுகிறீர்கள் ?

              இது லா அண்ட் ஆர்டர் பிரச்சினை . சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட நல்ல தலைவர்களை தேர்ந்து எடுக்காமல் இலவசம் பெற்று வோட்டு போடுபவர்கள் பிரச்சினை . அமெரிக்காவில் மணல் அள்ளிவிடுவானா முதலாளி ? அள்ளுவான் , முதலில் சட்டத்தை மாற்றுவான் அதாவது மக்கள் ஒப்புதல் பெறுவான் , பின்னரே அள்ளுவான் .

              //ஆனால் அதற்க்கு மக்களிடம் தீர்வு உள்ளது//

              Yes. Voting

              அடுத்து கனிம வளம் . அதை பயன் படுத்த டெக்னாலஜி இல்லை என்றால் வேறு வழி இல்லை . இரானுக்கு ஆயிலை பெட்ரோலாக மாற்ற தெரியாது . வித்து தான் பொழைக்க முடியும்.

              • இராமனின் கருத்துகள் கடைந்தெடுத்த அயோக்கிய தனம்.அல்லது அறிவின்மையால் வரும் வாதம். கனிம வளங்கள் தரகு முதலாளித்தவ நிறுவனங்களால் தரகு முதலாளித்தவ அரசின் அனுமதியுடன் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றது என்ற நிலையை விலகினாலும் இராமன் சாருக்கு புரியமாட்டேன் என்கின்றது. கேட்டால் அவற்றை finished product ஆக மாற்ற நம்மிடம் தொழில்நுட்பம் இல்லை என்று பொய் கூறுகின்றார். இருப்பு தாதுவை சுத்திகரிக்க பட்ட இருப்பாக மாற்றும் தெழில்நுட்பதை அடைந்து இந்தியாவிற்கு 120 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஆனாலும் மிக குறைந்த விலையில் சீனாவிற்கு இருப்பு தாதுவை ஏற்றுமதி செய்து கொண்டு தானிருக்கின்றோம். இருப்பு தாது மட்டும் அல்ல அனைத்து கனிமங்களையும் கச்சா பெருட்கள் என்ற நிலையில் ஏற்றுமதி செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஏன் என்றால் இந்தியாவை ஆளும் தரகு முதலாளித்தவ அரசின் வர்த்தக பொருளாதார கொள்கை அப்படி பட்ட அயோக்கிய தனத்துடன் இருகின்றது. அந்த கயவாளி கொள்கையை இராமன் என்ற ______ / அறிவிலி ஆதரித்து கொண்டு தான் இருக்கின்றார்

              • மிகவும் வருத்தமாக இருக்கின்றது இராமன். இவ்வளவு பெரிய சுரணை கேட்ட மனிதராக இருக்கின்றிரே ! இந்தியாவில் கச்சா-கனிம பொருட்களை பயன்படுத்தும் technology இல்லை என்று அழுவுணியாட்டம் ஆடுகின்றிர்க்ளே ! இந்தியாவை அறிந்து கொள்ளும் ஆர்வமும் ,இந்தியாவின் மீது பற்றும் இருந்தால் தரகு முதலாளித்துவம் எப்படி நடைமுறைபடுத்தப்படுகின்றது என்பதை என்னுடைய பின்னுட்டம் 31.2.2.1.1.5ல் ” Regarding avoiding Brokerage capitalism(தரகு முதலாளித்தவம்)” என்ற தலைப்பின் கீழ் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

                https://www.vinavu.com/2015/02/02/north-indian-workers-as-modern-bonded-labour-in-ranipet/#comment-390065

                //கொள்ளை என்பதை எதை சொல்கிறீர்கள் .//

              • தகவல்களை சரிபார்த்து விட்டுத்தான் சொல்ல வேண்டும் என்ற அறிவு நாணயமின்றி தவறான தகவல்களை சொல்லி வாதம் செய்கிறார் ராமன்.

                \\இரானுக்கு ஆயிலை பெட்ரோலாக மாற்ற தெரியாது . வித்து தான் பொழைக்க முடியும்.//

                இரானில் இயங்கும் எண்ணெய் துப்புரவு ஆலைகளின் பட்டியல்.அவற்றின் செயல் திறன் அளவுகளுடன்.

                Abadan Refinery (NIOC), 450,000 bbl/d (72,000 m3/d)
                Arak Refinery (NIOC), 150,000 bbl/d (24,000 m3/d)
                Tehran Refinery (NIOC), 225,000 bbl/d (35,800 m3/d)
                Isfahan Refinery (NIOC), 265,000 bbl/d (42,100 m3/d)
                Tabriz Refinery (NIOC), 112,000 bbl/d (17,800 m3/d)
                Shiraz Refinery (NIOC), 40,000 bbl/d (6,400 m3/d)
                Lavan Refinery (NIOC), 20,000 bbl/d (3,200 m3/d)
                Bandar Abbas Refinery (NIOC), 335,000 bbl/d (53,300 m3/d)
                Kermanshah refinery (NIOC), 21,000 bbl/d (3,300 m3/d)

                இந்நிறுவனங்களை நடத்தும் இரானிய அரசுத்துறை நிறுவனமான இரானிய தேசிய எண்ணெய் துப்புரவு மற்றும் பகிர்மான கழகம் பற்றி அறிந்து கொள்ள,

                http://en.wikipedia.org/wiki/National_Iranian_Oil_Refining_and_Distribution_Company

                • Raman always think that he is the “appatakkar”Raman should reply for this rejoinder by Thippu.yedhavadhu adichuvidavendiyadhu.yaar idhellaam patri nondapogiraargal yendru.arivu nanayam yendru ondru irunthaal Raman padhil sollavendum.

                  • அது வேறொண்ணுமில்லீங்க.இராமனுக்கு அவரது மேலை நாட்டு எசமாங்க மட்டும்தான் அறிவாளிங்க.இந்தியா,இரான் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வாழறவங்க எல்லாம் சோம்பேறிங்க.அறிவில்லாதவங்க என்ற உலகம் காணா அதிசய உண்மையை கழிவறையில் அமர்ந்து கொண்டே கண்டுபிடித்த 100-ஆம் புலிகேசி அவர்.அதான் இப்படியெல்லாம் உளறுகிறார்.

                    நடு வரலாற்று காலம் வரை கலைகளிலும் அறிவியலிலும் ஐரோப்பியர்களை விட முன்னணியில் இருந்தவர்கள் ஆசிய மக்கள்.அவர்கள் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழ்ந்திருந்த காலத்திலேயே மொகஞ்சாதரோ,கரப்பா,சுமேரியா,மெசபடோமியா போன்ற மிக சிறந்த நகர நாகரீகங்களை வளர்த்து வாழ்ந்தவர்கள் ஆசிய மக்கள்.இப்போது பின் தங்கி கிடப்பதற்கும் காரணம் மேலை நாட்டு களவாணிப்பயல்கள்தான்.காலனி ஆதிக்கம்,ஏகாதிபத்திய சுரண்டல் என்று அந்த கொள்ளையர்களால் சோத்துக்கே அல்லாடும்போது கலையும் அறிவியலும் எங்கிருந்து வளர்வது.இத்தனை பாதகமான நிலைமையிலும் ஆசிய மக்கள் செய்திருக்கும் சாதனைகள்தான் பாராட்டப்பட வேண்டியவை. மேலை நாடுகளின் ”அபார சாதனைகள்”அல்ல.

                    இவற்றையெல்லாம் உணர முடியாமல் இராமனின் மூளையில் அடிமைப்புத்தி உறைந்துள்ளது.அரசனை மிஞ்சிய விசுவாசிதான்.

                • மாப்பிள்ளை அவருதான் போட்டு இருக்கிற சட்டை என்ணோடது .

                  தாஜ்மகால் இந்தியாவில் இந்திய பொருட்கள் கொண்டு இந்திய வாரி பணத்தில் கத்டௌஉப்பட்டது .
                  ஆனால் தொழில் நுட்பம் , துருக்கியர்களுடையது 🙂

                  • புதுசு புதுசா கண்டுபிடிச்சு உளர்றாரே இராமன் .ஒவ்வொரு நாடும் தனது நாட்டினர் கண்டுபிடித்த,அறிவியல் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்,தனது நாட்டினர் உருவாக்கிய தொழில் நுட்பங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று வைத்துக் கொண்டால் உலகமே இயக்கமற்றுப்போகும்.உலகிலேயே முன்னேறிய நாடு என பீற்றிக் கொள்ளப்படும் அமெரிககாவிலேயே அவர்கள் பயன்படுத்தும் அத்தனை அறிவியல் சாதனங்களும் தொழில் நுட்பங்களும் அந்த நாட்டினரே கண்டுபிடித்தவை அல்லவே.

                    முதலில் இரானுக்கு ஆயிலை பெட்ரோலாக மாற்ற தெரியாது . வித்து தான் பொழைக்க முடியும் என்று கூசாமல் அடிச்சு உட்டாரு.தவறு என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பின்னர் தொழில் நுட்பம் அவனுதா என்று வக்கணை பேசுறார்.தவறை ஒப்புக்கொள்ள தன்னைத்தானே ”அப்பாடக்கர் ”என கருதிக்கொள்ளும் அவரது ஈகோ தடுக்கிறது.

                    • அய்யா இராமா, சக்கரம் கண்டுபுடுச்சது எந்த மொதலாளி சொல்றீங்களா?

              • தாராளமயமாக்கல் என்பதே கொள்ளையின் மறுபெயர்தான்.இதை விளக்க ஒரு எளிமையான எடுத்துக்காட்டு பெப்சி,கோக்கின் அக்குவா பினா,கின்லே தண்ணீர் புட்டிகள்.

                நம்ம நாட்டு ஆத்து தண்ணிய நம்ம ஆட்களை வைத்தே புட்டியில அடைச்சுக் கொண்டாந்து நம்ம கிட்டயே வித்துட்டு ஆதாயத்தை டாலர்ல அள்ளிட்டு போறானே அந்த மொத்த ஆதாய பணமுமே கொள்ளையடித்த பொருள்தான்.

                தண்ணிய புட்டியில அடைக்கிறதுக்கு என்ன அதிசய தொழில் நுட்பம் கொண்டாந்துட்டான்னு அவன் டாலர்ல அள்ளிட்டு போவ அனுமதிக்குது இந்த அரசாங்கம்.இது கொள்ளைக்கு துணை போகும் செயல் இல்லையா.

                மாடுகளுக்கு தீவனம் போட்டு வளத்து அதுகளோட நோய் நொடிக்கு வைத்தியம் பாத்து சாணி அள்ளிப்போட்டு மூத்திரத்தை கழுவி விட்டு பால் பீச்சி விக்கிற விவசாயிகள் அம்பதுக்கும் நூறுக்கும் அல்லாடுறாங்க.அப்படிப்பட்ட விவசாயிகள் கோடிக்கணக்குல வாழுற நாட்டுல அனைத்து மக்களுக்கும் சொந்தமான இயற்கையாக கிடைக்கும் தண்ணிய வித்து கோடிக்கணக்குல அள்ளிட்டு போறது கொள்ளை இல்லையா.

                அப்படி அள்ளிட்டு போறவன் களவாணிப்பயல்.அவனுக்கு துணை போகும் அதிகார வர்க்கமும் அரசாங்கமும் கூட்டுக்களவாணிகள்.

                • அதனை,கனிமக்கொள்ளையை நடைமுறைபடுத்தும் அரசை அடிவருடித்தனமாக ஆதரிக்கும் இராமனுக்கு என்ன பெயர் திப்பு ?

                  //அப்படி அள்ளிட்டு போறவன் களவாணிப்பயல்.அவனுக்கு துணை போகும் அதிகார வர்க்கமும் அரசாங்கமும் கூட்டுக்களவாணிகள்.//

              • இராமன்,

                உங்களை போன்ற விஞ்ஞானிகளுக்கு வேண்டுமென்றால் உலகம் தட்டையா கோளமா என்ற அறிவு தேவைப்படலாம். ஆனால் அந்த அறிவை வைத்து அந்த ஏழை எளிய மக்கள் நாக்கு கூட வழிக்க முடியாது.

                மணல் கொள்ளை என்ன 100 கிலோ அளவிலா நடக்கிறது. இப்படி கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாமல் வக்கிரமாக முதலாளி கூட யோசிக்க மாட்டான். ஆனால் அவர்களின் அல்லகைகள் தான் இப்படி யோசிக்கிறார்கள். உண்மையில் பிரச்சினை மிகவும் பெரியது அதாவது லட்சகணக்கான டன் மணல் அள்ளுகிறார்கள்.

                இங்கே பிரச்சினை மணல் அள்ளுவதால் மட்டுமல்ல, அப்படி அள்ளுவதால் வரும் என்னென்ன பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதே. அள்ள அள்ள தீராத பொருளல்ல மணல். அப்படி மணலை ஓட்ட சுரண்டுவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை வினவில் பலக் கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார்கள். உமக்கு மூளையில் ஏதும் பிரச்சினை இருந்தால் இப்படி தான் யோசிக்க முடியும்..இதில் வேறு இது கொள்ளை என்பதை எதை சொகிண்றீர்கள் என்று கேள்வி வேறு.

                கொள்ளைகாரர்கள் மணலை கொள்ளையடித்துவிட்டு சென்று விடுவார்கள். அப்புறம் அம்மக்களின் வாழ்வாதாரம்?

                அமெரிக்காவில் மணல் அள்ள விடுவானா என்று ஒப்பாரி வைக்கும் முன் இங்கே இப்படி வரைமுறை இல்லாமல் மணல் அள்ளுவது சரியா என்று கூற வேண்டும்.

                இந்த வாய் தான் அள்ளித் தீர்ந்து விட்டால் வேறு தொழிநுட்பம் கண்டுபிடிப்பார்கள் என்று நாறியது. இப்பொழுது அமெரிக்ககாரன் அள்ள விடுவானா என்று வேற வாயில் கூறுகிறது. சட்டம் ஒழுங்காக இல்லை, சட்டத்தை ஒழுங்காக நடைமுறைபடுத்தவில்லை என்பதால் தான் மக்களே அதை கையில் எடுத்து நடைமுறைபடுத்தினார்கள்.

                கனிம வளத்தை பயன்படுத்த தொழிநுட்பம் இல்லை என்று கூவுகிரீர்களே, அப்புறம் என்ன இளவுக்குடா செவ்வாய்க்கு ராக்கெட்ட விட்டோமுன்னு பினாத்துறீங்க. தண்ணிய புட்டியில் அடைத்து தருவதற்கும் வெளிநாட்டு கோக்கு மாக்கான் தான் வேணுமா. ராக்கெட்ட உட்டவங்களுக்கு தண்ணி புட்டி தயாரிக்க தெரியலையா?

                இப்படி எல்லாத்தையும் துவம்சம் பண்ணிபுட்டா நாளைக்கு எங்க புள்ளைகங்களுக்கெல்லாம் யாருடா பதில் சொல்லுவா. நீங்க சொல்லுவீங்களா?
                தண்ணிய தீர்த்துபுட்டு என்னத்த குடிக்க சொல்லுறீங்க? அவிங்க எங்க போய் பிழைப்பாங்க .

                எல்லாம் இங்க வந்து முதலீடு பண்ண வாங்க, எல்லாம் சலிசான விலைக்கு குடுக்குறோம் , குறைந்த கூலிக்கு கூலியாட்கள் இருக்குறாங்க என்று வாயெல்லாம் பல்லாக கும்பிட்டு வரவேற்கும் சொம்பு தூக்கிகளே, எல்லாத்தையும் சலிசா தூக்கி கொடுத்துபுட்டா நாங்க என்னடா பண்றது.

                ———————————–
                இப்படி வெறுமனே ஏக்க பெருமூச்சுடன் பேசிக்கொண்டே இருக்க நாங்க என்ன மத பிரசங்கமா பண்ணிக்கிட்டு இருக்கோம். உங்க மாதிரி ஆளுகளேல்லாம் இப்படி தான் சுரணையற்று பேசுவார்கள். உங்க மாதிரி ஆட்களுக்கெல்லாம் சூடு சுரணை வர மாதிரி தான் மக்கள் போராடுகிறார்கள். அதன் பிறகும் உமக்கு சூடு சுரணை ஏதும் வரவில்லை என்றால், ஒன்று நீர் இந்த நாட்டிலே இல்லை என்று ஆகிறது அல்லது நீர் ஒரு நடமாடும் பிணம் தான் இருக்க வேண்டும்.

              • இராமன்,

                //வெளிநாட்டு கம்பெனிகள் போன பின்னர் கோவணம் கட்டி பிச்சை எடுப்பீர்கள்
                . அவர்களுக்கு லாபத்தில் கொஞ்சம் குறையும் அவ்வளவுதான்//

                இந்த வரிகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் தாங்கள் பதில் கூறினால் நாங்கள் எங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

                அதாவது எந்தெந்த கம்பனிகள் இந்தியாவை விட்டு போய் விட்டதால் எப்படி மக்கள் கோவணம் கட்டி பிச்சை எடுத்தார்கள் என்பதை படம் போட்டு விளக்குக.

                நன்றி.

                • அப்படியா , குழந்தைக்கு லோகத்துல என்ன நடக்குரதுன்னு சுத்தமா தெரியிலே ?

                  நோக்கிய போச்சுன்னு ஏன் சார் அழுறீங்க ? காலரை தூக்கி விட்டு குத்தாட்டம் போடா வேண்டியது தானே . கப்பெலேறி போயாச்சு , சுத்தமான ஊராச்சு …

                  • ராமன்………

                    //நோக்கிய போச்சுன்னு ஏன் சார் அழுறீங்க ? காலரை தூக்கி விட்டு குத்தாட்டம் போடா வேண்டியது தானே . கப்பெலேறி போயாச்சு , சுத்தமான ஊராச்சு …//

                    நீங்கள் கம்யுனிஸ்டுகளை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அவர்களை பார்த்தால் உங்களுக்கு என்ன “சுனா பானா” போல் தெரிகிறதா. அவர்கள் நினைத்தால் நாளையே 40 புட்பால் கிரவுண்ட் அளவிற்கு உலகிலேயே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய!!!!!!!! செல்போன் தொழிற்சாலை ஒன்றைக் கட்டி. அனைவருக்கும் அதில் வேலை வாய்ப்பு கொடுத்து, ஆப்பிள் நிறுவனமே பிச்சை வாங்கும் அளவிற்கு ஒரு சூப்பர் டெக்னாலஜி மொபைல் போனை தயாரித்து உலகில் உள்ள அனைத்து செல்போன் நிறுவனங்களின் தலையிலும் துண்டு போட வைத்து விடுவார்கள் ஜாக்கிரதை!!!!

                    • அப்புறம் மேரி, உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா. கம்யுநிசத்து மேல இருக்குற வெறுப்புல சகட்டுமேனிக்கு லைக் போடுறீங்களே. வேலைப் போற தொழிலாளர்கள் என்ன கோவணம் கட்டிப் பிச்சை எடுக்க செய்கிறார்களா? அதைப் பார்த்து குத்தாட்டம் போடணுமா? உண்மையில் சூடு சுரணை இருந்தால் இதைத் தட்டி கேட்டு விட்டு பிறகு அப்புறம் கம்யுனிசத்த பத்தி பேசலாம்.

                  • இராமன்,

                    நான் குழந்தையாவே இருந்துட்டு போறேன். தாங்கள் தான் உலகளந்த பெருமாளா இருந்துட்டு போங்க.

                    மன வக்கிரம் பிடித்தவர்கள் தான் உங்களை போல பேசுவார்கள்.வேலை பறிப்பு அல்லது வேலை இழப்பு என்று தாங்கள் கூறியிருந்தால் கூட ஒரு நேர்மையான விவாதத்திற்கு வழி வகுக்கும். நோக்கியா என்றில்லை எந்த ஒரு தொழிற்சாலையிலும் வேலை போனால் வேறு வேலைத் தேடுவது தான் ஒவ்வொருவரும் செய்வது மாறாக கோவணம் கட்டி பிச்சைஎடுப்பது அல்ல.

                    இதை விட மோசமாக தஞ்சை விவசாயிகள் சோத்துக்கு வழியில்லை என்று பிச்சை எடுக்கவில்லை மாறாக எலிக்கறி தின்றார்கள்,கோரைக் கிழங்கு கூட தின்றார்கள் மற்றும் அதற்க்கும் வழியில்லாமல் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். நாடெங்கும் ஏழை எளிய விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை தான் செய்து கொண்டார்களே ஒழிய பிச்சை எடுக்கவில்லை.

                    அவர்களது உழைப்பில் உருவாகிய நோக்கியா செல்பேசியும், கோக்கும், உணவும் நுகர்ந்து விட்டு இப்பொழுது அவர்களுக்கு வேலை இல்லை என்றவுடன் பிச்சையெடுத்து குத்தாட்டம் போட சொல்கின்றீர்கள்.

                    உண்மையில் இப்பொழுது குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருப்பது நீங்கள் தான். குத்தாட்டம் போட்டுக் கொண்டே இருங்கள் சிறிது காலத்திற்கு.

                    • தென்றல் வரவேணும் சிவப்பு ! இவிங்களுக்கு செல்போன் மீது உள்ள விரக தாபத்தை வேரறுக்க தென்றல் வந்து நச்சினு நாலு வார்த்தை பேசினால் தான் சரியாக இருக்கும் என்று நினைகின்றேன். தென்றல் இல்லாம நிறைய பேருக்கு துளிர்விட்டு போச்சு வினவில். [அக்கா /தங்கை /அண்ணா /தம்பி] தென்றல் எங்கிருந்தாலும் வினவுக்கு வரவும்

                    • // அது மட்டுமல்லாமல் நாம அவனுகளுக்கு இங்கே பெப்பே காட்டிட்டா அவர்களுக்கு தான் நெறி கட்டு//

                      நீங்க அப்படி பெப்பே காட்டினா ,யல்லா அந்நிய கம்பெனிகழும் போய்விட்டால் என்ன ஆகும் என்பதை கடுமையான வார்த்தைகளால், ஆனால் உண்மையை கூறி இருந்தேன் .

                      ஒரு நோக்கியா போனதற்கே வேளே இழப்பு வறுமை ! அப்பௌறம் பெப்பே என்று எகத்தாளம் எதற்கு என்பதே கேள்வி

                      அப்படி பெப்ப காடுபபவர்கள் வெளிநாட்டு கம்பெனி சென்றவுடன் ஆட்டம் போட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு .

                  • இராமனுடன் “40 புட்பால் கிரவுண்டில்” குத்தாட்டம் போட சோடி ரெடி ஆகிட்டாங்க போல இருக்கே // காலரை தூக்கி விட்டு குத்தாட்டம் போடா வேண்டியது தானே .//

  39. அந்நியச் செலாவானி என்பதை ஏதோ பெரிய பூதமாக அதியமான் கும்பல் காட்டுவது வேடிக்கை. சர்வதேச வர்த்தகங்களுக்கு ஒரு இடைமுகம்தான் அது. அவ்வளவுதான். வக்கு இருப்பவன் வைத்த இழுப்புக்கு அது வரும். அந்நியச் செலவானியின் தேவை பெரும்பகுதியாக எரிபொருள் உள்ளீட்ட இங்கு கிடைக்காத மூலப் பொருள்களை சர்வதேச சந்தையில் வாங்க தேவை. அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பு ஒன்றும் கிடையாது. என்ன பீசா சாப்பிடும் வர்க்கம் கள்ள்ச் சந்தையில் வாங்கிச் சாப்பிட வேண்டும் அந்த துயரம்தான் அதியாமனை கதற வைக்கிறது.

  40. //அந்நியச் செலவானியின் தேவை பெரும்பகுதியாக எரிபொருள் உள்ளீட்ட இங்கு கிடைக்காத மூலப் பொருள்களை சர்வதேச சந்தையில் வாங்க தேவை. // அப்புறம் முக்கியமாக தரகு முதலாளி கும்பல் வெளிநாட்டி ல் முதலிட்டு கொள்ளையடிக்கவும் தேவைப்படுகிறது. உதாரணம், டாடா கும்பல் ஜகுவார் வாங்கியது.

  41. Anti Monopolistic laws for only capitalistic society , Not needed for Communist society :

    அதியமான் ,நீர் புரிந்து தான் பேசுகின்றிரோ அல்லது சும்மா அடித்து விடுகின்றிரோ ? முதலில் Monopolistic and Restrictive Trade Practice under MRTP Act, 1969 [ ஏகபோகத் தனியுரிமைப் மற்றும் தடை செய்யப்பட்ட வர்த்தக நடைமுறை சட்டம் ] . இது முதலாளித்துவ அரசின் சட்டம். குறிப்பாக அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகள் ஆமாம் முதாளித்துவ நாடுகள் ஏகபோகத் தனியுரிமைக்கு எதிராக நிறைவேற்றிய சட்டம் தான் Anti Monopolistic laws. ஒரே நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பொருள் உற்பத்தி யிலோ ,அல்லது வணிகத்திலோ முழுமையான ஆளுமையை செலுத்தும் போது ஏற்படும் தீமைகலான விலைஉயர்வை தவிக்க தேவையான சட்டம் தான் Anti Monopolistic laws. அமெரிக்க அரசு மைக்ரோசாப்ட் நிருவனத்துக்கு எதிராக தொடர்த ஏகபோகத் தனியுரிமைக்கு [Monopolistic] எதிராக வழக்கை பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாதா அதியமான் ?சோசியலிச சமுகத்துக்கும் அல்லது கம்யுனிச சமுகத்துக்கும் இந்த சட்டத்துக்கும் என்ன தொடர்பு அதியமான் ?

    தொடரும் [ உம்மிடம் இருந்து பதில் வருமா அதியமான் ?]

    //சரி, மேலே நான் சுட்டிகாட்டியிருக்க்கும் விசியங்களான : MRTPC Act 1969…. பற்றி ஏதாவது தெரியுமா உமக்கு ?//

  42. அதியமான் முதலில் இரண்டு ACCOUNT NOTE வாங்குங்க ! அதில் ஒன்றில் நடப்பு கணக்கு என்று பெயரிட்டுக . மற்றதில் மூலதன கணக்கு என்று பெயரிட்டுக !நடப்பு கணக்கு நோட் புக்கில் நான் கூறும் கீழ் உள்ள விவரங்களை முறைபடி பட்டியல் இடுங்கள் :

    [1] ஏற்றுமதி ,இறக்குமதிக்கான விளக்கமான கணக்கு

    [2]அந்நிய முதலீடுக்கு [FII and FDI ] அந்நிய முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செய்து உள்ள முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானம் [டிவிடெண்ட் ,வட்டி , FDI லாபம் போன்றவை ]

    மூலதன கணக்கு நோட் புக்கில் நான் கூறும் கீழ் உள்ள விவரங்களை முறைபடி பட்டியல் இடுங்கள் :

    [1]FDI

    [2]FII

    [3] Foreign Exchange Reserve

    [4] Other Foreign Investments

    பொருளாதார ஆண்டு இறுதியில் இரண்டு கணக்கு புத்தகங்களையும் கூட்டி கழித்து பாருங்கள் !வரவை விட செலவு அதிகம் என்றால் [பற்றாகுறை] அதனை நெகடிவ்ஆகவும் , வரவை விட செலவு குறைவு என்றால் வரும் தொகையை positive ஆகவும் கொண்டு மீண்டும் கீழ் உள்ள formula வை பயன் படுத்துங்கள் : Balance of Payment = Current Account + Capital Account

    //Balance of Payment = Current Account + Capital Account///

    aDIYAMANஇதை விளக்குக முதலில்//

  43. ராமன்,

    ஏகாதிபத்தியங்கள் திணிக்கும் தாராளமயமாக்கல் என்னும் கொள்ளைக்கு வக்காலத்து வாங்கும் அவசரத்தில் அறிவை இழந்து பேச வேண்டாம்.ஒரு பக்கம் சந்திரனுக்கும் செவ்வாய் க்கும் சொந்தமா ராக்கெட் விடுகிறோம்.சொந்தமா அணு குண்டு செய்றோம்னு பீத்துறீங்க.இன்னொரு பக்கம் இந்தியர்களுக்கு கார் எஞ்சின் செய்யவே தெரியாது டப்பாதான் செய்ய தெரியும்னு உளர்றீங்க.தர்க்க நியாயம் [logic ].இடிக்குதே.

    அம்பாசடருக்கு எஞ்சின் ஏன் இறக்குமதி செய்யப்பட்டது என்பதை பிர்லாக்களிடம் போய் கேட்டு தெரிந்து கொள்ளவும்.அவர்களின் Hindustan Motors நிறுவனத்திடம் 250 பேர் வேலை செய்யும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையும் உள்ளது.அதை வைத்துக்கொண்டு என்ன கிழிக்கிறாய் என அவனை கேளுங்கள்.

    தனியார் துறை தொழில் நுட்ப வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.Hindustan Motors நிறுவனத்தை நாட்டுடமை ஆக்கியிருந்தால் நிச்சயம் அது எஞ்சின்களை இங்கேயே உற்பத்தி செய்திருக்கும்.இதற்கு சான்று தேடி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.சென்னை பெரம்பூரில் இருக்கும் perambur loco works நிறுவனம் 60கள் வரை தொடர்வண்டி எஞ்சின் பாராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் வேலைகளையே செய்து வந்தது.பின்னர் எஞ்சின்களை உற்பத்தி செய்யவும் துவங்கியது.அது ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் இது சாத்தியமானது.

    அப்புறம் பின்னூட்டம் எண் 30.1.1.4.2-ல்

    https://www.vinavu.com/2015/02/02/north-indian-workers-as-modern-bonded-labour-in-ranipet/#comment-392338

    அதியமானிடம் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இருந்தால் தெரிவிக்கலாம்.

    கேவலம் குண்டு பல்பு வாங்கவும் செருப்பு வாங்கவும் அன்னிய செலாவணி வேணும்னா இது ஒரு நாடா.இதுக்கு வல்லரசு கனவு ஒரு கேடா .

    • நண்பர் திப்பு ,

      உங்கள் கேள்விகளுக்கு அதியமான் அல்லது இராமன் பதில் அளிக்கமாட்டார்கள். தமிழ் எழுப்பும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய கேள்விகளுக்கும் அதியமான் பதில் அளிக்காமல் தானே ஓடி விலகுகின்றார். அது தான் எனக்கு மிக்க ஆச்சிரியமாக இருகின்றது. முன்பு எல்லாம் அதியமான் சரி /தவறு பற்றி எல்லாம் கவலை படாமல் வாதாடுவார்.ஆனால் FII FDI போன்ற விவாதங்களில் ஈடுபடுவதை அதியமான் இந்த கட்டுரையில் ஏன் தவிகின்றார் என்று தெரியவில்லை. மேலும் அதியமான் அவர்மேல் வைக்க பட்டு உள்ள குற்றசாட்டான இழிசொல் பயன் படுத்திய விஷயத்தில் மாட்டிக்கொண்டு முழித்து கொண்டு உள்ளார் .

      • சங்கர்,

        திப்புவிடம் ஏற்கெனவே பலமுறை இந்த பாழாபோன ‘தாரளமயமாக்கல்’ பற்றி விளக்க முயன்று தோற்று விட்டேன் !! மீண்டும் முயற்சிக்க எம்மால் ஆகாது. ஆளா விடுங்க. தெளிவாக விளக்கங்களுக்கு :

        http://nellikkani.blogspot.in/2008/01/blog-post_9749.html
        ‘தாரளமயமாக்கல்’ என்றால் என்ன ?

        • ஆனா, ஆவன்னா என்றால் லிக் கொடுத்துவிட்டு விவாதத்தில் இருந்து ஓடுவது எந்த முறையிலான வாதம் நண்பர் அதியமான் ?

    • தனியார் போட்டி இல்லை என்றால் அவர்களும் உழைக்க மாட்டார்கள். அம்பாசடரிடம் நீங்க எப்படி வேணும்னா கார் பண்ணலாம் , வேற யார் காரும் விற்க அனுமதி இல்லை அப்படின்னு சொன்னா , அவன் எதற்காக கோடிகணக்கில் முதலீடு செய்து என்கின் செய்ய வேண்டும் ?

      அவனுடைய ரிச்கிரிக்கு என்ன ரிவார்டு இருக்கிறது ?
      இந்த லைசென்சு ராஜ்ஜியம் சோம்பேறி முதலாளிகளுக்கு ஒரு வர பிரசாதம்.

      அடுத்து ரெயில் எஞ்சின் செய்து விட்டார்களாம் ஏன் கார் எஞ்சின் செய்ய முடியாது என்று ஏதோ கம்மர் கட் பண்ணிட்டோம் தேன் மிட்டாய் பண்ண முடியாதா என்று சொன்னால் எப்படி ?

      சோசியலிசத்தில் அரசாங்கம் நிறுவனங்கள் கசடமராக இருந்தால் , இன்னொரு அரசாங்க நிறுவனம் பிழைக்கும் .ராக்கெட் எஞ்சின் பண்ணின ரஷ்யா, கார் பண்ணி விக்குதா ? கொரியா கார் விக்குதா ?

      கன்ஸ்யூமர் பொருட்கள் எனபது வேறு அதன் எதிர்பார்ப்புகள் வேறு . அடுத்து அதில் வேகமாக மாறி வரும் தொழில் நுட்பங்களை அரசாங்க நிறுவனங்கள் கையாள முடியாது

      ரெயில் என்ஜினை தினமும் ஐந்து பேர் கரி தொடைத்து சரி செய்வார்கள் . அது ஓடும் . காருக்கு அப்படி பண்ண முடியாது .

      //Hindustan Motors நிறுவனத்தை நாட்டுடமை ஆக்கியிருந்தால் நிச்சயம் அது எஞ்சின்களை இங்கேயே உற்பத்தி செய்திருக்கும்//

      நீங்க பலே திருடனா இருக்குறீங்க . இந்திரா காந்தி கூட அடுத்தவன் கிட்ட புடுங்காமல் , தனியாக மாருதி நிறுவனம் தொடங்கினார் . அதுவும் கடைசியில் கார் பண்ண முடியாமல் ஒரு சோப்பு டப்பா நிறுவனமாக மாறி விட்டது. சுசூகி யோட கப்பா எஞ்சின் வேண்டும் என்றுதான் மக்கள் கேட்பார்கள்

      சோப்பு டப்பா பல்பு கூட சீனாக்காரன் கிட்ட வாங்கனுமா ? என்று அறிவுஜீவித்தனமான கேள்வி ? அரசாங்கம் சோப்பு டப்பா பண்ணி இருநூறு ரூபாயிக்கு விதா வாங்குவிஈங்கலா ?

      இங்க இருக்கிற முதலாளிக்கு மின்சாரம் இல்லை பல முட்டு கட்டைகள் எப்படி அவன் பொருள் உற்பத்தி பண்ணுவான் ?

      இலவச மின்சாரம் என்னும் சொசியளிசதின் விளைவு
      தினமும் நூறு ரூபாய்க்கு இலவச சம்பளம் என்னும் சொசியளிசதின் விளைவு.

      கிரேக்க தேசம், வெனிசூலா இன்னைக்கு பிச்சை எடுப்பதற்கு இது போன்ற உன்னத திட்டங்களே காரணம்

      • தனிநபர் தாக்குதலில் இறங்கி இருக்கிறார் ராமன்.உருப்படியா எதிர்வாதம் வைக்க முடியாத நிலையில் அவர் இந்த மாதிரி ஆத்திரப்படுவதுண்டுதான்.சரி வந்த சண்டையை விடுவானேன்.[பதிலில் இருக்கும் கடுமையான சொற்களுக்கு ராமன்தான் பொறுப்பு.சண்டையை துவக்கி வைத்தது அவர்தானே]

        முதலில் திருட்டு என்பது என்ன.ஒருவருக்கோ பலருக்கோ சொந்தமான பொருளை வேறு நபரோ நபர்களோ அநியாயமாக சொந்தமாக்கி தன்னலத்துக்கு அனுபவிப்பதை திருட்டு எனலாம்.இங்கு ஒரு நிறுவனத்தை அனைத்து மக்களுக்கும் சொந்தமாக்கும் நாட்டுடமை எப்படி திருட்டு ஆகும்.நான் என்ன எனது சொந்த நலனுக்காகவா நாட்டுடமை ஆக்க வேண்டுமென்கிறேன்.என்னை போய் பலே திருடன் என்கிறாரே .பதில் சொல்ல முடியாத ஆத்திரத்தில் அறிவை இழக்கலாமா ராமன்.மேலும் இந்தியா ஒரு நிலப்பிரபுத்துவ,முதலாளித்துவ நாடு என்பதால் தனியார் நிறுவனங்கள் [எடுத்துக்காட்டாக வங்கிகள்] நாட்டுடமை ஆக்கப்படும்போது இழப்பீடு கொடுத்தே அரசு எடுத்துள்ளது.அப்புறம் எப்படி இது திருட்டாகும்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதான்,அதுக்காக இவ்வளவு மட்டாவா இருக்குறது.

        \\ராக்கெட் எஞ்சின் பண்ணின ரஷ்யா, கார் பண்ணி விக்குதா ?//

        ஒரு சோசலிச நாடு தனியார் முதலாளிகளை போல ஆதாய நோக்கில் உற்பத்தி செய்யாது.சமூகத்தின் தேவையின் அடிப்படையிலேயே அங்கு உற்பத்தி இருக்கும்.

        மருத்துவம் படித்த ஒருவரை பார்த்து உன்னால் பொறியியல் படிக்க முடிந்ததா என கேட்பது லூசுத்தனம்.அந்த மாதிரி லூசுத்தனம்தான் ராக்கெட் எஞ்சின் பண்ணின ருசியா ஏன் கார் செஞ்சு விக்கல என கேட்பது. ருசியா சொந்த தேவைக்கு மேலை நாட்டு கார்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத கார்களையும் உற்பத்தி செய்திருக்கிறது.

        பார்க்க.http://www.toptenz.net/top-10-iconic-cars-built-in-communist-russia.php

        \\கன்ஸ்யூமர் பொருட்கள் எனபது வேறு அதன் எதிர்பார்ப்புகள் வேறு . அடுத்து அதில் வேகமாக மாறி வரும் தொழில் நுட்பங்களை அரசாங்க நிறுவனங்கள் கையாள முடியாது//

        பெத்த புள்ளைய கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கல்நெஞ்சக்கார அப்பனை போல அரசு செயல்பட்டாலும் அதன் அத்தனை தகிடுதத்தங்களையும் தாண்டி BSNL சிறப்பாக செயல்படுகிறதே எப்படி.

        \\சோப்பு டப்பா பல்பு கூட சீனாக்காரன் கிட்ட வாங்கனுமா ? என்று அறிவுஜீவித்தனமான கேள்வி ?
        செருப்பு, சோப்பு டப்பா, போன்ற பொருட்கள் சிறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு மலிவான விலையில்தான் விற்கப்பட்டு வந்தன.அவர்களை ஒழித்துக்கட்டியது தாராள மயமாக்கல்.மக்களை நேசிப்பவர்களுக்கு அது வருத்தத்தை தருகிறது.மக்கள் வரிப்பணத்தில் படித்து விட்டு சொகுசு வாழ்க்கை தேடி மேலை நாட்டில் போய் தங்கி விட்ட ராமனை போன்ற தாய் நாட்டுக்கு நன்றியில்லாத ஓடுகாலிகளுக்கு எம் மக்களின் துன்பம் மண்டையில் உரைக்காதுதான்.

        \\அரசாங்கம் சோப்பு டப்பா பண்ணி இருநூறு ரூபாயிக்கு விதா வாங்குவிஈங்கலா ?//

        மக்களுக்கு பதில் சொல்லும் அவசியம் சில சமயங்களிலாவது இருப்பதால் அரசாங்கம் நடத்தினால் அது மலிவு விலையில்தான் கிடைக்கும். அரசு சொகுசு பேருந்தில் திருநெல்வேலிக்கு கட்டணம் என்ன. கொள்ளையர் பேருந்தில் , மன்னிக்கவும்,தனியார் சொகுசு பேருந்தில் கட்டணம் என்ன.

        ‘\\இங்க இருக்கிற முதலாளிக்கு மின்சாரம் இல்லை பல முட்டு கட்டைகள் எப்படி அவன் பொருள் உற்பத்தி பண்ணுவான் ?//

        வினவு லேயே இது பற்றி பல கட்டுரைகள் வந்து விட்டன.ஆனாலும் ராமன்கள் திருந்தியபாடில்லை.

        https://www.vinavu.com/2014/06/11/tn-govt-money-to-private-power-companies/#tab-comments

        http://vazhipokkanpayanangal.blogspot.in/2014/02/blog-post.html

        http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/12/blog-post_25.html

        • அடுத்தவர் உழைப்பை திருட நினைப்பவனை திருடன் என்றுதான் சொல்ல முடியும். நாட்டிற்காக என்று கூறி அதன் பலனை மறைமுகமாக அனுபவிக்க நினைக்கும் நீர் திருடரே !

          சற்றே சிந்தித்து பார்த்தல் சோசியலிசம் என்பதே , உழைக்கும் மக்களின் உழைப்பால் வந்த செல்வதை , உளைக்கதவர்களுக்கு பிரித்து அளிக்கும் சட்ட பூர்வமான திருட்டு

          //ருசியா சொந்த தேவைக்கு மேலை நாட்டு கார்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத கார்களையும் உற்பத்தி செய்திருக்கிறது.//

          பிராமாதம் அதனை உலகம் முழுதும் விற்று அந்நிய செலாவணி ஈட்டாமல் , ஆயில் வித்து பிழைக்கும் நிலை ஏனோ ?

          //அதன் அத்தனை தகிடுதத்தங்களையும் தாண்டி BSNL சிறப்பாக செயல்படுகிறதே எப்படி.//

          கற்பனை உலகத்தில் இருந்து கீழ இறங்கி வரவும் . உளறல் சகிக்க முடியவில்லை

          //வினவு லேயே இது பற்றி பல கட்டுரைகள் வந்து விட்டன.ஆனாலும் ராமன்கள் திருந்தியபாடில்லை.//

          இலவசம் தராத குஜராத்தில் மின்சாரம் உள்ளது . இலவசம் தரும் தமிழ் நாட்டில் இல்லை . நடுத்தர மக்கள் வருடத்திற்க் 15000 ரூபாய் பேட்டரி வாங்க செலவ்ளில்லும் அவல நிலை
          முதலாளி தான் காரணம் , அயோக்கிய அமேரிக்கா காரணம் போன்ற உளறல்கள் நிறைய படித்து விட்டோம்

          • \\நாட்டிற்காக என்று கூறி அதன் பலனை மறைமுகமாக அனுபவிக்க நினைக்கும் நீர் திருடரே !//

            புலனாய்வு புலியே,

            ஒரு நிறுவனம் ,எடுத்துக்காட்டுக்கு இந்துஸ்தான் மோட்டார் ,நாட்டுடமை ஆக்கப்பட்டால் அதன் பலன் இந்த நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் உரியது.அதை மறைமுகமாக ஒரு தனி மனிதன் எப்படி அனுபவிக்க முடியும்.அந்த வித்தையெல்லாம் எனக்கு தெரியவில்லை.ஒரு வேளை நீர் அப்படி ஏதேனும் அனுபவித்துக் கொண்டிருந்தால் இங்கு பதிவு செய்யலாம்.நாங்களும் தெரிந்து பயன்படுத்திக் கொள்வோம்.திருடுவதற்கு அல்ல.திருட்டை தடுப்பதற்கு.

            \\ BSNL//\\கற்பனை உலகத்தில் இருந்து கீழ இறங்கி வரவும் . உளறல் சகிக்க முடியவில்லை//

            BSNLதான் இன்று வரை நிலை தொலைபேசி [fixed phone ]சந்தையில் முதலிடத்தில் உள்ளது.இணைய தொடர்பு வசதி அளிப்பதிலும் அதுவே முதலிடம்.செல்பேசி சந்தையில் நான்காம் இடம் வகிக்கிறது.இப்போது சொல்லும் சகிக்க முடியாமல் உளறுவது யார்.

            \\இலவசம் தராத குஜராத்தில் மின்சாரம் உள்ளது//

            2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள்படி குஜராத்தில் பதினோறு இலட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.ஒரு வீட்டுக்கு சராசரியாக குறைந்த பட்சம் ஐந்து பேராவது இருப்பார்கள்.அப்படியானால் குறைந்த பட்சம் ஐம்பத்து ஐந்து இலட்சம் குஜராத்திகள் இருளில் வாழ்கிறார்கள்.இது அம்மாநில மக்கள் தொகையில் 11 விழுக்காடு ஆகும்.உற்பத்தியாகும் 11,500 மெகாவாட் மின்சாரத்தை தனியார் முதலாளிகளுக்கு வாரிக் கொடுத்து விட்டு ஏழை எளிய மக்களை மின்சாரம் இன்றி வஞ்சிக்கும் குசராத்தை வெட்கமின்றி புகழ்கிறார்கள்.

            மற்றபடி தமிழக மின்பற்றாக்குறை பற்றி சுட்டிகள் கொடுத்துள்ளேன்,தேடிப்படிப்பவர்கள் உண்மையை அறிந்து கொள்ளலாம்.

            • திரு. திப்பு………..

              //ஒரு நிறுவனம் ,எடுத்துக்காட்டுக்கு இந்துஸ்தான் மோட்டார் ,நாட்டுடமை ஆக்கப்பட்டால் அதன் பலன் இந்த நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் உரியது.//

              இதை எப்படி என்று விளக்க முடியுமா. இப்போது H.M.T என்கிற கை கடிகாரம் செய்யும் நிறுவனம் நாட்டுடமை ஆக்கப் பட்டது தான், அதனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை. என்ன பலன்களை மக்கள் கண்டுவிட்டார்கள். இத்தனைக்கும் அந்த கடிகாரம் உச்சத்தில் இருந்ததாக கூறப்படும் 80, 90 களிலேயே கூட மக்கள் அனைவரும் H.M.T கை கடிகாரத்தை விட ஜப்பானின் சிடிசன் வாட்ச்களை தான் அதிகம் பயன்படுத்தினார்களாம். அவ்வளவு துல்லியம், அப்படி ஒரு டெக்னாலஜி. சரி அரசுடமை ஆக்கப் பட்ட விமான போக்குவரத்து சேவையால் மக்கள் என்ன மாற்றத்தை கண்டு விட்டார்கள். என்ன வித பலன்களை அடைந்து விட்டார்கள். இங்கிருந்து உலகம் முழுவதும் சாமானிய இந்திய மக்கள் பயணிக்கும் வகையில் கட்டணத்தை மாற்றி விட்டார்களா? அனைவருக்கும் விமான சேவை என்பதை நனவாக்கி விட்டார்களா? கூரியர் சேவை வந்த அடுத்த நிமிடமே இந்திய தபால் துறையின் பணிகளில் பாதி குறைந்து விட்டது? நாம் அனுப்பும் கடிதங்களும், பார்சல்களும் தபால் நிறுவனங்களை காட்டிலும் இன்னும் பாதுக்காபகவும் சரியான நேரத்திலும் உரியவரிடம் ஒப்படைக்க படுகின்றது. ஆகவே, இந்த அரசு முறையில் இப்படித் தான் இருக்கும் எங்கள் கம்யுனிசம் தலைமையிலான அரசில்(சர்வாதிகாரத்தில்) இப்படி எல்லாம் இல்லாமல் நாடே பொன்னுலகில் மிதக்கும் என்கிற வழமையான மொண்ணை பதிலையே கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன் . நன்றி.

              • //This 0.6 liter-engined, low-cost vehicle was produced in East Germany for a period of 27 years (between 1963 and 1990,) with virtually no modification. //

                Another innovation driven …

                //Despite the fact that the Trabant was a common target for malicious jokes of the time like “What does 601 stand for? Space for 6 people, comfort for zero, and one needed to push it,” it remains an iconic Communist car, with millions of fans all over the world. //

                லாஜிக் பார்பவராக இருந்தால் புரியும் .

                சரியான சோசியலிச நாடு வேண்டும் என்று கூறும் தென்றல் இடமே லாஜிக் இல்லை
                __________ சோசியலிச நாடு வேண்டும் என்று கனவு காணும் திப்புவிடமா இருக்க போகிறது

                • அடேங்கப்பா முக்கித்தக்கி ரெண்டு ”குற்றங்களை”கண்டு புடுச்சு சொல்லிட்டாருப்பா.27 ஆண்டுகளாக மாற்றம் எதுவும் பண்ணாம கார் செஞ்சது பெரிய குத்தம் மாதிரி எடுத்துக் காட்டுறாரு.அவர் எடுத்துக்காட்டும் வரிகளை அடுத்து வரும் வரிகளையும் சேர்த்துப்படித்தால் உண்மை விளங்கும்.

                  This 0.6 liter-engined, low-cost vehicle was produced in East Germany for a period of 27 years (between 1963 and 1990,) with virtually no modification.

                  The production started when when the Soviet Union realized they had a large amount of cotton and plastic waste that they didn’t know what to do with. So they sent it to their East German comrades, so they could build themselves a car. The Germans combined the cotton/wool waste with recycled plastic and resin, calling their new solid-ish (and extremely flammable) material “Duroplast”. Some say it was the first ever eco-friendly car, being the first to use recycled materials in its construction.

                  Despite the fact that the Trabant was a common target for malicious jokes of the time like “What does 601 stand for? Space for 6 people, comfort for zero, and one needed to push it,” it remains an iconic Communist car, with millions of fans all over the world.

                  சுற்றுச்சூழலை காக்கும் வகையில் வீணாகும் பொருட்களிலிருந்து அந்த கார் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியும்போது அது எத்தனை பெருமைக்குரியது என்பதை நியாய உணர்ச்சி கொண்டோர் உணர்வார்கள். இராமனை போன்ற வக்கிரம் பிடித்தவர்கள் வக்கணை பேசுகிறார்கள்.

                  அந்த நகைச்சுவை துணுக்கே அவதூறு செய்யும் நோக்கிலானது என சுட்டியில் இருக்கும் கட்டுரையே தெளிவாக சொல்கிறது.இது ஒரு குற்றம்னு தூக்கிட்டு வர்றாரு இந்த அறிவாளி.
                  அறிவாளியே அந்த கார் பொதுவுடமையாளர்கள் உருவாக்கிய கார்களின் அடையாள முத்திரையாக விளங்குவதாகவும் இலட்சக்கணக்கானோர் அதனை விரும்புவதாகவும் கட்டுரை புகழ்ந்துரைக்கிறது.அதையும் மேற்கோள் காட்டி தன்னணி [same side ] கோலடிக்கும் உமக்கு தர்க்க நியாயம் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது.

                  உமக்கு அறிவு நாணயம் சிறிதளவேனும் இருந்தால் அப்படி தர்க்க நியாயமின்றி என்ன எழுதி இருக்கிறேன் என்று குறிப்பாக எடுத்துக் காட்டும்.இப்படி பொத்தாம் பொதுவாக அடிச்சு உடுறதெல்லாம் வாதம் ஆகாது.

                  • கற்பனை உலகில் இருக்கும் திப்பு அவர்களுக்குக் ,

                    கிழக்கு ஜெர்மனியில் ஒரே காரை செய்து செக்க மாடு போல திரும்ப திரும்ப செய்து கொண்டு இருந்தார்கள் . அவர்கள் பொது ஜனதிர்கான காரை கண்டுபிடிக்கவில்லை . போர்டு தான் செய்தார் . அதை போல ஒன்றை இவர்கள் செய்து கொண்டு இருந்தார்கள் . மற்ற கார் கம்பெனிகளை விடாததால் , அந்த ஓட்டை கார் கம்பெனி , தனது தொழில் நுட்பத்தில் எவ்வித முன்னேற்றமும் செய்யவில்லை . அதனால் அந்த டப்பாவை அவர்களால் மற்ற சமுதாயத்திற்கு விற்று பொருள் ஈட்ட முடியவில்லை . அதாவது வால்யூ அடிசன் பூச்சியம்

                    அந்த சமூகத்திலும் மக்கள் தங்களுக்கு பிடித்தமான வகையில் காரை வாங்க முடியாமல் , கிடைக்கும் ஓட்டை காரை தலை விதியே என்று பயன்படுத்தி வந்தார்கள் .கிழக்கு ஜெமனியில் இருந்து மக்கள் மேற்கு ஜெர்மனிக்கு ஓடினார்கள்

                    அதே சமயத்தில் மேற்கு ஜெர்மனி நடந்தது என்ன என்று தெரியுமா ?
                    BMW பென்ஸ் என்று தயாரித்து இன்றைக்கும் ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணி ஈட்டுகிறார்கள் . வால்யூ அடிசன் செய்கிறார்கள்

                    இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு கொஞ்சமாவது மூளை வேண்டும்.

                    • எத்தனை முறைதான் இந்த அறிவாளிக்கு சொல்வது.ஒரு சோசலிச நாடு தனது வளங்களை சமூகத்தின் தேவையை ஒட்டியே செலவிடும்.கார் போன்ற ஆடம்பர பொருட்களில் வசதிகளை பெருக்குவதற்கென அவற்றை வீணடிக்க முடியாது.பொதுப்போக்குவரத்து சிறப்பாக செயல்படும் நாட்டில் கார்களில் வீண் ஆடம்பரங்கள் தேவையில்லை.இந்த விவாதம் எப்படி ஆரம்பித்தது.ராக்கெட் செஞ்ச ரசியா ஏன் கார் செஞ்சு விக்கலன்னு கேட்டார் அறிவாளி.அவர்களுக்கு கார் செய்ய தெரிந்திருந்தது.அவற்றை ஏற்றுமதி செய்யும் வகையில் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.என்றுதான் சொல்கிறோம்.

                      மேற்கு ஜெர்மனி BMW கார் செஞ்சு ஏற்றுமதி செய்யுதாம். 50,60லட்சத்துக்கு அந்த காரை வாங்கி யார் ஓட்டுகிறார்கள்.இலஞ்ச,ஊழல் பேர்வழிகள்,ஊரை அடித்து உலையில் போடும் மேட்டுக்குடி களவாணிகள் போன்றோர்தான் அவற்றை வாங்குகிறார்கள்.அவர்களது கொள்ளையில் பங்கு போடும் செயல்தான் அந்த ஏற்றுமதி.அந்த மாதிரியான கொள்ளை நடவடிக்கையை ஒரு சோசலிச நாடு செய்யும் என எதிர்பார்க்க கூடாது.

                  • //அந்த நகைச்சுவை துணுக்கே அவதூறு செய்யும் நோக்கிலானது என சுட்டியில் இருக்கும் கட்டுரையே தெளிவாக சொல்கிறது//

                    I have spoken to Russians dont bluff here dude. All those jokes are made by Russians and they knew the reality that is they dont want to go back to socialist regime

                    • இந்த வெளி நாட்டுல வேல பாக்குறவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம்.எனக்கு சீனர்கள் பழக்கம்,செருமானியர்கள் பழக்கம்,ஒபாமா பழக்கம்,அவர் பக்கத்து ஊட்டு ஆயா பழக்கம்னு இதே ரோதனையா போச்சு.

              • Nobody could find fault with the technology of H.M.T.watches.If their technology was faulty,how could they reach their peak?People,in general were/are crazy about foreign goods.That is why they bought Citizen watches.Indian Airlines and Air India,even during 2005 offered certain domestic flights at subsidized rates.I used to travel between Mumbai and Chennai in those subsidized flights.Nowadays,some courier companies also do not give good service.I do not say that the Govt sector service is very perfect.My relatives are working in BSNL.The cellphone towers of BSNL are erected with a view to give service to the public without much radiation.The private cellphone towers are erected only with the purpose of providing good connectivity.In the process,the radiation factors are not given importance.The top echelons in BSNL,systematically killed BSNL for ulterior reasons.Same is the case with BHEL.The evils in public sector undertakings can be rectified by taking strict remedial measures.But closing every public sector undertaking is not the correct approach.What happened to Kingfisher Airlines in private sector?

                • Who stopped BSNL in providing best service when there were no private players?
                  We had to wait three years to get the connection.

                  //Air India,even during 2005 offered certain domestic flights at subsidized rates//

                  You are proud to spend tax payers money don’t you?
                  Why should govt subsidize flight ticket ?

              • இந்த அம்மணியிடம் கேள்விகேட்டால் பதிலே வராது. ஆனால் நக்கல் கேள்விகளுக்கும் மட்டும் இவரிடம் பஞ்சமில்லை. இப்படியும் பல ___.

        • சரிங்க திப்பு அண்ணே….

          அப்படி அவங்க செஞ்ச உற்பத்தி தான் என்னனு சொல்லுங்களேன். 74 ஆண்டுகால கம்யுனிச ஆட்சியில் சோவியத் உலகிற்கு அளித்த ஒரு நல்ல தொழில் நுட்பத்தை, அறிவியல் கண்டுபிடிப்பை நீங்கள் கூறலாமே, அல்லது ஜப்பானின் சோனி, யமஹா, ஹோண்டா அல்லது ஆடி(Audi ) பென்ஸ், rolls royce , Volks Wagen, chevrolet , Atleast Ford போன்ற நிறுவனங்களுக்கு சமமான ஒரு “Brand name” இருந்தால் கூறுங்கள். அதை விட்டு, தேவை இல்லாத வீண் ஜம்பங்கள் எதற்க்காக?

          • ரொம்பக்கா மேரி தம்பி,
            74 வருச சோவியத் ஆட்சியில பாருங்க, மத்தவனுக்கு துட்டு வாங்காமா சர்வீஸ் பண்ணனும்னு ஒரு சிந்தனை கொள்கை கட்சிங்கள உலகம் பூரா உண்டாக்கியிருக்காங்க! அப்புடித்தான் நீங்களும் வினவு மாதிரி கட்சிங்க இல்லேன்னா மீடியா கிட்ட இலவசமா அறிவ வளர்த்துக்குறீங்க.வினவு இருக்குற கட்சியில பல நூறு பேரு இப்பிடி மக்களுக்கு சர்வீஸ் பண்றாங்க. ஆனா பென்ஸ், ரோல்ஸ்ராய்ஸ்ன்னு உங்கள மாறி சீமான்களோட காஸ்ட்லி காரால என்ன பயன்? எனக்கு இன்னா இலாபம்னு இங்க வந்து உறுமுறீங்கள்ள? அதான் ஒரே பலன். சரி, அ.நீ எப்படி இருக்காரு தம்பி?

            • அதுக்கு பேர் தான் வால்யூ அடிசன் மரமண்டைகளா , இரும்பை காராக மாற்றி ஏற்றுமதி செய்து பொருள் ஈட்டுதல் .

              ஏழைகளுக்காக அப்படின்னு சொல்ற பெருமக்கள் , சைக்கிள் மட்டும் உபயோகபடுதுபவராக இருக்க வேண்டும்

              ஹோண்டா பைக்குகளை பயன்படுத்தி விட்டு ஏகடியம் பேசுவது .

              #மூடர்கூடம்

              • Raman: capitalism A Love story

                ராக் அண்ட் ரோல் ராமனின் கேபிடலிசம் ஒரு வியக்கம்: ராமன் வீட்டில் 90 வயது மூதாட்டி இருக்கார். எந்த புலனும் வேலை செய்யல. பராமரிக்க ஆள் போட்டு, மெடிசன் கொடுத்து மாசம் 30,000 ரூபா தெண்டச் செலவு. மைக்ரோசாப்ட் சிலிக்கான்ல பொட்டி தட்டுற ராமன் மாசம் 500 டாலரான்னு பிபி எகிறி கோபத்துல போனப் போட்டு, “அந்த கியவினாலா ஏதுனா காலணா வெல்யூ உண்டா, என்னாத்துக்கு மேன் வேஸ்ட் பண்ற, போட்டு தீர்த்துறு, ஐஞ்சு காசு சம்பாதிக்கலேன்னாலும் பரவாயில்ல, ஐம்பதாயிரம் செலவழின்னு கேட்டா அது என்னா மேன் நீதி?”——–பிறகு என்ன, கியவியப்போட்டு புறவாசல் கிணத்தண்டயே புதைச்சுராங்க. இத அந்த ஊருல லேத்து பட்டறையில வேல செய்யுற ஒரு தோழர் கேள்விப்பட்டு ராமனை எதிர்த்து ஊர் மக்கள திரட்டி போராடுறாறு.

                நீதி: கேபிடலிசம்ன்னா கொல்லு, கம்யூனிசம்னா கருணை!

                • கேபட்லிஸ்ட் கன்ட்ரியிலதான் சோசியல் செக்யூரிட்டி குடுக்குறாங்க தெரியுமோ ?

                  கிணத்தை தாண்டாமலே சத்தம் போடுறது

                  • இராமன் சார் என்ன சொல்றாரு என்றால் இந்தியா மாதிரியான தரகு முதலாளித்துவத்துக்கு ஆதரவான தரகு முதலாளித்துவ அரசுகள் எப்பவுமே “சோசியல் செக்யூரிட்டி” கொடுக்காது ஏன் என்றால் நாட்டின் பொருளாதாரம் எல்லாம் பன்னாட்டு கம்பெனிகளால சுரண்டபடும். அதே சமையம் தேசிய முதலாளித்துவத்தை நடைமுறை படுத்தும் இங்கிலாந்து ,பிரான்ஸ் ,ஜெர்மனி போன்ற நாடுகள் அதன் பொருளாதாரத்தை அடமானம் வைக்காததால் அவர்கள் நாட்டின் அரசுகள் “சோசியல் செக்யூரிட்டி”யை நடைமுறை படுத்துது என்கின்றாறு . சரியா தானே பேசுறாரு இராமன் சார் !.

                • Raman,

                  //கேபட்லிஸ்ட் கன்ட்ரியிலதான் சோசியல் செக்யூரிட்டி//

                  ரஸ்ய புரட்சிக்கு முன்னர் ஐரோப்பாவின் நிலை என்ன. அங்கே Welfare government களும் இருக்கவில்லை. Labour welware laws களும் இருக்கவில்லை. Social security களும் இருக்கவில்லை.

                  http://kalaiy.blogspot.com.au/2014/08/blog-post_9.html

                  இந்த பதிவிலிருந்து ஒரு மேற்கோள்.

                  //
                  2 ம் உலகப்போரின் முடிவில், நாஸிகளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி, முதலாளிய வர்க்கத்திற்கு பேரிடியாக அமைந்தது. அது மட்டுமல்ல, “ஐரோப்பாவில் கம்யூனிசப் புரட்சி ஏற்படும் அபாயம்” முன்னரை விட பல மடங்கு அதிகரித்திருந்தது. போரினால் ஏற்பட்ட பேரழிவுகள் ஐரோப்பிய மக்களை தலை நிமிர முடியாமல் செய்திருந்தது. பசி, பஞ்சம், பிணி எங்கும் தலைவிரித்தாடியது. அது மட்டுமல்லாது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், போருக்கு பின்னர் நடந்த பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறைந்தது பத்து சதவீத வாக்குகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருந்தன.

                  வெகு விரைவில், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கம்யூனிச நாடுகளாகி விடும் என்ற அச்சம் காரணமாக, முதலாளிய வர்க்கம் பல விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது தான், நலன் புரி அரசுக்களின் தோற்றம்.
                  //

                  • அடுத்தவன் உழைப்பை பங்கிட்டு கொள்ள உலகம் முழுவதும் மக்கள் தயாராகத்தான் உள்ளார்கள் . இப்போது கூட ஆக்குபை வால்ஸ்ட்ரீட் என்று ஒரு கூட்டம் கொடிபிடிதது

              • அவரு மத்தவாள “மரமண்டைகளா” என்று அழைப்பதை நாம தப்பா எடுத்தக்க தேவை இல்லை. ஏன் என்றால் நாம் organic அதாங்க இயற்கையில் கிடைக்கும் மரம் ,செடி ,கொடிகளின் பழம் ,செடி ,காய்களை உண்டு உயிர் வாழ்ந்து மூளையையும் வளர்கின்றோம். அதனால் மரத்தால் உருவான மண்டைகள் என்று அவர் விரும்பி படிக்கும் மொழியான தமிழில் ஆகு பெயர் கொண்டு நம்மை அழைகின்ராறு. ஆனா அவரு கம்ப்யூட்டர் மாதிரி அதன் தலைமை செயலகம் CPU மாதிரி பெரிய அறிவாளிங்க. அதாங்க CPU செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிக்கான் என்ற மண் மாதிரியான மூளைங்க நம்ம இராமன் சாருடையது. [ம்ண்டையில் என்ன களிமண்ணா என்று ஆசிரியரிடம் அடிக்கடி திட்டு வாங்கி பழகியவருங்க இராமன் சாரு ]

            • துட்டு வாங்காம ஸர்விஸ் செஞ்சது யாரு? அப்போ சம்பளம் வாங்காம வேலை செஞ்சது யாரு?

          • சோவியத் ருசியா இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளது.பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோலிய பொருட்களை பிரித்தெடுக்கும் பணியில் இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் ஒரு பிரித்தானிய நிறுவனமுமே 50கள் வரை ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அதனை மாற்றி இந்தியாவின் தற்சார்பை வளர்க்கும் வகையில் பரவனி எண்ணெய் துப்புரவு ஆலையை அமைத்துக்கொடுத்தது ருசியா.கனரக தொழில் வளர்ச்சிக்கு அச்சாரம் இடும் வகையில் பிலாய் உருக்காலையை அமைத்துக் கொடுத்தது.

            மேலை ஏகாதிபத்தியங்கள் இந்தியாவிற்கு அளிக்கும் ”உதவிகளுக்கு”ஐந்து விழுக்காடு வட்டி போட்டபோது ருசியா தனது முதலீடுகளுக்கு 2.5 விழுக்காடு வட்டியே பெற்றுக் கொண்டது.இந்தியா தனது இறக்குமதிகளுக்கு அன்னிய செலாவணி தேடி விழி பிதுங்கி கொண்டிருந்த போது ருசியா தனது ஏற்றுமதிக்கான பணத்தை இந்திய ரூபாயில் பெற்றுக்கொண்டது.

            இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்.

            எமது நாட்டுக்கு சோவியத் ருசியா செய்த உதவிகளை மனசாட்சி உள்ளோர் நன்றியோடு நினைவில் வைத்திருக்கிறார்கள்.ஏகாதிபத்திய அடிமைகள் நன்றி கொன்ற நயவஞ்சகர்கள் என காட்டும் வகையில் ஏகடியம் பேசித்திரிகிறார்கள்.

            • நீங்க சாபிடற சோறு அமெரிக்க டெக்னாலஜி குடுத்தது. இந்தியாவில் பசுமை புரட்சி நடந்ததுக்கு யார் காரணம் ?

              http://en.wikipedia.org/wiki/Green_Revolution_in_India
              அடுத்து இந்தியாவில் வறுமை என்னும்போது கோதுமையை கொண்டு வந்து கொட்டியது அமெரிக்கா. அப்போது இந்தியா நட்பு நாடு கூட அல்ல .

              அமெர்க்காவோடு சேர்ந்த ஜப்பான் , கொரியா போன்ற நாடுகளை பாருங்கள் . ரஷ்யாவிடம் கூட்டு சேர்ந்த இந்தியா க்யூபா போன்ற நாடுகளின் நிலைமையை பாருங்கள் . எப்போதோ முன்னேறி இஉர்க்க வேண்டிய நாம் , ரஷ்யர்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டோம்

              • This doesn’t deserve a reply. Any layman knows what is Pasumai puratchi and what lies behind Wheat politics of America. And Raman mental become peek that he would say that Rice itself is invention of America. May God Bless Him. I wish him faster recovery from his mental illness.

              • திப்பு சார் சுத்த வேஸ்டுங்க இராமன். எப்போதோ முன்னேறி “””இஉர்க்க””” வேண்டிய நாம் எப்படி ரஷ்யர்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டோம் என்பதை ஆதாரத்துடன் நீங்க விளக்க முயலுங்க இராமன் சார் .

                நான் கூறட்டுமா ?

                ***ongc க்கு ரஷ்யர்கள் உதவியதால் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டோம்.

                ***ரஷ்ய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் வாங்கியதால் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டோம்.

                ***ரஷ்ய இராணுவ விமானங்கள் வாங்கியதால் 1970-71 இந்திய-பாக் போரில் நாம் தொற்றுவிட்டோம்

                *** இந்திய-ரஷ்ய முயற்சியில் உருவான பிரமாஸ் ஏவுகணை உலகத்திலேயே வேகமானதாக இருப்பதால் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டோம்.

                ****இந்தியா தனது இறக்குமதிகளுக்கு அன்னிய செலாவணி தேடி விழி பிதுங்கி கொண்டிருந்த போது ருசியா தனது ஏற்றுமதிக்கான பணத்தை இந்திய ரூபாயில் பெற்றுக்கொண்டது. அதனால் நாம் பின்னுக்கு தள்ளபட்டோம்.

                நீங்க பேசுங்க இராமன் சார் . திப்பு சுத்த வேஸ்டு. நீங்க மட்டும் தான் டாப்பு

              • //எப்போதோ முன்னேறி இஉர்க்க வேண்டிய நாம் , ரஷ்யர்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டோம்………//

                நிதர்சனமான உண்மை திரு .ராமன்.. உங்களின் இந்த தெள்ளிதின் கருத்திற்கு நா 50 likes போட்றன்

                • அக்கா, இப்படி நீங்க கொஞ்ச கொஞ்சமா லைக் போடறத விட்டுட்டு மொத்தமா ராமருக்கு ஒரு ஆயிரமோ பத்தாயிரமோ இல்ல அதுக்கும் மேலேயோ போட்டுட்டு உக்காருங்க பிளீஸ். தாங்கல.

              • \\நீங்க சாபிடற சோறு அமெரிக்க டெக்னாலஜி குடுத்தது.இந்தியாவில் பசுமை புரட்சி நடந்ததுக்கு யார் காரணம் ?//

                ”வீரிய” ரக விதை கொடுத்து ஏகாதிபத்தியங்கள் நடத்திய ”பசுமை புரட்சி”இப்போ சந்தி சிரிச்சி போய் கிடக்குது.அதை போய் தூக்கிட்டு வர்றாரு அறிவாளி.பசுமை புரட்சி நல்லதுன்னா ராமனின் சகபாடிகள் வாழும் சென்னையின் அடுக்கு மாடி குடியிருப்பு வளாகங்களில் இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை சக்கை போடு போடுதே.அது ஏன். அந்த மேட்டு குடி ”கோமான்கள்” தின்னா இதைத்தான் திங்கணும்னு காசை பார்க்காம அள்ளி இறைச்சு அவற்றை வாங்குவது ஏன்.

                இந்தியாவின் பாரம்பரிய விதைகள் இயல்பாகவே பூச்சித் தாக்குதல்களை எதிர்த்து நிற்க கூடியவை.அதனால்தான் 60களுக்கு முன்பு வேதி பூச்சி மருந்து என்றால் என்னவென்றே இந்திய விவசாயிகளுக்கு தெரியாது.அதற்கான தேவையும் இருந்ததில்லை.

                அந்த விதைகளை அழித்து ‘விட்டு ‘வீரிய”விதைகளை பயன்படுத்த துவங்கியதால் இலட்சக்கணக்கான டன்கள் பூச்சி மருந்துகள் விளை நிலங்களில் கொட்டப்பட்டு மண்ணின் வளம் பாழானதுதான் பசுமை புரட்சியால் கண்ட பலன்.மேலும் விளைச்சல் அதிகரித்ததற்கும் பசுமை புரட்சிக்கும் என்ன சம்பந்தம்னா புலி மார்க் சீயக்காய் தூளுக்கும் புலிக்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்தான்.விளைச்சல் அதிகரித்ததற்கு உண்மையான காரணம் 47-போலி விடுதலைக்கு பிந்தைய காலகட்டத்தில் பாசன வசதி பெற்ற நிலப்பரப்பு மூன்று மடங்கு உயர்ந்ததுதான்.பசுமை புரட்சியின் துவக்க காலத்தில் வேதி உரங்களின் பயன்பாட்டால் விளைச்சல் அதிகரித்ததது உண்மைதான்.ஆனால் தொடர்ச்சியான வேதி உரங்கள் மற்றும் பூச்சி மருந்து பயன்பாட்டால் மண் மலடாகி வருகிறது.விளைச்சலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஏகாதிபத்திய களவாணிப்பயல்கள் விதை,உரம் பூச்சி மருந்து விற்க போட்ட சதித்திட்டமான பசுமை புரட்சியை உதவியாக சித்தரித்து ஏகாதிபத்திய ங்களுக்கு சேவை ஆற்ற கிளம்புராறு ராமன்.

                \\ கோதுமையை கொண்டு வந்து கொட்டி//

                கோதுமையை கொண்டு வந்து கொட்டியதோடு அவர்கள் செய்த அக்கிரமத்தையும் சொல்லணும்.கோதுமையோடு சேர்த்து அமேரிக்கா சீமை கருவேல மர [கலிபோர்னியா பாலைவன பகுதிகளில் வளர்பவை] விதைகளையும் கொடுத்தது.வறட்சியை தாங்கி வளர்ந்து பயன் தரும் என்ற கள்ளப்பரப்புரையை நம்பி தமிழக அரசு வேளாண்துறையின் மூலம் தென் மாவட்ட தரிசு நிலங்களில் அவற்றை விதைத்தது.இன்றோ அவை பற்றிப்படர்ந்து தமிழகத்தையே பாலைவனமாக மாற்றி வருகிறது.நிரந்தரமாக தம்மிடம் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு நம் நாட்டை தள்ள செய்த சதியை உதவி என்கிறார் அறிவாளி.

                \\அமெர்க்காவோடு சேர்ந்த ஜப்பான் , கொரியா போன்ற நாடுகளை பாருங்கள் . ரஷ்யாவிடம் கூட்டு சேர்ந்த இந்தியா க்யூபா போன்ற நாடுகளின் நிலைமையை பாருங்கள்//

                எவ்வளவு பெரிய பொருளாதார மேதை.அறிவாளியே ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பின்னடைவுக்கும் பல்வேறு காரணிகள்,தனிச்சிறப்பான வரலாற்று,பண்பாட்டு .இயற்கை சூழல்கள் பங்களிப்பு செய்கின்றன.வெறுமனே அமெரிக்க கூட்டு மட்டும் முன்னேற்றி விடாது அறிவாளியே.

                அப்படி பார்த்தால் அமெரிக்காவோடு கூட்டு சேர்ந்த பாக்கிசுதானும்,பல இலத்தின் அமெரிக்க நாடுகளும் முன்னேறாமல் போய் விட்டனவே.அதெல்லாம் உமக்கு மண்டையில் உரைக்கவில்லையே.அது சரி மூளை என்று ஒன்று இருந்தால்தானே உரைப்பதற்கு.

                • ///அதனால்தான் 60களுக்கு முன்பு வேதி பூச்சி மருந்து என்றால் என்னவென்றே இந்திய விவசாயிகளுக்கு தெரியாது.அதற்கான தேவையும் இருந்ததில்லை.//

                  ஆனால் உணவு பற்றாகுறை, பெரும் பஞ்சங்களினால் பல லச்சம் பட்டினி சாவுகள் இருந்தன. சரி, பசுமை புரட்சி சரியான தீர்வா அல்லது அமெரிக்க எகாதிபத்திய சதியா என்று பேசுவதற்க்கு முன்பு, சோவியத் ரஸ்ஸியாவில், செஞ்சீனாவில் ஏன் இதே வேதியல் விவசாயத்தை மேற்கொண்டனர் (இயற்கை விவசயாத்தை புறக்கணித்து) என்றும் பேச வேண்டும். லெனின், ஸ்டாலின், மாவோ காலங்களில் நவீன வேளாண்மை முறைகள் (வேதியல் உரம், பூச்சிகொல்லிகள் பயன்பாடு, வீரிய ரக விதைகள்) அறிமுகபடுத்தபட்டன, எந்த ஒரு மேற்குலக தனியார் நிறுவனங்களில் உதவி / தூண்டுதல் இன்று. ஏன் ?
                  ஏனென்றால் அது தான் சரியான வழிமுறை என்று உலகெங்கும் ஏற்கபட்டதால்.

                  இந்தியாவின் பசுமை புரட்சி பற்றி கருப்பு வெள்ளையாக பார்க்க கூடாது. அலொபதி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டிய முறையை போல், வேதியல் உரங்களையும்
                  விஞ்ஞான ரீதியாக, அளவோடு பயன்படுத்த தவறியதன் விளைவுகள் பற்றி எம்.எஸ்.சாமினாதனின் ஒரு பேட்டி :

                  நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி
                  http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6000463.ece

                  நாட்டில் அன்றைக்கு இருந்த உணவுப் பற்றாக்குறையையும் ஒரு வேளாண் புரட்சிக்கான தேவையையும் யாரும் மறுப்பதற் கில்லை. அதே சமயம், ஆயிரக் கணக்கான வருஷ விவசாயப் பாரம்பரியமிக்க நாடு இது. இப்படியொரு பிரச்சினைக்கான தீர்வுகளைத் தேடும்போது, நீங்கள் எந்த அளவுக்கு நம்முடைய பாரம்பரிய விவசாய முறைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டீர்கள்?

                  ஒரு ஆராய்ச்சியாளன், இருக்கும் ஆதாரங்களைத் தொடாமல் தன் ஆராய்ச்சியைத் தொடங்க முடியாது. அது போதாதபோதுதான் புதியவற்றை நோக்கி நகர்கிறான். புதிய ரகப் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான். ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் ஏன் நமக்குத் தேவைப்பட்டன என்றால், அவைதான் நம் தேவையைப் பூர்த்திசெய்ய வல்லவையாக இருந்தன. ஒரு டன் நெல்லை உற்பத்திசெய்ய 20 கிலோ நைட்ரஜனும் 15 கிலோ பாஸ்பரஸும் வேண்டும். செயற்கை உரங்கள் என்றால், இது ஒரு மூட்டை போதும். இயற்கை உரங்கள் என்றால், வண்டி வண்டியாக வேண்டும். இன்றைக்கும் எரு நல்ல உரம்தான். ஆனால், வீட்டுக்குப் பத்து மாடுகள் வளர்ப்பது எத்தனை சிறு விவசாயிகளுக்குச் சாத்தியம்? அடிப்படையில் இந்த மனோபாவம் மோசமானது. எல்லாத் தரப்பினருக்கும் அறிவியலும் வளர்ச்சியும் மாற்றமும் வேண்டும்; விவசாயிகள் மட்டும் அப்படியே அன்றைக்கிருந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்பது. தபால் அனுப்புவதில்கூடத்தான் நமக்குப் பாரம்பரியம் இருக்கிறது – புறாவிடம் கொடுத்தனுப்பிய பாரம்பரியம். ஏன் நமக்கு செல்போன்கள்?

                  அப்படி என்றால், இந்திய விவசாயிகளிடத்தில் விஞ்ஞானிகள் கொண்டுவந்த பசுமைப் புரட்சியில் தவறே இல்லை என்கிறீர்களா?

                  இந்தப் பசுமைப் புரட்சி என்கிற சொல்லாடலிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்றைக்கு நாட்டின் தேவையைப் பூர்த்திசெய்ய நம்முடைய உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்கேற்ற புதிய ரகப் பயிர்களையும் கூடுதல் மகசூல் தரும் சாகுபடி முறைகளையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளான நாங்கள் போராடினோம். நாங்கள் கண்டறிந்தவற்றைப் பரிந்துரைத்தோம். அவ்வளவுதான். அரசாங்கம் அதை நம் விவசாயிகளிடம் எடுத்துச்சென்றபோது, ஒரு கோடி டன்னாக இருந்த நம்முடைய உணவு உற்பத்தி இரண்டு கோடி டன்னாக உயர்ந்தது. இந்திரா காந்திதான் முதலில் அதைக் கோதுமைப் புரட்சி என்றார். கோதுமை மட்டும் அல்லாமல் நெல், பயறு வகைகள் எல்லாவற்றிலும் கூடுதல் உற்பத்தியைத் தரும் ரகங்களை நாங்கள் கொண்டுவந்திருந்ததால், வில்லியம் காட் என்ற அமெரிக்கர் அதைப் பசுமைப் புரட்சி என்றார். எல்லோரும் அதைப் பிடித்துக்கொண்டார்கள். உண்மையில், புதிய ரகப் பயிர்களிடமோ, நவீன வேளாண் முறையிலோ தவறு இல்லை; தவறு என்பது அவற்றை மனிதர்களாகிய நாம் பயன்படுத்திக்கொண்ட முறையில்தான் இருக்கிறது; மனிதனின் பேராசையில் இருக்கிறது. நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி.

                  அதீதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன் பாட்டைக் குறிப்பிடுகிறீர்களா?

                  ஆமாம். எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. இவ்வளவுதான், இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அந்த எல்லையை மீறும்போதுதான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

                  விவசாயிகள் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கொடுக்கும்போது அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுப்பது கடமை அல்லவா?

                  உண்மைதான். விவசாயிகளிடத்தில் இவற்றையெல்லாம் எப்படி, எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்; கூடுதலாகப் போனால் என்னென்ன அபாயங்கள் நேரும் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுக்க நம்முடைய வேளாண் துறை ஒரு பெரும் இயக்கத்தை நடத்தியிருக்க வேண்டும். அதேசமயம், எல்லா விவசாயிகளுமே தெரியாமல்தான் கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல மாட்டேன். இந்தப் பயன்பாட்டில் அறியாமையும் இருக்கிறது; பேராசையும் இருக்கிறது.

                  • //இந்தியாவின் பசுமை புரட்சி பற்றி கருப்பு வெள்ளையாக பார்க்க கூடாது. // அதியமான் மீண்டும் தன்னை அரைபொய் அதியமான் என்று நிருபிக்கிறார். தனக்கு வசதியான உண்மைகளை மட்டும் பேசுவது அரை பொய்யே. நம்மாழ்வார் பசுமை புரட்சியின் ஆரம்பத்திலேயே தென் தமிழகத்தின் முக்கியமான கோவில்பட்டி வேளான்ஆராய்ச்சி கழகத்திலிருந்து அரசு வேலையை உதறி வெளியே வந்தது பசுமை புரட்சி தவறான முறை என்பதால் மட்டுமல்ல. அது உலக வங்கியின் சதி என்பதாலேயே. நம்மாழ்வார் இன்று இயக்கமாக இளைஞர்களின் மனதில் உயிர்வாழ்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். அதியமான் தன்னைத் தவிர அத்தனை பேரும் முட்டாள் என்பது போல கருதி உளறிக் கொட்டுகிறார்.

                    • //அதீதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன் பாட்டைக் குறிப்பிடுகிறீர்களா?

                      ஆமாம். எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. இவ்வளவுதான், இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அந்த எல்லையை மீறும்போதுதான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.// பசுமை புரட்சி என்பது ராசயன உரம், பூச்சிக்கொல்லை நாவீன முறை பற்றிய பிரச்சினையல்ல. முதலாளீத்துவ யானையை விளக்க முற்பட்ட 5 குருடர்களில் ஒருவரான அதியமான் இப்போ விவசாயத்தை அப்படியே விளக்குகிறார். அறீயாமையை சிறந்த அகமகிழ்ச்சி. அதியமான் என்ஜாய்…

                    • அஞ்சுமணி,

                      பசுமை புரட்சி சரியான தீர்வா அல்லது அமெரிக்க எகாதிபத்திய சதியா என்று பேசுவதற்க்கு முன்பு, சோவியத் ரஸ்ஸியாவில், செஞ்சீனாவில் ஏன் இதே வேதியல் விவசாயத்தை மேற்கொண்டனர் (இயற்கை விவசயாத்தை புறக்கணித்து) என்றும் பேச வேண்டும். லெனின், ஸ்டாலின், மாவோ காலங்களில் நவீன வேளாண்மை முறைகள் (வேதியல் உரம், பூச்சிகொல்லிகள் பயன்பாடு, வீரிய ரக விதைகள்) அறிமுகபடுத்தபட்டன, எந்த ஒரு மேற்குலக தனியார் நிறுவனங்களில் உதவி / தூண்டுதல் இன்று. ஏன் ?

                      இந்த கேள்விக்கு நேரடியாக, தெளிவாக பதில் சொல்ல முடியாமல் சும்மா வெத்து பேச்சு பேசுறீக.

                    • //அஞ்சுமணி,

                      பசுமை புரட்சி சரியான தீர்வா அல்லது அமெரிக்க எகாதிபத்திய சதியா என்று பேசுவதற்க்கு முன்பு, சோவியத் ரஸ்ஸியாவில், செஞ்சீனாவில் ஏன் இதே வேதியல் விவசாயத்தை மேற்கொண்டனர் (இயற்கை விவசயாத்தை புறக்கணித்து) என்றும் பேச வேண்டும். லெனின், ஸ்டாலின், மாவோ காலங்களில் நவீன வேளாண்மை முறைகள் (வேதியல் உரம், பூச்சிகொல்லிகள் பயன்பாடு, வீரிய ரக விதைகள்) அறிமுகபடுத்தபட்டன, எந்த ஒரு மேற்குலக தனியார் நிறுவனங்களில் உதவி / தூண்டுதல் இன்று. ஏன் ?

                      இந்த கேள்விக்கு நேரடியாக, தெளிவாக பதில் சொல்ல முடியாமல் சும்மா வெத்து பேச்சு பேசுறீக.// உங்களோட அக்கறையின்மைக்கு ஒரு உதாரணம்தான் நம்மாழ்வார் விசயம். அதை நேரடியா எதிர்கொள்ளும் துணீச்சலின்றீ ரஸயாவில ரசாயன உரம் வைச்சாங்கன்னு திரும்பயும் பசுமை புரட்சியை வெறும் உரம், பூச்சிக்கொல்லி பிரச்சினையா முடக்க வேணாம். நீங்க விரும்பினாலும் உங்க அறீவும் அக்கறையும் விவசாயத்தை பொறுத்தவரை அவ்வளவுதான். ஏன் இந்த நடிப்பு. இன்னொரு பால் போட்டு அவுட் ஆக்கவா? முதலாளித்துவத்தின் திட்டமில்லா வரைமுறையற்ற லாப நோக்கில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் பற்றி உங்க கருத்து என்ன – அதெல்லாம் பின்னாடி ஏதாவது அட்வான்ஸா செஞ்சி மாற்று ஏற்பாடுடன் தப்பிச்சிக்கலாம். இது எவ்வளவு திமிர்த்தனமான தாந்தோன்றித்தனமான பதில். இங்கே தமிழகத்தில் காடு கரை ஆறு மண் கனிமம் ஏரி குளம் என ஒன்றுவிடாமல் ஏகாதிபத்திய சந்தை வெறிக்காக அழித்து நிர்மூலமாக்கி அறீவிக்கபடாத யுத்தபூமியாக காட்சியளிக்கிறது. தமிழகத்தின் எதிர்காலம் என்னவென்பதே கேள்விக் குறியாகி உள்ளது. இவர் சொல்றார் – இது முதலாளித்துவம் இல்லை, இந்த பிரச்சினையெல்லாம் மாற்றூ ஏற்பாடு செஞ்சி சமாளிச்சிரலாம். இத சொல்ல உனக்கு முதலில் உரிமை இருக்கா? கண் முன் சாவு பொழப்பு நடத்தும் மக்களை பற்றி கவலையில்லாத கனவுலக பித்தன் நீ. இதுதான் உமது கருத்திலிருந்து புலப்படும் ஒரே உண்மை

                  • விவசாயிகள் ஆசைக் காரணமாகவும் அதிகம் உரம் யூரியாவை பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் கூறுகிறீர்களே அதற்க்கான தர்க்க நியாயம் என்ன? பல ஆண்டுகளாக வேதியல் உரங்களை பயன்படுத்துகிறார்கள் மாறாக அவர்கள் ஆசைப்பட்டது போல ஒன்றும் பெருசாக இலாபம் சம்பாதிக்க முடியவில்லையே.ஏன்? அப்புறம் எதுக்கு மீண்டும் மீண்டும் அதிகமாக அதை பயன்படுத்துகிறார்கள்?

                    மருந்துகள்,உரங்கள் மற்றும் முட்டூலி செலவு செய்வதற்கே கடன் வாங்க வேண்டி இருக்கிறது. அதை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்ல போகின்றீர்கள். சோறு கிடைக்காமல் லட்சகணக்கானவர்கள் இறந்து போனார்கள் என்று கூப்பாடு போடுகிறீர்களே இன்று அந்த சோறு போடுபவர்களே லட்சகணக்கான பேர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களே இதற்க்கு பதில் சொல்லுங்கள்.

                    இந்தியாவில் பெரும்பான்மையான விவசாயிகள் இன்றும் படிப்பறிவற்றவர்கள் மற்றும் அவர்கள் களைகொல்லி,பூச்சிகொல்லி மருந்து வாங்கும் போதோ, உரம் மற்றும் யூரியா வாங்கும் போதோ அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பெரும்பாலும் அறிவுறுத்தபடவதில்லை என்பது தான் உண்மை.

                    அப்புறம் இந்த வேதியல் உரங்களால் தான் அதிகம் விளைச்சல் பெறுகிறோம் என்ற நம்பிக்கை மிகவும் மோசடியானது. விளைச்சல் நிலத்தை அதிகபடுத்தியதும் , குண்டும் குழியுமாக இருந்த நிலங்களை எல்லாம் சீர்படுத்தியது, கிணறுகள்,ஆழ்துளைக் கிணறுகள், ஆறு மற்றும் ஏரியில் இருந்து தண்ணீரை பாசனத்திற்கு எடுத்து செல்லுதல் இன்னும் ஏராளமான இன்றியமையாத காரணங்களை கூறலாம்.

                    இதற்க்கு வேறெங்கும் போக வேண்டாம். எங்களது ஊரையே எடுத்துக் கொள்ளுவோம். எங்கள் ஊற்றில் 7 ஆண்டுகளுக்கு முன்பு வானம் பார்த்த வெள்ளாமை தான். அதற்க்கு பிறகு பள்ளிபாளையம் வழியாக வரும் காவிரி நீரை கரையோரங்களில் உள்ள கிராமங்களுக்கு கொண்டு வந்தனர்.. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் செளுமைப்படுத்தப்பட்டது. முந்தைய நிலைமையை கணக்கில் கொள்ளும் பொது பல மடங்கு விளைச்சல் நிலம் பெருகியிருக்கிறது. ஆனாலும் என்ன பயன் இன்று கரும்பு போன்ற பணபயிர் தான் கோலோச்சுகிறது அல்லது குச்சி கிழங்கு(மரவள்ளி கிழங்கு) தான் நடுகிறார்கள்.

                    ஒரு ஏக்கரில் இவ்வளவு ஆயிரம் கிலோ விளைச்சல் வர வேண்டும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் போது அந்த அளவிற்கு விளைச்சல் வரவில்லை என்பது தான் எதார்த்தம். உண்மையில் விளைச்சல் வருவதற்கு பல்வேறு காரணங்கள் அந்த சூழலை மையமாக வைத்தே உள்ளன. அதனால் தான் பல்வேறு வகையான நெற்பயிர்கள் மற்றும் ஏனைய தானியங்கள் இங்கே விளைந்தன.

                    வேதியல் உரங்களையும் மருந்துகளையும் பயன்படுத்தியும் விளைச்சல் ஒன்றும் அமோகமாய் வரவில்லை என்பது தான் யதார்த்தம். அது மட்டுமல்லாமல் நிலம் பாழ்பட்டது தான் சோகம். எண்டொஷல்பான் போன்ற உயிர் குடிக்கும் நச்சு மருந்துகளை பயன்படுத்தி என்ன விளைச்சலை கண்டோம் உயிரியல் விதிகள் மாறியது தான் மிச்சம்.

                    பி.டி பருத்தி விதைகளை பயன்படுத்தியதால் என்னென்ன விளைவுகளை நமது விவசாயிகள் எதிர்கொண்டார்கள் அதனால் எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது நம் முன்னே இருக்கிற வரலாறு.

                    5 ஆண்டு திட்டங்களுக்காக விளைச்சல் நிலங்கள் அதிகாமனதும் நீங்கள் வெற்றுக் கூச்சல் போடுவது போல பசுமை புரட்சி நடந்து விவசாயம் செழித்திருக்க வேண்டுமே மாறாக விவசாயம் வேரோடு பிடுங்கபடுகிறது. வறண்ட நிலங்கள் ரியல் எஸ்டேட் மாபியாக்களால் சூறையாடப்படுகின்றன. விளைச்சல் நிலங்களும் தரகு முதலாளிகளால் சூறையாடப்படுகின்றன. இதில் கோக்கு மாக்கான்கள் வேறு நமது நிலத்தடி தண்ணீரை உறிஞ்சி கொள்ளையடிக்கிறார்கள். அப்புறம் வரவேயிருக்கிறது நில கையகபடுத்தும் சட்டம். உங்களைப் போன்ற ஆட்களுக்கு கொஞ்ச நாளைக்கு எதிர்காலம் நன்றாக இருக்கிறது. நல்லா ஜோசியம் பாக்கலாம் 🙂 .

                    நன்றி.

                    • ///பி.டி பருத்தி விதைகளை பயன்படுத்தியதால் என்னென்ன விளைவுகளை நமது விவசாயிகள் எதிர்கொண்டார்கள் அதனால் எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது நம் முன்னே இருக்கிற வரலாறு.///

                      இல்லை. விவசாயிகள் தற்கொலைக்கு இது காரணமல்ல. இன்று 95 சதவீத பருத்தி விவசயம் இந்த பிடி ரகத்தை மிக வெற்றிகரமாக பய்னப்டுத்தி வருகிறார்கள். ஆனால் தற்கொலை மராத்வாடா, ஆந்திர பகுதிகளில் தான் மிக மிக அதிகம். லோகல் காரணிகள் தான் அங்கு. தமிழகத்தில், பஞ்சாபில், குஜராத்தில் அப்படி இல்லை.

                      பி.டி பருத்தி பற்றி விவசாயிகளின் தலைவர் சரத் ஜோசி சொல்கிறார் :

                      At that time, I asked farmer leader Sharad Joshi of the Shetkari Sanghatana for his views. He said, “Let the activists stick to ecological issues. Why are they talking about yields? The farmer knows better than any scientist or activist what his farm yields. Let him decide.” But, I said, the activists say illiterate farmers might be misled by seed companies. So why not look at yield studies by scientists? Joshi replied, “The illiterate farmer is no fool. If he finds that a new variety yields more, he will expand his acreage regardless of what any activist or scientist says.

                      …………………………

                      http://swaminomics.org/higher-yields-farmer-preferences-show-bt-cotton-detractors-spreading-patent-falsehoods/

                    • அதியமான்,

                      பி.டி பருத்தி பற்றி ஏற்கனவே உங்களுடன் தோழர்கள் அசுரன் மற்றும் கார்கி விவாதித்து உள்ளார்கள். அதற்க்கான சுட்டி, https://www.vinavu.com/2009/12/02/bt-brinjal/

                      நண்பர்கள் மற்றும் தோழர்கள் ,

                      யாரேனும் இதைப் பற்றி அறிய ஆவல் இருந்தால் அந்த விவாதத்தை பார்க்கவும்.

                      நன்றி.

                    • Adhiyaman,

                      // farmer leader Sharad Joshi of the Shetkari Sanghatana//

                      Since when Joshis (one kind of Eyers) became farmers? Even if this Joshi had some lands under farming, can he really represent the farmers? Shetkari Sanghatana should be a letter pad NGO created with clear motives like the above. Adhiyamanionics sucks.

                    • அஞ்சுமணி,

                      நம்மாழ்வார் சொல்வதை பற்றி மட்டும் பேசு கொண்டு, வரலாற்றை மறுக்கும் நேர்மையின்மையுடன், எமது நேர்மை பற்றியும் கேள்வி வேறு.

                      ///முதலாளித்துவத்தின் திட்டமில்லா வரைமுறையற்ற லாப நோக்கில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் பற்றி உங்க கருத்து என்ன –//

                      இந்தியாவில் இப்படி ஆனா, இதர முதலாளிய நாடுகளில் எல்லாம் இதே போல் தான் நடந்ததா என்ன ? மே.அய்ரொபாவில் இந்தியா அளவுக்கு மோசமாக செயல்படுத்தப்படவில்லை. இதை தான் எம்.எஸ்.சாமினாதன் குறிப்பிடுகிறார். அங்கும் நவீன விவசயாம் தான். ஆனால் முறைபடி, அளவுடன் செயல்படுத்தப்படுகிறது. அப்ப அங்கு இருப்பது வேறு வகை முதலாளியமா ?

                      சோவியத் ரஸ்ஸியாவில் ஒரு பெரிய உள்நாட்டு ஏரி முற்றாக அழிக்கபட்டது. இயற்க்கை வளங்கள் அங்கும் ‘சூறையாடபட்டன’ ; இந்தியாவில் பசுமை புரட்சி என்ற பெயரில் நடந்தவை அங்கும் தான் நடந்தது. ஆனால் அங்கு ’முதலாளியம்’ இல்லை. சோசியலிச அடிப்படையில் இதே தான் நடந்தது. லெனின், ஸ்டாலின், மாவோ ஏன் இதை செய்தனர் ? இந்த கேள்விக்கு உம்மை போன்றவர்களிடம் இருந்து நேர்மையான பதில் வராது என்று அறிவேன். உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் இதே
                      போல் தான் ஏறக்குறைய நடந்தது. இந்தியாவை பற்றி மட்டும் பேசி கொண்டு, இதர நாடுகளை பற்றி பேச மறுப்பது நேர்மையல்ல.

                      விசியத்தை மட்டும் பேசாமல், எம்மை பற்றியும் தொடர்ந்து பேசுபவர்களுடன் பேச மேற்கொண்டு ஒன்றுமில்லை.

                    • யார் இந்த Sharad Joshi?

                      http://en.wikipedia.org/wiki/Sharad_Anantrao_Joshi

                      • Master of Commerce from Sydenham College, Mumbai,
                      • Indian Postal Service (Class I) 1958–68;
                      • Chief Informatics Service, International Bureau, UPU, Bern, 1968–77

                      Later,

                      • founder of Swatantra Bharat Paksh party and Shetkari Sanghatana (farmers’ Organisation),
                      • was a Member of the Rajya Sabha (a ‘farmer’ in the RS)
                      • was the sole MP in Rajya Sabha to vote against the bill providing 33% reservation for women
                      • tabled private member legislation in the Rajya Sabha, demanding deletion of the word socialism from the Representation of the People Act of the Constitution of India.
                      • led number of mass (?) agitations on agricultural issues in Maharashtra

                  • அதியமான்,

                    சோவியத் ருசியா செய்த அத்தனையுமே சரியானதாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.அறிவியல் கண்டுபிடிப்புகள் யாதொன்றையும் பயன்படுத்துவதும் அதன் சாதக பாதகங்களை பொறுத்து பயன்பாட்டை தொடர்வதும்,புறந்தள்ளுவதும் மனித குல வரலாற்றில் இயல்பானது.நிற்க.

                    இங்கு பிரச்னை என்னவென்றால் அமெரிக்காகாரன் தயவில்தான் அவனது பசுமை புரட்சியால்தான் இந்திய மக்களுக்கு சோறு கிடைக்கிறது என்று ஏகாதிபத்திய எடுபிடி ஒன்று ஊளையிடுகிறது.அது உண்மையல்ல என்பதற்கான வாதங்களைத்தான் எடுத்து வைத்துள்ளேன்.

                    அப்புறம் அமெரிக்காவின் கையால் சாமிநாதனின் பேட்டியை பதிவு செய்துள்ளீர்கள்.நீங்கள்தான் பசுமை ”புரட்டை”கறுப்பு வெள்ளையாக பாக்குறீங்க.விளைச்சல் கூடுச்சா இல்லையா அதுனால அது நல்லதுதான் என்று ஒரே புள்ளியில நிக்குது உங்களை போன்றோரின் வாதம்.நாங்கள்தான் அந்த புரட்டின் சகல பரிமாணங்களையும் பேசுகிறோம்.

                    விளைச்சல் கூடியதில் பாசன பரப்பு அதிகரிப்பு ஆற்றிய பங்கு பற்றி நீங்கள் பேசுவதில்லை.தொடர்ச்சியான வேதிப்பொருட்கள் பயன்பாட்டால் மண் மலடாகி விளைச்சல் குறைந்து வருவது பற்றி நீங்கள் பேசுவதில்லை.பாரம்பரிய விவசாயத்திற்கு திரும்புவது குறித்து அதன் சாதக பாதகங்கள் பற்றி பேசுவதில்லை.பாதகங்களை எவ்வாறு களைவது என்பது பற்றி நீங்கள் பேசுவதில்லை.[ஆனால் காசு இருக்குறவனுக்கு மட்டும் ”ஆர்ர்ர்ர்ர்கனிக் புட்ட்ட் ”அவனை தேடி வரணும்பீங்க].

                    • pk,

                      ///// farmer leader Sharad Joshi of the Shetkari Sanghatana//

                      Since when Joshis (one kind of Eyers) became farmers? Even if this Joshi had some lands under farming, can he really represent the farmers? Shetkari Sanghatana should be a letter pad NGO created with clear motives like the above. Adhiyamanionics sucks.///

                      விசியத்துக்குள் என்று அலசி, ஆராய்ந்து, பிறகு தர்க்கரீதியாக, தரவுகளுடன் மறுக்க இயலாமல் சும்மா வெத்து வார்த்தைகள் !! உங்களை எல்லாம் சீரியசா எடுத்துகிட்டு ‘உரையாட’ முயன்றது தான் தப்பு. பி.டி பயிரிடும் லச்சகணக்ககனான விவசாயிகளுக்கு அறிவில்லை என்ற கண்ணோட்டத்தில், எதையும் ஆராயாமல், வறட்டு வாதம் பயனில்லை. அதனால் தான் விவசாயிகளிடம் இந்த வெட்டி விவாதம் பலிக்கவில்லை. they continue to use BT cotton in huge numbers and don’t care for all this useless chatter from urban areas. விவசாயிகள் சங்கம் பல பகுதிகளில் வலுவானது தான். இது வரை பிடி பருத்தியை எதிர்த்து நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம், எதிர்ப்பு எங்காவது நடந்திருக்கிறதா ?

                    • //இந்தியாவில் இப்படி ஆனா, இதர முதலாளிய நாடுகளில் எல்லாம் இதே போல் தான் நடந்ததா என்ன ? மே.அய்ரொபாவில் இந்தியா அளவுக்கு மோசமாக செயல்படுத்தப்படவில்லை. இதை தான் எம்.எஸ்.சாமினாதன் குறிப்பிடுகிறார். அங்கும் நவீன விவசயாம் தான். ஆனால் முறைபடி, அளவுடன் செயல்படுத்தப்படுகிறது. அப்ப அங்கு இருப்பது வேறு வகை முதலாளியமா ?

                      // உங்களூக்கு படிப்பறீவில்லையா அல்லது நடிக்கிறீர்களா? விசயம் நவீனத்துவமோ உரம் பூச்சிக் கொல்லி பற்றியதோ அல்லவென்ற் விசயம் புரிகிறதா? பசுமைப் புரட்சி பற்றியும் இந்திய விவசாயத்தின் பிரச்சினை பற்றியும் பணிவுடன் படித்து கரையேறுங்கள். மதவாதியின் திமிருடன் உலகி ன் பிரச்ச்னைக்கு எல்லாம் என்னிடம் திர்வுன்டு என்று பேசினால் இன்னும் 20 வருடம் கழித்து இன்னுமொரு 20 வயது பையனிடம் பல்பு வாங்கிக் கொண்டிருப்பீர்கள்.

                      For your information You are yet to answer these

                      // ரஸயாவில ரசாயன உரம் வைச்சாங்கன்னு திரும்பயும் பசுமை புரட்சியை வெறும் உரம், பூச்சிக்கொல்லி பிரச்சினையா முடக்க வேணாம். நீங்க விரும்பினாலும் உங்க அறீவும் அக்கறையும் விவசாயத்தை பொறுத்தவரை அவ்வளவுதான்.//

                      //இது எவ்வளவு திமிர்த்தனமான தாந்தோன்றித்தனமான பதில். இங்கே தமிழகத்தில் காடு கரை ஆறு மண் கனிமம் ஏரி குளம் என ஒன்றுவிடாமல் ஏகாதிபத்திய சந்தை வெறிக்காக அழித்து நிர்மூலமாக்கி அறீவிக்கபடாத யுத்தபூமியாக காட்சியளிக்கிறது. தமிழகத்தின் எதிர்காலம் என்னவென்பதே கேள்விக் குறியாகி உள்ளது. இவர் சொல்றார் – இது முதலாளித்துவம் இல்லை, இந்த பிரச்சினையெல்லாம் மாற்றூ ஏற்பாடு செஞ்சி சமாளிச்சிரலாம். இத சொல்ல உனக்கு முதலில் உரிமை இருக்கா? கண் முன் சாவு பொழப்பு நடத்தும் மக்களை பற்றி கவலையில்லாத கனவுலக பித்தன் நீ. இதுதான் உமது கருத்திலிருந்து புலப்படும் ஒரே உண்மை//

                      Instead of that you took the prologue and escaping. I know your sincerity towards your own believes and the people. The perfect hypocrat next JaMo is you. JaMo told you a மதவாதி. அதன் காரண ம் என்ன தெரியுமா? உலகில் எங்கும் நடந்திராத கற்பனை லிபரல் முதாலளித்துவத்தின் மீது உமக்கு கண்மூடித்தனமான நம்பிக்கை அதை நிரூபிக்க கிடைத்த எல்லாவற்றையும் வைத்து விதன்டவாதம் செய்வது. இதைத்தான் மத பிற்போக்குவாதிகளும் செய்கிறார்கள். அடிபப்டையில் எந்த வொரு பிரச்சினையும் ஆய்வு செய்ய அறிவியல் அணுகுமுறை, ஆய்வுக் கண்ணோட்டம், அதன் அடிப்படையிலான துணிபுகள், அதனை உரசிப் பார்த்து விமர்சிக்கும் தரவுகள், இதனூடாக தீர்வுகளை கூர்மைப்படுத்துதல் மீண்டும் இதனை திரும்ப திரும்ப செய்தல் என்பதான அறீவியல் முறையை பிரச்சினையில் பால் அக்கறை இப்படி எதுவும் உம்மிடம் இல்லை. விஞ்சி நிற்பது கண்மூடித்தனமான கம்யூனிச எதிர்ப்பு அதுவும் உமது மத நம்பிக்கையிலிருந்து உருவானது.

                      //விசியத்தை மட்டும் பேசாமல், எம்மை பற்றியும் தொடர்ந்து பேசுபவர்களுடன் பேச மேற்கொண்டு ஒன்றுமில்லை// உம்மிடம் பேச சரக்கு எதுவுமில்லை என்பதை அனைவருமே அறிவர். உமக்குத்தான் அது புரியவில்லை. உம்மிடம் பேச உபரி நேரம் கொட்டிக் கிடக்கிறது அது மட்டுமே இங்கு நீர் நிரூபித்த உண்மை.

                    • திப்பு,

                      ///தொடர்ச்சியான வேதிப்பொருட்கள் பயன்பாட்டால் மண் மலடாகி விளைச்சல் குறைந்து வருவது பற்றி நீங்கள் பேசுவதில்லை.பாரம்பரிய விவசாயத்திற்கு திரும்புவது குறித்து அதன் சாதக பாதகங்கள் பற்றி பேசுவதில்லை.பாதகங்களை எவ்வாறு களைவது என்பது பற்றி நீங்கள் பேசுவதில்லை/// அதில் மாற்று கருத்துகள் எதுவும் இல்லை. ஆனால் 60களில் பசுமை புரட்சியை இங்கு செயல்படுத்தியவர்களின் நோக்கங்களை, அடிப்படை நேர்மையை சந்தேகப்படுவதை தான் ‘விளக்க’ முயன்றேன். சோவியத் ரஸ்ஸியாவில் எப்படி ‘தவறுகள்’ நடந்தனவோ, அதே போல் தான் இங்கும். எம்.எஸ்.சாமினாதனின் விளக்கத்தை பற்றி யாரும் பேச மறுக்குகிறீர்கள். சரி, இதே வேதியல் உரம் சார்ந்த நவீன விவசாயம் இன்றைய ஜெர்மனி, நெதர்லாந்த நாடுகளில்
                      செயல்பட்டே வருகின்றனது. ஆனால் இந்தியாவை போல் கட்டுபாடில்லா பயன்பாடுகள், அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் எதிவும் இல்லை.

                      பி.டி.பயிர்கள் பற்றி : இன்றும் தொடர்ந்து பயன்படுத்தும் 90 சதவீத விவசாயிகளிடம் பேச வேண்டிய விவாதங்கள் இங்கு மட்டும் பேசி பயனில்லை. அவர்களை ’திருத்த’ ஏன் யாரும் முயல்வதில்லை ?

              • /எப்போதோ முன்னேறி இஉர்க்க வேண்டிய நாம் , ரஷ்யர்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டோம்/

                தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிவெச்சிட்டு பக்கத்துலேயே உக்காந்துகோங்க.

                • சிவப்பு,

                  மேலே நான் எடுத்துகாட்டியிருக்கும் பதிவு அதற்கெல்லாம் பிற்பாடு வந்தது. அதில் விவசாயிகள் தலைவர் சரத் ஜோசி சொன்னதையும், இதர புதிய தரவுகளையும் ஆராய்ந்த பார்க்க முயலவும். இல்லாவிட்டால், you can continue in your fantasy world while reality will elude you forever. தூங்குவதை போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது தான்.

                  • ஆங்கிலத்தில் 2013இல் வெளியான முழு பதிவு : (இதை வினவு அனுமதிக்கலாம்)
                    இதை தமிழில் மொழிபெயர்த்து ஒரு விவாததிற்க்கு ஏற்பாடு செய்ய வேண்டும் :

                    Higher yields & farmer preferences show, BT cotton detractors spreading patent falsehoods

                    Last week, Greenpeace’s chief in India, Samit Aich, wrote a column in ET on genetically-modified crops. In this, he repeated an old green falsehood, that Bt cotton has failed to raise cotton yields in India. For the truth, consult the government’s Economic Survey 2011-12 (see accompanying graphic).

                    India’s cotton yield was 225 kg per hectare in 1990-91. It fell to 190 kg per hectare in 2000-01, a bad monsoon year. Bt cotton cultivation began in 2002, and its acreage shot up from 0.29 million hectares in 2002 to 9.4 million hectares in 2011-12. By this time, the Bt variety accounted for 90% of cotton acreage. The result? Cotton yield rose to 362 kg per hectare in 2005-06, and then increased further with fluctuations to 510 kg per hectare in 2010-11.

                    _________________________

                    http://swaminomics.org/higher-yields-farmer-preferences-show-bt-cotton-detractors-spreading-patent-falsehoods/

                    • Uncle Swami (America – Uncle Sam’s friend Swami could be called Uncle Swami) is lier as usual.

                      The lies behind the so called BT cotton success is exposed here with data. Adhiyaman the sefl proclaimed god of religion of Liberal Capitalism tried a wrong data to fit in his Superstitions.

                      http://fieldquestions.com/2012/02/12/bt-cotton-remarkable-success-and-four-ugly-facts/

                      Let’s start with Andhra Pradesh, where I have been doing research for the last 12 years. Yields did go up when Bt came along, but the upward trend clearly started after the 1997/8 season; farmers didn’t adopt Bt in significant numbers until 2005/6 which is 8 years after the yields started climbing. (More on the A.P. story is available here.) Then the ugly fact #3: since 2007, yields in AP have dropped back to below where they were before farmers started adopting Bt cotton.

                      Now for Maharashtra, kind of like AP but not as pronounced: yields started rising well before Bt became popular, and now have dropped back to around where they were before.

                      Next is Madhya Pradesh, where yields have been going down ever since the 1997/8 season. Bt cotton doesn’t seem to have done anything to improve the steady slump.

                      Finally we get to Gujarat, which is where the real action is. This state accounts for most of the national rise in yields after 2002/3. Nobody knows for certain how much Bt cotton was being planted in 2001-3 because there were illegal Bt seeds on many farms (it’s an interesting story). Bt, illegal or not, surely played a role in the rise in Gujarat yields. So doesn’t that surge between 2000-2005 qualify as a “remarkable success” for Bt?

                    • நண்பர் அஞ்சுமணி,

                      http://fieldquestions.com/2012/02/12/bt-cotton-remarkable-success-and-four-ugly-facts/
                      அருமையான சுட்டியை தந்து உள்ளீர்கள்.

                      பி.டி பருத்தி நல்லா இல்லன்னா எப்புடி விவசாயிகள் அதை தொடர்ந்து பயிரிடுவார்கள் என்று கேட்கும் அறிவாளிகளே, டாஸ்மாக் கூட தான் தொடர்ந்து வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கிறது. அது தனது வாழ்க்கையையே அழிக்கிறது என்று தெரிந்தும் தொடர்ந்து குடிக்கரானுகளே ஏன்? அதை இந்த அரசு தொடர்ந்து செய்கிறதே ஏன்? எல்லாம் இலாபம் கண்ணா இலாபம். நீங்க விவசாயம் பண்றீங்களான்னு தெரியாது. வேணும்னா நாம நேரா போய் விவசாய பெருமக்களையே சந்திப்போம். பி.டி(!) பத்தி தெரியுமான்னு கேப்போம்.

                      விதை தனியார் கம்பனிகாரன்கிட்ட இருக்கு. இந்த அரசும் அவன்கிட்ட தான் இருக்கு. அதை வாங்குவதும் அவன்தான். பரப்புரை பண்ண மீடியாவும் அவன்கிட்ட தான் இருக்கு. எல்லா பிடியும் அவன்கிட்ட தான் இருக்கு. அப்புடி இருக்கும் போது எப்புடி விவசாயி திரும்பி பழைய முறைக்கு திரும்புவான்?

                      உங்களுக்கு நாலு எழுத்து எழுத படிக்க தெரியும் என்பதால் ஒரு செல் போனு கூட வாங்கணும்னா நாலு பெற கேட்டும் நாலு விமர்சனத்த படிச்சும் தான் வாங்கறீங்க. ஆனா உங்களை மாதிரி படிப்பறிவு இல்லாத ஏழை எளிய விவசாய மக்கள் என்ன செய்வாங்க. உங்களை மாதிரி அறிவாளிக சொல்றத கேட்டுட்டு தான் விதைய வாங்குறாங்க நொந்து சாகறாங்க. அதாவது அப்துல் கலாம் அணுமின்சாரம் பாதுகாப்பானது என்று சொன்ன மாதிரி.

                      விவசாயிக்கு கடன் வேண்டும். அதுக்கு உரம் வாங்க வேண்டும், விதையும் வாங்க வேண்டும். அந்த விதையும் உரமும் குடுக்கறது தனியார் கம்பனிகாரன் தான்.

                      அப்புறம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு அந்த மருந்தின் தன்மையென்ன , பி.டி. விதையா அதனோட தன்மை என்ன என்று கூட தெரியாது. அதன் பின்னே இருக்கும் அரசியல் தெரியாது கோர்போரடுகளை பற்றியும் தெரியாது. அப்புறம் எப்படி அவன் திரும்பவும் பழைய முறைக்கு திரும்புவான். இல்ல அப்புடி தான் விட்டுபுடுவாங்களா.

                      நன்றி.

      • Raman,

        //who has the technology ? //

        Almost all the technology we use currently dates back to 100s of years and knowledge is in public domain. The metallurgy of Iron, copper, tin, etc are known to man 100s of years ago. The modern industry is based on this knowledge and the mega plants use the same technology in a bigger scale: bigger furnaces, etc.

        Most of the new metals, products, processes, inventions, etc were invented by persons who were not capitalists. They did what they did, not for the reward of risk, but for the pleasure of invention itself. (Who got the wheel patented?) Electrolysis in metal extraction, Magnetics in pumps and motors, Pneumatics in heavy machinery, Distillation of liquids, etc are mostly in public domain and any one can use this knowledge to fabricate newer machines, processes, products, etc.

        What the modern capitalists (Rockfeller, Carnegie, etc) have done is to fabricate bigger plants based on the existing small scale industries run by artisans themselves. They have used their money, many a times ill-gotten, to get more money and put it in Production in mega scale, with more motors and conveyors. Recently some sensors too are used. Prototypes, process improvements, etc are all only possible with the participation of artisans and workers.

        Panama Canal, Suez Canal, etc were possible only by using the knowledge of water locks which are common in Europe which are the inventions of old-time artisans only.

        //In America, when private business wants to build rail road, they raised money and built it//

        It was ‘wild-west’ and ‘new continent’. There was very little government and even very little people. So this form of development was only possible there.

        • ஏற்கனவே இருப்பதை தான் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் .

          நீங்க ஏன் சார் “ஏற்கனவே இருப்பதை ” பயன்படுத்த வில்லை ?

          நீங்க ஏன் சார் “ஏற்கனவே இருப்பதை ” பயன்படுத்தி புதிய பொருள் உருவாக்க முடியவில்லை .

          நீங்க ஏன் சார் “ஏற்கனவே இருப்பதை ” பயன்படுத்தி மருந்து கண்டுபிடிக்கவில்லை

          இட்லி விக்கிரவிகளுக்கு வியாக்கியானம்

          • இதில் உள்ள ‘நீங்க’ என்பது உங்களையும் உங்கள் முன்னோர்களையும் மற்ற எல்லோரையும் உள்ளடக்கிய இந்திய சமூகம் என்று தான் புரிந்து கொள்கிறேன். இது அற்பர்களை அதிகாரத்தில் கொண்ட ஒரு கூடம், ஒரு அவலமான சமூகம் என்பதை ஒத்துக்கொள்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.
            இந்த இழிநிலைக்கு இந்தியாவில் ஆளும் வர்க்கமாக இருப்பவர்கள் தான் முக்கிய பொறுப்பு. இவர்கள் குறுகிய சுய நலத்திற்காக பொது மக்களின் நலனை அடகு வைத்து அனுபவிப்பவர்கள். இதைப்பற்றி பல முறை பேசியாயிற்று. கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கிறீர்கள். பார்ப்போம் எவ்வளவு நாளைக்கு என்று.
            தொழிலாளர் வர்க்கமும் பிளவுண்டுதான் இருக்கிறது. இந்த வகையில் அதன் மீதும் சிறிய குறை இருக்கிறது தான். இந்த வர்க்கம் தன்னை தயார் படுத்திக்கொள்ளும் வரை நம் இழி நிலைத் தொடரத்தான் செய்யும்.

            • //இந்தியாவில் ஆளும் வர்க்கமாக இருப்பவர்கள் தான் முக்கிய பொறுப்பு. //

              Socialist culture was the reason. As a commie ,You cant understand it

              • எவ்வளவு தெளிவாக பேசுறாரு இராமன் சார் ! pkவுக்கு , இராமன் இடம் கூட பேசுவதற்கு தகுதி உண்டா ? இந்தியாவில் நடைமுறையில் உள்ள தரகு முதலாளித்துவம் செய்து உள்ள பொருளாதார இழி செயல்களுக்கு கம்யுனிஸ்ட்-சோசியலிச கலாச்சாரம் தான் மூல முதன் காரணம் என்று அருமையாக பேசுறாரு ராமன் சார் ? pk வுக்கு இதனை புரிந்து அறிந்து கொள்ளும் தகுதியுண்டா ? இல்லை வினவு வாசகர்களுக்காவது தகுதியுண்டா ?

                நீங்கள் தொடருங்கள் ராமன் சார்

        • //It was ‘wild-west’ and ‘new continent’. There was very little government and even very little people. So this form of development was only possible there.//

          Appreciate accepting communism is not the one size fits all solution.

          Stock market was already in Europe! East India/South America Ship companies , insurance companies, bond trading was all there.

          Reliance/Infosys was built from scratch
          Look at modern day Flipkart/Redbus/snapdeal…

          we are coming out of socialist cocoons..

          • Raman,

            // Appreciate accepting communism is not the one size fits all solution.//

            அங்கேயும் கம்யூனிசம் சாத்தியம் தான். அமேரிக்காவில் ஆரம்பத்தில் குடி பெயர்ந்தவர்கள் (Pilgrims) கூட கம்யூனிச வாழ்க்கையைத்தான் நடத்தினார்கள்.
            Amish, Mormons, etc போன்றவர்கள் இன்றும் ஒரளவுக்கு கம்யூனாக வாழ்கிறார்கள். இன்றைய இஸ்ரேல் கூட கம்யூனிச வடிவிலான Kibbutz களின் உதவியால் தான் ஒரு நாடாக உருப்பெற முடிந்தது.

            அமேரிக்காவில் பின்னர் வந்த மக்களில் பலருக்கு ‘American dream’ பிடித்துக் கொண்டது. அவர்கள் துப்பாக்கிகளுடன் தான் அலைவார்கள். Lynching கூட பரவலானது தான். Rockfeller, Carnegie போன்றவர்களும் அவர்களின் பங்கு தாரர்களும் இந்த வகையினர்தான்.

            அன்று பாட்டாளிகளிடத்தில் விழிப்புணர்வு இல்லை. ஆனால் இன்று நிலைமை வேறு. எப்படியோ, நாளைய புரட்சியில் அமேரிக்காவின் பாட்டாளி மக்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.

            // Flipkart/Redbus/snapdeal//

            இவற்றை எல்லாம் ஒரு பெரிய எடுத்துக்காட்டு என்று கொடுக்கிறீர்கள்.

            Red Bus க்கும் Ticket goose க்கும் என்ன வித்தியாசம். எதற்கு இரண்டு Software. இதைத்தான் Reinventing the wheel என்பது.

  44. வாசகர்களுக்கு,
    நேரு மாமா என்று தான் நமது பள்ளிப்புத்தகங்களிலேயே இருக்கிறது. இந்தியில் சாச்சா நேரு. இந்த மாமா என்ற வார்த்தையை ‘மாமா’ என்று மேற்கோள் குறிகளுடன் எழுதிவிட்டதுதான் அறிவுடை நம்பி செய்தது. இது நேரு நிலபிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் சார்பாக இருந்ததற்காகவும், நேருவின் ஆட்சியில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு நேரந்த கொடுமைகளை கருத்தில் கொண்டும் செய்த அரசியல் பூர்வமான விமர்சனம். இதற்கு அதியமானைப்போன்று பலவாறு விளக்கும்கண்டுபிடித்து வக்கிரமாக ஏசுவது அவரின் மனஆரோக்கியத்தையே காட்டுகிறது. ஆகையால் அவரிடம் ஒரு நேர்மையான விவாதத்தை எதிர்பார்க்க முடியாது.

  45. சங்கர் ,

    அதியமானை பொறுத்தவரையில் அவர் புதியதாக எதனையும் பேசமாட்டார். எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்கு பதிலாக அவருடைய பிளாக்கை ENCYCLOPAEDIA வாக நினைத்துகொண்டு அதனை தான் லிங்க் கொடுப்பார். இந்த விவாதத்திலேயே நான் பல முக்கிய கேள்விகளையும் , அதன் அடிப்படையில் துணை கேள்விகளையும் எழுப்பி உள்ளேன். ஆனால் பதில் தான் இல்லை. காரணம் அவற்குக்கு எல்லாம் அவருடைய பிளாக்கில் பதில் இல்லை போலும். இனி தான் பதிலை ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது போலும் .

    [1]1990ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு FII FDI தான் என்று கூறிய அதியமானின் அனுமானங்களை தவறு என்று உண்மையான புள்ளிவிவர அடிபடையிலும் ,எனது கருத்துகள் அடிப்படையிலும் வாதாடியுள்ளேன். பதில் இல்லை.

    [2]Anti Monopolistic laws for only capitalistic society , Not needed for Communist society என்று ஆதரங்களுடன் கூறினேன். அதற்கும் பதில் இல்லை. முதலில்அவர் Monopolistic and Restrictive Trade Practice under MRTP Act, 1969 [ ஏகபோகத் தனியுரிமைப் மற்றும் தடை செய்யப்பட்ட வர்த்தக நடைமுறை சட்டம் ] சோசியலிச மரபை சேர்ந்தது என்றார். இல்லை அத்தகைய சட்டங்கள் முதலாளித்துவ மரபில் வந்தவை என்று நான் நிருபித்தும் பதில் இல்லை.

    [3]Balance of Payment = Current Account + Capital Account என்ற எனது எளிய சமன்பாட்டை தவறு என்றார் அதியமான். அவருக்கு அதனை சரியே என்று நிருபித்தபின்பும் அவரிடம் இருந்து பதில் இல்லை.

    இப்படியாக கிட்ட தட்ட எனது 10 கேள்விகள் அதியமானால் பதில் அளிக்கப்படாமல் காத்திருப்பில் உள்ளன. இன்னும் 5 ஆண்டுகள் அழித்து அதியமான் பதில் அளிப்பார் போல் உள்ளது .

    • Yes Lot of questions are unanswered by Adhyaman in this discussion. //இன்னும் 5 ஆண்டுகள் அழித்து அதியமான் பதில் அளிப்பார் போல் உள்ளது .//

      • //Yes Lot of questions are unanswered by Adhyaman in this discussion. //இன்னும் 5 ஆண்டுகள் அழித்து அதியமான் பதில் அளிப்பார் போல் உள்ளது .//
        // He will do Parotta suri act. He will ask us to wipe out everything and start again from scrap

  46. வாசகர்களுக்கு,
    விவாதம் விவசாயத்தின் பக்கம் நகர்ந்திருக்கிறது. பரவாயில்லை.
    எனது கருத்துக்கள் சில:
    1. சாண மற்றும் தளை எருவுக்கு மாற்று இல்லவே இல்லை. இதை வண்டிவண்டியாக நாம் செலாவனி கொடுத்து வாங்கவில்லை. இது நமது கொல்லையிலேயே சேகரமானது. நெல்லுக்கு இன்றும் தளையையும் போடுகிறார்கள். சாணத்துடன் வைக்கோல் சோளத் தட்டை கழிவுகளை போட்டு எருவாக்கியது தான் எல்லாவகையிலும் சிறந்த உரம்.
    2. பாசன வசதிகள் வளர்ச்சிக்கு தகுந்தவாறு கால்நடையும் அதன் எருவும் பெருகியிருக்கும். எனவே இதைவைத்தே நாம் நன்றாக விவசாயம் செய்திருக்க முடியும்.
    3. முன்னர் எருவாக ஏரி மேல்மண்ணும் பயன்படுத்தப்பட்டது. ஏரிகளில் வேல மரங்களை நட்டும், அதைக் காப்பதாக சொல்லியும் மண் எடுப்பதை தடுத்தனர். இது உரக்கம்பெனிகள் பிழைக்கவேண்டி செய்யப்பட்டது என்பதில் உன்மையில்லாமல் இல்லை.
    4. இலை தளைகளுடன் சிறிதளவு சாணத்தை சேரத்து எரு உருவாக்குவது ஒரளவுக்கு புதிய முறைதான். இதை பெரிய அளவில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி பயன்படுத்தி வேதியல் உரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். வேளான் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்கள் அரசு அதிகாரிகள் இதை செய்யத் தவறிவிட்டார்கள். உரங்களின் பூச்சிக்கொல்லிகளின் விற்பனையால் நிறைய மக்களுக்கு நிறைய ஊக்கத்தொகை கிடைத்ததால் காசில்லா வழிமுறைகள் பரவலாக்கப்படவில்லை. பல வேளாண் அறிஞர்கள் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி நிலையங்களுக்கு scholarship கொடுத்து வரவழைக்கப்பட்டனர். இவர்கள் இயற்கையைப்பற்றி அக்கறைப்பட்டால் அவர்கள் கவனிப்பு இல்லாமல் போயிருக்கலாம்.
    5. மனிதனின் தனியுடமை பேராசை தான் இதற்கெல்லாம் காரணம். விஞ்ஞானிகள், விவசாய ‘வல்லுனர்கள்’ தொடங்கி விவசாயி வரை இதில் பங்கு இருக்கிறது. பூச்சிகளைக் கொல்லக்கூடிய கொடிய விசங்களால் நமக்கு ஏதும் நடந்து விடாது என்று எண்ணுவது எவ்வளவு அசட்டுத்தனம்.
    6. அமேரிக்காவின் அளவுக்கு விச ரசாயணங்கள் ரஸ்யாவில் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் யார் செய்தாலும் தவறுதான். அதே சமயம் போட்டி போடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எடுத்துச் சென்றவர்களுக்கு இந்த குற்றத்தில் அதிக பங்கு இருக்கிறது.
    7. அப்போது பின்விளைவுகளைப் பற்றி யோசிக்கவில்லை என்றாலும் ஆரம்ப கட்டம் என்பதால் அது பெரிய தவறில்லை. ஆனால் இன்னும் அதே பாதையில் தான் சென்று கொணடிருக்கிறோம். இன்றே நமது திசையைத் திருப்பிக் கொள்வதே முன்னெச்சரிக்கையானது. சிலர் யூகிப்பதைப் போன்று, தாமிரத்தை மறுசுழற்சி செய்து விடலாம். மின்சாரத்தை வைத்து அதை சாதாரண மண்ணிலிருந்து கூட பிரித்தெடுத்துவிடலாம். ஆனால் இவ்வாறு எத்தனை பொருள்களை மீட்க முடியும். பாழாகிய மண்ணை நிலத்தடி நீரை எவ்வளவு விலை கொடுத்து எந்த நுட்பத்தை வைத்து சரிசெய்யமுடியும்? இதற்கு எவ்வளவு செலவு ஆகும். யார் ஏற்பார்கள். நம் எல்லோருக்கும் நீரை, உணவை எப்படி பெறுவது?

  47. //இந்தியாவில் இப்படி ஆனா, இதர முதலாளிய நாடுகளில் எல்லாம் இதே போல் தான் நடந்ததா என்ன ? மே.அய்ரொபாவில் இந்தியா அளவுக்கு மோசமாக செயல்படுத்தப்படவில்லை. இதை தான் எம்.எஸ்.சாமினாதன் குறிப்பிடுகிறார். அங்கும் நவீன விவசயாம் தான். ஆனால் முறைபடி, அளவுடன் செயல்படுத்தப்படுகிறது. அப்ப அங்கு இருப்பது வேறு வகை முதலாளியமா ?

    // உங்களூக்கு படிப்பறீவில்லையா அல்லது நடிக்கிறீர்களா? விசயம் நவீனத்துவமோ உரம் பூச்சிக் கொல்லி பற்றியதோ அல்லவென்ற் விசயம் புரிகிறதா? பசுமைப் புரட்சி பற்றியும் இந்திய விவசாயத்தின் பிரச்சினை பற்றியும் பணிவுடன் படித்து கரையேறுங்கள். மதவாதியின் திமிருடன் உலகி ன் பிரச்ச்னைக்கு எல்லாம் என்னிடம் திர்வுன்டு என்று பேசினால் இன்னும் 20 வருடம் கழித்து இன்னுமொரு 20 வயது பையனிடம் பல்பு வாங்கிக் கொண்டிருப்பீர்கள்.

    For your information You are yet to answer these

    // ரஸயாவில ரசாயன உரம் வைச்சாங்கன்னு திரும்பயும் பசுமை புரட்சியை வெறும் உரம், பூச்சிக்கொல்லி பிரச்சினையா முடக்க வேணாம். நீங்க விரும்பினாலும் உங்க அறீவும் அக்கறையும் விவசாயத்தை பொறுத்தவரை அவ்வளவுதான்.//

    //இது எவ்வளவு திமிர்த்தனமான தாந்தோன்றித்தனமான பதில். இங்கே தமிழகத்தில் காடு கரை ஆறு மண் கனிமம் ஏரி குளம் என ஒன்றுவிடாமல் ஏகாதிபத்திய சந்தை வெறிக்காக அழித்து நிர்மூலமாக்கி அறீவிக்கபடாத யுத்தபூமியாக காட்சியளிக்கிறது. தமிழகத்தின் எதிர்காலம் என்னவென்பதே கேள்விக் குறியாகி உள்ளது. இவர் சொல்றார் – இது முதலாளித்துவம் இல்லை, இந்த பிரச்சினையெல்லாம் மாற்றூ ஏற்பாடு செஞ்சி சமாளிச்சிரலாம். இத சொல்ல உனக்கு முதலில் உரிமை இருக்கா? கண் முன் சாவு பொழப்பு நடத்தும் மக்களை பற்றி கவலையில்லாத கனவுலக பித்தன் நீ. இதுதான் உமது கருத்திலிருந்து புலப்படும் ஒரே உண்மை//

    Instead of that you took the prologue and escaping. I know your sincerity towards your own believes and the people. The perfect hypocrat next JaMo is you. JaMo told you a மதவாதி. அதன் காரண ம் என்ன தெரியுமா? உலகில் எங்கும் நடந்திராத கற்பனை லிபரல் முதாலளித்துவத்தின் மீது உமக்கு கண்மூடித்தனமான நம்பிக்கை அதை நிரூபிக்க கிடைத்த எல்லாவற்றையும் வைத்து விதன்டவாதம் செய்வது. இதைத்தான் மத பிற்போக்குவாதிகளும் செய்கிறார்கள். அடிபப்டையில் எந்த வொரு பிரச்சினையும் ஆய்வு செய்ய அறிவியல் அணுகுமுறை, ஆய்வுக் கண்ணோட்டம், அதன் அடிப்படையிலான துணிபுகள், அதனை உரசிப் பார்த்து விமர்சிக்கும் தரவுகள், இதனூடாக தீர்வுகளை கூர்மைப்படுத்துதல் மீண்டும் இதனை திரும்ப திரும்ப செய்தல் என்பதான அறீவியல் முறையை பிரச்சினையில் பால் அக்கறை இப்படி எதுவும் உம்மிடம் இல்லை. விஞ்சி நிற்பது கண்மூடித்தனமான கம்யூனிச எதிர்ப்பு அதுவும் உமது மத நம்பிக்கையிலிருந்து உருவானது.

    //விசியத்தை மட்டும் பேசாமல், எம்மை பற்றியும் தொடர்ந்து பேசுபவர்களுடன் பேச மேற்கொண்டு ஒன்றுமில்லை// உம்மிடம் பேச சரக்கு எதுவுமில்லை என்பதை அனைவருமே அறிவர். உமக்குத்தான் அது புரியவில்லை. உம்மிடம் பேச உபரி நேரம் கொட்டிக் கிடக்கிறது அது மட்டுமே இங்கு நீர் நிரூபித்த உண்மை.

    • //இங்கே தமிழகத்தில் காடு கரை ஆறு மண் கனிமம் ஏரி குளம் என ஒன்றுவிடாமல் ஏகாதிபத்திய சந்தை வெறிக்காக அழித்து நிர்மூலமாக்கி அறீவிக்கபடாத யுத்தபூமியாக காட்சியளிக்கிறது//

      எங்க ஊருல ஒரு குளம் இருந்திச்சு . நாலு வருஷம் மழை வராமல் வறண்டு போச்சு . ஏழைகளுக்கு உதவுறேன் என்று ஏழைகளை குடி அமர்த்தினார்கள் கம்யூன்ச்டுகள் .
      குளம் போச்சு அதை சுற்றி இருந்த விவசாய நிலங்களின் கிணற்றில் இருந்த நீர் மட்டம் குறைந்து வறண்டு போச்சு , ஊருக்குள் இருந்த குடிநீர் கிணறுகள் எல்லாம் வறண்டு போச்சு

      இன்னைக்கு பைப்பு தண்ணிதான் . ஏழைகளுக்கு உதவனும் எனபது நல்ல விஷயம் தான் அது எதில் போய் முடிந்தது ?

      பாத்து ஊரு தள்ளி இன்னொரு பெரிய குளம். ஆனால் முதலாளிகள் நல்லவர்கள் , சாயத்தை ஆற்றில் கலந்து ஒரு பெரிய குளத்தை சோப்பு நீராக மாற்றி சுத்தம் செய்துவிட்டார்கள்…:) முக்கியமான விஷயம் குளம் இன்னும் இருக்கிறது . ஒரு வேளை கங்கைக்கு கிடைத்த கருணை அதற்கும் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பு உண்டு .

      சட்டம் ஒழுங்கு இல்லாததுதான் காரணம் .

  48. அதியமான் சார் ,

    //மதவாதியின் திமிருடன் உலகி ன் பிரச்ச்னைக்கு எல்லாம் என்னிடம் திர்வுன்டு என்று பேசினால் இன்னும் 20 வருடம் கழித்து இன்னுமொரு 20 வயது பையனிடம் பல்பு வாங்கிக் கொண்டிருப்பீர்கள்.//

    இவனுக பதில் சொல்றத விட அலப்பரை அதிகம் . கற்பனை உலகின் சொர்க்க லோகத்தில் இருப்பவர்களிடம் யதார்த்த உலகை புரிய வைப்பது மிகவும் கடினம் .

    நீங்கள் கூறிய கருத்து என்ன என்பதை விட , நீங்கள் கெட்டவர் என்பதை நிறோபிக்க முயற்சி செய்வார்கள் . தனி நபர் தாக்குதல் தான் இவர்களின் பலம் .

    இவனுக ஆர்கானிக் ப்ரொடக்சன் பண்ணி உற்பத்தியை பெருக்கி இருக்க வேண்டியது தானே ? தன்னிறைவு , எல்லோருக்கும் மூணு வேளை உணவு என்று இருந்து இருந்தால் , அமேரிக்கா தனது தொழில் நுட்பத்தை கொடுக்கும் போது , உலத்திலேயே தரமான தொழில் நுட்பம் எங்க கிட்ட இருக்கு , உங்களக்கு வேணுமா ? என்று கேட்டு நக்கல் பண்ணி இருக்கலாம் தானே ? அவனும் கொல்லன் பட்டறையில் ஊசி விக்க முடியாமல் போயிருப்பான்.

    பசி பட்டினி! அவனுக்கு தெரிந்த வகையில் தீர்த்து வைத்தவன் அமெரிக்கன் .

    ஆயில் கூட நூறு வருஷத்தில் தீர்ந்து போய்விடும் . இவனுக கார் பைக் ஒட்டாமல் சைக்கிள் ஓட்டுவார்களா ? சைக்கிள் ஒடீனால் டயபடீஸ் வராது , ஆரோக்கியம் ஆரோக்கியம் ஆர்கானிக் கோசம் போடலாம் தானே

    அமெர்க்கா கொடுத்த அணைத்து தீர்வுகளையும் அனுபவித்து கொண்டே நொள்ளை/சொத்தை என்று சொல்லி கொண்டு இருப்பார்கள் . இவர்களாக தீர்வு சொல்லி மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல மாட்டார்கள் .

    கூடமாக இருப்பது இவர்கள் பலம்

    • ராமன்,

      // ஒரு குளம் இருந்திச்சு//

      குளம் வறண்டு போவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். 1. மண்படிவால் கொள்ளவு குறைந்து போவது, 2 தடைகளால் நீர்வரத்து குறைவது. இவற்றை ஆண்டுக்கு ஆண்டு சரிசெய்யவேண்டும். இது மக்கள் பொது நலனுக்காக யோசித்து பொதுவில் நடவடிக்கைகள் எடுத்தால் தான் முடியும். குளத்தின் பயன் பொதுவாக எல்லாருக்கும் கிடைக்காத போதும், அதனால் பயன் பெறுபவர்கள் மற்றவர்களைப் பற்றி கவலை படாத போதும், பொதுவான காரியங்கள் நடைபெறாது. சுயநலமான போட்டிசெயல்கள் மட்டும் தான் நடைபெறும். குளம் மட்டுமில்லை, ஏரிகளும் ஆறுகளும் மலைகளும் கூட காணாமல் தான் போகும்.

      // ஏழைகளை குடி அமர்த்தினார்கள் கம்யூன்ச்டுகள்//

      கம்யூனிஸ்ட்டுகளின் திட்டம் நிலப்பகிர்வு அல்லது பொதுவுடமை. மற்றவர்கள் தங்கள் நிலங்களை பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை. கம்யூனிஸ்ட்டுகளும் தங்கள் திட்டத்தை அமல் படுத்தும் அளவுக்கு பலமான எண்ணிக்கையில் இல்லை. வறண்டு போன நிலத்தை இல்லாதவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். குளத்தில் நீர் இருந்திருந்தால் இதை செய்திருக்க முடியாது.

      // ஏழைகளுக்கு உதவனும் எனபது *** எதில் போய் முடிந்தது ?//

      ஏழைகளுக்கு உதவனும் என்பதனால் இது நடக்கவில்லை. தாங்கள் மட்டும் பிழைக்க வேண்டும் என்ற சுயநலத்தினால் தான் இதில் முடிந்திருக்கிறது. இன்னும் இருக்கிறது. ஏழைகளுக்கு உதவனும் என்று அவர்களுக்கு குளத்தைச் சுற்றியுள்ள நிலங்களை பகிரந்து கொடுத்திருந்தால் யோக்கியர்கள். யார் உதவினார்கள். ஏழைகளாக வறண்ட மேடு தட்டிப்போன நிலத்தை எடுத்துக் கொண்டார்கள். அவர்களை தடுத்திருக்கலாமே. அவர்களுக்கு நீரை இழந்த கிணறுகளைக்கொண்ட நிலங்களில் இருந்து மனைகளைக் கொடுத்துவிட்டு மறுநாளே குளத்தை ஆழப்படுத்தியிருக்கலாமே, நீர்வரத்துக் கால்வாய்களை செப்பனிட்டு இருக்கலாமே. யார் தடுத்தது.

      // கங்கைக்கு கிடைத்த கருணை//

      கங்கையின் பெயரைச் சொல்லி ஆயிரமல்ல லட்சமல்ல கோடிகோடி கொட்டினாலும் இந்த சமுகம் பொதுவுடமைச் சமூகமாக மாறி பொதுவில் நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரை அந்த மஹாசாக்கடைக்கு விமோசனமே இல்லை. நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும்.

      // சட்டம் ஒழுங்கு இல்லாததுதான் காரணம்.//

      சட்டம் ஒழுங்கு யார் கையில். கம்யூனிஸ்ட்களின் கையிலா இருக்கிறது.

      // இவனுக ஆர்கானிக் ப்ரொடக்சன் பண்ணி உற்பத்தியை பெருக்கி இருக்க வேண்டியது தானே ?//

      எனது பின்னூட்டம் 45.2.2.1.1 ஐ மறுபடியும் இங்கே படிக்கவும்.

    • \\இவனுக ………………. தனி நபர் தாக்குதல் தான் இவர்களின் பலம் .//

      நாட்டாமை அதியமான்,சாரி,நண்பர் அதியமான்.

      மதுரையில அடி வாங்குனதுக்கு மானாமதுரையில வந்து மீசை துடிச்சுச்சாம்.அந்த மாதிரி வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாம உங்கள்ட்ட வந்து முறையீடு வச்சு புலம்புராரு.நீங்க வயசுல பெரியவரு நீங்களே பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.

      இராமன் எவ்வளவு மரியாதையா ”இவனுக”என்று அழைக்கிறார் பாருங்க.இது என்ன வகை நாகரீகம்.தனிநபர் தாக்குதல்னு குறை சொல்றாரு.இந்த விவாதத்துல முதன்முறையாக தனிநபர் தாக்குதல் தொடுத்தவர் வேறு யாருமல்ல.சாட்சாத் ராமனேதான். .மேலே பாருங்க அவர்தான் முதலில் என்னை திருடன் என்று அழைத்தார்.பதிலுக்கு அவருக்கு சில பல பட்டங்களை சூட்டி அழைத்திருக்கிறேன்.அது கூட காரண காரியங்களை சுட்டிக்காட்டி சொல்லி இருக்கிறேன்.நாங்கள் அவரை பன்மையில் அழைக்கும்போது அவர் நீர் என ஒருமையில் அழைக்க ஆரம்பித்தார்.பதிலுக்கு நானும் அப்படியே அழைக்க ஆரம்பித்தேன்.இப்ப குத்தம் சொல்றாரு.உரலுக்குள்ள தலையை விட்டுட்டு .இப்ப உரலு வுழுவுது உலக்கை உழுவுதுன்னு முறைப்பாடு வைச்சா எப்படி.

      யார் பண்ணுனது தப்புன்னு நீங்களே சொல்லுங்க.

      \\ இவனுக ஆர்கானிக் ப்ரொடக்சன் பண்ணி உற்பத்தியை பெருக்கி இருக்க வேண்டியது தானே ? …………………கொல்லன் பட்டறையில் ஊசி விக்க முடியாமல் போயிருப்பான்.//

      பாசன வசதியும் சாகுபடி பரப்பும் அதிகரித்து வந்தது.இன்னும் ஏராளமாக பெருக்குவதற்கான வாய்ப்புகள் பயன்படுத்த படாமல் உள்ளன.முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் அதை கொண்டு இப்போது கிடைக்கும் விளைச்சலை பாரம்பரிய விவசாய முறையிலேயே அடைந்திருக்க முடியும்.அதை செய்ய முயலாமல் ஏகாதிபத்தியங்களின் அடிமைகள் பசுமை புரட்டை கொண்டு வந்து விட்டனரே.தீர்மானிக்கும் இடத்தில் விவசாயிகள் இல்லை.பலியிடப்படும் இடத்தில் இருந்தனர்.

      \\பசி பட்டினி! அவனுக்கு தெரிந்த வகையில் தீர்த்து வைத்தவன் அமெரிக்கன் .//

      அவனுடைய வழி எல்லாமே அயோககியத்தனமாக இருக்குதே.

  49. அதியமான்,

    விசயத்தின் உள்ளுக்குள் செல்லாமல் பேசவேண்டிய எந்த தேவையும் எனக்கில்லை. ஏதேனும் தெரியாவிட்டால், புரியாவிட்டால், விளக்கம் கேட்டறிவதுதான் எனது இயல்பு. பதில் கிடைக்காத போது அதை சந்தேகப்பட்டியலில் தான் வைத்திருப்பேன். (I had asked you for a clarification on your opinion on inflation)

    பிடி பருத்தி காய்ப்புழுவுக்கு விசமாக அமைவதன் மூலம் பருத்தியாக முற்றும் காய்களின் எண்ணிக்கை கூடி விளைச்சல் அதிகமாகிறது என்பதில் ஒரளவுக்கேனும் உன்மை இருக்கிறது.

    ஆனால் பாதங்கள் என்ன.

    விதைகள் பெரும்பாலும் அரச விதைப்பண்ணைகளும் சில தனியார் விதைப் பண்ணைகளும் உற்பத்திசெய்து வருகின்றன. பிடி பருத்தி குறுகிய காலத்தில் பெரும்பான்மை பெற்று விட்டது என்றால், அரச விதைப்பண்ணைகள் பருத்தி விதை உற்பத்தியை அதிரடியாக நிறுத்திக்கொண்டதன் மூலம் இது நடந்ததா, இல்லை அதன் விதை விற்பனையாகாமல் அது நிறுத்திக்கொண்டதா. குறுகிய காலத்தில் மான்சான்டோவினால் அவ்வளவு விதை எப்படி உற்பத்தி செய்ய முடிந்தது.

    முதலாளித்துவ நாட்டில் ஒரு ஆண்டில் எத்தனை ஏக்கரில் பருத்தி விளைவிக்கப்படுகிறது எவ்வளவு பஞ்சு உற்பத்தியாகிறது போன்ற தகவல்கள் எப்படி கிடைக்கும். கிடைத்த தகவல்கள் எந்த அளவுக்கு நம்பத்தகுந்தாக இருக்கும். இதில் இயற்கை பருத்தி எவ்வளவு பிடி பருத்தி எவ்வளவு இவற்றின் சராசரி விளைச்சல் எவ்வளவு என்பவற்றை எப்படி கண்டுபிடிப்பது. ஒன்றன் விளைச்சலை மற்றொன்றுக்கு ஏற்றிச் சொல்லப்படுகிறதா இல்லையா என்பவற்றை எப்படி கண்டுபிடிப்பது.

    இன்று 90 சதத்திற்கும் மேலான வயல்களில் பிடி பருத்தியே விதைக்கப்படுவதாக சில ‘தகவல்கள்’ சொல்கின்றன. இது எந்தளவுக்கு உன்மை. இதை எந்த தகவல்களின் அடிப்படையில் எப்படி கண்டுபிடித்தார்கள்.

    மற்ற பருத்தி விதைகள் எல்லாம் காணாமல் போகும் போது நாம் மான்சான்டோவை மட்டும் நம்பியிருக்கும் நிலை வருகிறதே. இந்நிலை தேவைதானா. இப்போதே அந்த நிலை வந்து விட்டதைப்போன்று கூட தோன்றுகிறது. விதைக்காக ஒரே ஒரு கம்பெனியை நம்பியிருக்க வேண்டிய நிலை ஒரு அசாதாரணமானதல்லவா. இது சரிசெய்யப்படவேண்டியது முக்கியமல்லவா.

    பருத்தியை பொருத்த வரையில் அதன் பிடி விசத்தன்மை நம்மை பாதிப்பதில்லை என்று நினைக்கிறோம். ஆனால் கத்திரிக்காய் மக்காச்சோளம் சோயா முதல் கொண்ட உணவுகள் நம்மை பாதிக்காது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இந்த பயிர்கள் மகரந்த சேர்க்கையின் மூலம் அண்டையில் உள்ள மற்ற பயிர்களை கண்டிப்பாக பாதிக்கும். இந்த சங்கிலித்தொடர் நமது உணவுகளை விசமாக்கிவிடாது என்பதற்கு என்ன உத்திரவாதம். இந்த மாற்றங்கள் Undo செய்ய முடியாதவை. எனவே It is too late என்ற நிலை மட்டுமே நமக்கு இருக்கும் என்பதையேனும் உணர்கிறீர்களா.

  50. அதியமான்,
    //ஜெர்மனி, நெதர்லாந்த நாடுகளில் *** இந்தியாவை போல் கட்டுபாடில்லா பயன்பாடுகள், அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் எதிவும் இல்லை. //
    ஜெர்மனி போன்ற நாடுகளில் எது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று தெரியவில்லை. அந்த கட்டுப்பாடுகள் உன்மையிலேயே பயனுள்ளவை தானா என்பதையும் கவனிக்கவேண்டும். அவர்களால் தங்கள் பெரும்பாலான உணவை இறக்குமதி செய்து கொள்ள முடியும் நிலை உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அங்கே வேதியல் உரம் சார்ந்த நவீன விவசாயத்தினால் எதிர்மறை விளைவுகள் எதிவும் இல்லை என்பது நாணயமற்ற பேச்சு. அவர்களுக்காக ‘பிரத்யோகமாக’ பயிரிடும் வாழைப்பழ விவசாயத்தினால் தான் மத்திய அமேரிக்கா நாடுகள் கடுமையான சீரழிவில் இருக்கின்றன என்பது ஒரு எடுத்துக்காட்டு.
    //90 சதவீத விவசாயிகளை ’திருத்த’ ஏன் யாரும் முயல்வதில்லை ?//
    யாரும் முயலாமல் எல்லாம் இல்லை. முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். பிடியின் தீங்குகளை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் உங்கள் பங்கிற்கு செய்வது என்ன. பிடி க்கு வக்காலத்து தான் வாங்குகிறீர்கள்.

Leave a Reply to Venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க