பெரியார் – பெண் விடுதலை – பெண் ஏன் அடிமையானாள் ? (PDF வடிவில் உங்களுக்கு)

நண்பர்களே…

பொ.வேல்சாமி

லகத்திலேயே பெண் விடுலையைப் பற்றி சிந்தித்தவர்கள் மிகவும் குறைவானவர்கள். அவர்களுள் தந்தைப் பெரியார் குறிப்பிடத்தக்கவர். பெண் ஏன் அடிமையானாள் என்ற தன்னுடைய சிறு நூலில் தன் கருத்துக்களை விளக்குகிறார். 10 தலைப்புகளில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான காரணங்களைத் தெளிவாக விளக்கி பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளையும் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார்.

இந்நூலை பெரும்பாலான தோழர்கள் படித்திருப்பார்கள். அந்தப் புத்தகத்தையும் கையில் வைத்திருப்பார்கள். அந்நூலின் PDF இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பெண் ஏன் அடிமையானாள் ?

அழியட்டும் ஆண்மை

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்