குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வலுப் பெற்று வருகிறது. இது இசுலாமியர்களுக்கு எதிரானதாகவே காட்டப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. உண்மையில் இது ஒட்டுமொத்த நடுத்தர ஏழை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு !
பாருங்கள் ! பகிருங்கள் !