முகப்பு புதிய ஜனநாயகம் எமது இதழை சொந்தம் கொண்டாடுகிற, சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
எமது இதழை சொந்தம் கொண்டாடுகிற, சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், “வாக்களி, வாக்களி” என பிரச்சாரம் செய்த இவர்கள் மா-லெ அமைப்பின் “தேர்தல் புறக்கணிப்பு” என்ற அடிப்படை நிலைப்பாட்டையே துறந்தோடியவர்கள்.
வாழ்த்துகள்.. நாம் அனைவரும் ஒன்றிணைவோம். சீர்குலைவுவாதிகளை கலையெடுப்போம்!
சீர்குலைவுவாதிகளை களையெடுப்போம் .
அரசியல் ஓட்டாண்டிகள் இத்தனை மாதமாக அமைதி காத்து விட்டு, துரோகியும், சதி செய்பவரையும் அமைப்புக்குள் சேர்த்து கொண்டு அவருக்கு வேலை கொடுக்கிறார்களாம். கிரியா ஊக்கியாக எப்படி செயல்படவேண்டும் என்பதை பாடம் எடுக்க கொண்டுவந்துள்ளனர்.
கலைப்புவாதிகள், பிளவுவாதிகள்,மார்கசிய- லெனினிய விரோதிகளை இனம் கண்டறிந்து களையெடுப்போம்… புரட்சிகர பணிகளை மேற்கொள்ளும் போது குறிக்கிடும் விசக்கிருமிகளை அப்புறப்படுத்துவோம்..
மா/லெ பாதையில் ஊன்றி நிற்போம்.. புரட்சி பணியை உற்சாகமாக முன்னெடுப்போம்!. புதிய ஜனநாயக ஆசிரியர் குழுவிற்கு எனது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை! கையில் கிடைத்த கரன்சியை வைத்துக் கொண்டு வித்தை காட்ட எத்தனிக்கும் இந்த கும்பலின் ஜம்பம் எத்தனை நாளைக்கு என்று பார்க்கத்தானே போகிறோம்! நக்சல்பாரி நிலைப்பாடுகளை விட்டு ஓடிப்போன சதிக் கும்பலுக்கு மார்க்சிய லெனினியத்தின் பெயரை உச்சரிக்கக் கூட அருகதை இல்லை என்பதே உண்மை!
கலைப்பு வாதிகளை களையெடுப்போம், ஓவியா அவர்களே.கலையெடுத்தல் அல்ல களையெடுத்தல்.திருத்தம் செய்ய முடிந்தால் செய்யவும்.நன்றி.புதிய ஜனநாயகம் வாழ்க ,வளர்க.
இவ்வமைப்பு மற்றும் பத்திரிக்கையின் கொள்ளை இவர்களின் தேர்தல் அரசியலுக்கு தடையாக இருக்கிறது. ஏற்கனவே அமைப்புகளின் பெயர்களில் தேர்தளில் ஓட்டு போடுங்கள் என்று கேட்டுவிட்டார்கள். இனி மீதம் இருப்பது பத்திரிக்கையின் பெயரில் அவர்களின் அரசியல் நிலைபாட்டை எழுதுவது தான்.
நேர்மையாக தேர்தல் அரசியல் தான் மாற்றத்திற்கானது என்பது எனது முடிவு என்று வைத்து போராடி வெளியேராத அரசியல் கோழைகள். பொய்யான காரணங்களை சொல்லி வெளியேரிய பிறகு தேர்தல் ஆதரவு நிலைபாட்டை எடுப்பதும் எழுதுவதும் பிரச்சாரம் செய்வதையும் வைத்தே இவர்கள் பொய்யை பரப்புகிரார்கள், பொய்யர்கள் என்று மக்கள் உணர்வார்கள்.
தோழர் லெனின் என்ன செய்ய வேண்டும் நூலில் ஒரு அமைப்பிற்கு அரசியல் இதழ் ஏன் தேவை, அதன் கடமை என்ன என்று கூறியுள்ளது.
பிரச்சாரகனாய், கிளர்ச்சியாளனாய், அமைப்பாளனாய் செயல்பட வேண்டும் என்று கூறுகிறார்.
மருதையன் அன்கோ :- திமூகாவிற்கு பிரச்சாரம் செய், மற்றவர்களை போராட சொல்லி எழுதுவது, தேர்தல் அரசியலுக்கு அமைப்பாக்குவது.