முகப்பு புதிய ஜனநாயகம் எமது இதழை சொந்தம் கொண்டாடுகிற, சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
எமது இதழை சொந்தம் கொண்டாடுகிற, சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், “வாக்களி, வாக்களி” என பிரச்சாரம் செய்த இவர்கள் மா-லெ அமைப்பின் “தேர்தல் புறக்கணிப்பு” என்ற அடிப்படை நிலைப்பாட்டையே துறந்தோடியவர்கள்.
வாழ்த்துகள்.. நாம் அனைவரும் ஒன்றிணைவோம். சீர்குலைவுவாதிகளை கலையெடுப்போம்!
சீர்குலைவுவாதிகளை களையெடுப்போம் .
கலைப்புவாதிகள், பிளவுவாதிகள்,மார்கசிய- லெனினிய விரோதிகளை இனம் கண்டறிந்து கலையெடுப்போம்… புரட்சிகர பணிகளை மேற்கொள்ளும் போது குறிக்கிடும் விசக்கிருமிகளை அப்புறப்படுத்துவோம்..
மா/லெ பாதையில் ஊன்றி நிற்போம்.. புரட்சி பணியை உற்சாகமாக முன்னெடுப்போம்!. புதிய ஜனநாயக ஆசிரியர் குழுவிற்கு எனது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை! கையில் கிடைத்த கரன்சியை வைத்துக் கொண்டு வித்தை காட்ட எத்தனிக்கும் இந்த கும்பலின் ஜம்பம் எத்தனை நாளைக்கு என்று பார்க்கத்தானே போகிறோம்! நக்சல்பாரி நிலைப்பாடுகளை விட்டு ஓடிப்போன சதிக் கும்பலுக்கு மார்க்சிய லெனினியத்தின் பெயரை உச்சரிக்கக் கூட அருகதை இல்லை என்பதே உண்மை!