அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 3 | 1990 டிசம்பர் 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பரவும் மதவெறி பாசிசம் – பயங்கரம்
- தண்ணீர் கேட்டால் ரத்தம் கேட்கும் போலீசு
- கடற்படையில் தளபதியின் பதவிச் சண்டை
- ராஜீவ் – சந்திரசேகர் கூட்டு உருவாக்கும்
புது அரசியல் பாரம்பரியம் - அசாம்: பாசிச கும்பலின் பகற்கனவு பலிக்காது
- தி.மு.க. ஆட்சி கலைக்கப்படுமா?
- அயோத்தி: அகழ்வாராய்ச்சி மோசடி
- அவதூறுகளையே விமர்சனங்களாக்கும் வீரமணி கும்பல்
- வல்லம்: தி.க.வின் மேல்சாதிவெறி
- மூச்சுத் திணறவைக்கும் விலையேற்றம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- வங்கதேசம்: எர்ஷாத் வீழ்ந்தான்
- பாகிஸ்தான்: அரங்கேறும் சர்வாதிகாரம்!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram