பழங்குடி இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து | கருத்தரங்கம்

14.06.25 (சனிக்கிழமை) | மாலை 3.00 மணி | சர்.பி.டி.தியாகராயர் கலையரங்கம், தி.நகர், சென்னை.

பாசிச பாஜக அரசே
பழங்குடி இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து
அமைதிப் பேச்சுவார்த்தையை உடனே நடத்து!

கருத்தரங்கம்

14.06.25 (சனிக்கிழமை) | மாலை 3.00 மணிக்கு

சர்.பி.டி.தியாகராயர் கலையரங்கம்,
தி.நகர், சென்னை.

அனைவரும் பங்கேற்போம்! ஆதரவுக் கரம் இணைப்போம்!

வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது

தலைமை
தோழர். அரங்க.குணசேகரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
அ.அ.எ. கூட்டமைப்பு.

வரவேற்புரை
தோழர். மதி,
இந்திய குடியரசு கட்சி.

உரையாற்றுவோர்

திருமிகு சோனி சோரி,
மனித உரிமை செயற்பாட்டாளர்,
சத்தீஸ்கர்.

திரு ஹிமான்சு குமார்,
மனித உரிமை செயற்பாட்டாளர்,
சத்தீஸ்கர்.

ஐயா பழ.நெடுமாறன்,
நிறுவுனர்,
உலகத் தமிழர் பேரவை

திரு தி. வேல்முருகன்,
சட்டமன்ற உறுப்பினர்,
தமிழ்நாடு.

தோழர் ப.பா.மோகன்,
மூத்த வழக்கறிஞர்.

தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர். ஹைதர் அலி,
மாநிலத் தலைவர்,
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

தோழர் திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
மே 17 இயக்கம்

தோழர் தியாகு,
பொதுச்செயலாளர்,
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

தோழர் வளர்மதி,
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்.

நன்றியுரை
தோழர் வினோத்,
மக்கள் அதிகாரக் கழகம்.

கலை நிகழ்ச்சிகள்

மாற்று ஊடக மையம்

சொல்லிசை சிஸ்டாஸ்

அபெகா

ஓவிய கண்காட்சி

அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு – FASR,
தமிழ்நாடு.
90475 21117 / 95002 94426

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க