புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16-30, அக்டோபர் 01-15, 1995 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 21-22 | செப்டம்பர் 16-30, அக்டோபர் 01-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கயவர்கள் கையில் நாடும் அதிகாரமும்
  • தாபர் – டியுபாண்ட்: மோசடியிலும் முன்னணி
  • ரஜினி ஒரு ஆம்பளை ஜெயாவே
  • கேள்வி – பதில்
  • காசி – மதுரா விவகாரம்: அயோத்தி வழியில் தாக்குதல் ஒத்திகை
  • அரசியல் ரவுடிகளின் ஆதிக்கம்
  • ரத்தம் குடித்தவன் ரத்த பலியானான்
  • ஆந்திரா ஆட்சிக் கவிழ்ப்பு: மாமனாரை வீழ்த்திய மருமகன் – மீண்டும் குடும்ப ஆட்சி
  • கம்யூனிசம் தோற்றதாம்! முதலாளித்துவம் வென்றதா?
  • சிவந்த கண்கள் கவனிக்க
  • இதுதான் இன்றைய இந்தியா

[குறிப்பு: புதிய ஜனநாயகம் பத்தாம் ஆண்டின் இதழ்கள் வெளியிடப்பட்ட போது, இந்த இதழ் கிடைக்கப் பெறாததால் தற்போது தாமதமாக வெளியிடப்படுகிறது]

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க