அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 23-24 | அக்டோபர் 16-31, நவம்பர் 01-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: உ.பி.: தலித்துகளின் பெயரால் நடந்த மோசடி
- இந்தியன் எக்ஸ்பிரஸ் – தினமணி: ஊருக்கு நீதி ஊழியருக்கு அநீதி
- பஞ்சாயத்து ஆட்சி ரவுடியாட்சியாகும்
- கொடியன்குளம்: வசதி சிறிது வந்தாலும் வாழும் உரிமை இல்லை
- பறையடிக்க மறுத்ததற்காக சமூகப் புறக்கணிப்பு
- குஜராத்: இந்து வெறியுடன் பதவி வெறியும்
- சிவந்த கண்கள் கவனிக்க
- திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழிக்கப் போராடும் புரட்சியாளர்கள்
- சேவைப்பணியும் தனியாருக்கு வரிமட்டும் நகராட்சிக்கா?
- புதிய பொருளாதாரம்: வீக்கமா? வளர்ச்சியா?
- கம்யூனிசம் தோற்றதாம்! முதலாளித்துவம் வென்றதா?
- இதுதான் இன்றைய இந்தியா

[குறிப்பு: புதிய ஜனநாயகம் பத்தாம் ஆண்டின் இதழ்கள் வெளியிடப்பட்ட போது, இந்த இதழ் கிடைக்கப் பெறாததால் தற்போது தாமதமாக வெளியிடப்படுகிறது]
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram