அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 17-20 | ஜூலை 16-31, செப்டம்பர் 1-15, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஜெயின், சிறீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைகள்: பாரதீய ஜனதாவின் பழிவாங்கும் வெறியும் பாசிசத் திமிரும்
- ஏ.வி.டி.: வாலறுந்த நரியின் ஊளை
- மரண ஓலத்தில் ஈழம் மௌனத்தில் தமிழகம்
- காவிரி: மீண்டும் வஞ்சனை
- பெண்கள் இட ஒதுக்கீடு: ஓநாய்களிடம் நீதி கிடைக்குமா?
- கண்டதேவி கோயில் தேர் விவகாரம்: மனுதர்மமே கருணாநிதியின் சமூகநீதி!
- சுயநிதிக் கல்லூரிகள்: கட்டுப்பாடற்றக் கொள்ளைக்கு நீதிமன்ற அங்கீகாரம்
- புதிய மாநிலங்கள் உருவாக்கம்: ஜனரஞ்சகத் திட்டமா? நயவஞ்சக மோசடியா?
- இந்துவெறியர்கள் ஆட்சியில் தொழிலாளர் மீதான தாக்குதல்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram