அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 9 | ஜூலை 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நுழைவுத் தேர்வு: என்ன செய்கிறார்கள் எதிரிகளும் துரோகிகளும்?
- உத்தமர்சீலி தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல்: முத்தரையர் சாதிவெறியர்கள்-போலீசு கள்ளக்கூட்டு
- நச்சு ஆலைக்கு எதிராக… தொடரும் விவசாயிகளின் போராட்டம்
- ஏற்றுமதி கொள்ளைக்காக திருப்பூர் முதலாளிகளின் பயங்கரவாதம்
- பார்ப்பன சேவையுடன் பிழைப்புவாதம்
தலித்திய சீரழிவின் புதிய பரிமாணங்கள் - உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம்
பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் - திருப்பூரைக் கைப்பற்றிய தண்ணீர் கொள்ளையர்கள்
- பொலிவியா: பஞ்சைப் பராரிகளின் பேரெழுச்சி
ஏகாதிபத்திய வாயிலில் இடிமுழக்கம் - இராஜஸ்தான்: குடிக்கத் தண்ணீர் கேட்டால் ஒடுக்கி உயிரைப் பறிக்கிறார்கள்
பா.ஜ.க. அரசின் கொலை வெறியாட்டம் - டால்மியா சிமெண்ட் ஆலையில் தொழிலாளர்கள் பலி
விபத்தாகத் திரிக்கப்பட்ட படுகொலைகள் - மக்கள் கண்காணிப்பகம்: அமெரிக்க சாத்தானின் கள்ளக் குழந்தை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram