அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 8 | ஜூன் 01-30, 2006 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஈழம்: மிரட்டும் வல்லரசுகள் நெருக்கடியில் புலிகள்
- தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரைவிட காகித வாக்குச் சீட்டு பெரிதா?
வன்னிய சாதிவெறியர்களைக் காக்கும் ‘ஜனநாயகம்’ - “வங்கிக் கடனைக் கட்டாத முதலாளிகள் சூழ்நிலைக் கைதிகள்!”
-உச்சநீதி மன்றத்தின் அழுகுனித் தீர்ப்பு - இலவச – கவர்ச்சி அரசியலின் விபரீதம்
- கோதுமை இறக்குமதி: மறுகாலானியாதிக்கத்திற்கு உணவும் ஒரு ஆயுதம்
- பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின் சமரசம்!
- நக்சலைட்டு தேடுதல் வேட்டை: அரசே உருவாக்கிய உள்நாட்டுப் போர்!
- காசுமீர்: தேசப் பாதுகாப்பின் பெயரால் காமவெறி பயங்கரவாதம்
- தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்ச்சாரம்: புரட்சிப் பாதையில் பீடுநடை
- “மறுகாலானியாதிக்கத்தை முறியடிப்போம்!” – புரட்சிகர அமைப்புகளின் மே நாள் அறைகூவல்!
- “இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பன – மேல்சாதி வெறியை முறியடிப்போம்!”
-தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் - பங்குச் சந்தை வீழ்ச்சி தேசியத் துயரமா?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











