அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2006 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்: அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!
- கண்டதேவி கோவில் தேரோட்டம்: சாதிவெறியர்களுக்குச் சாமரம் வீசுவதுதான் சமூக நீதியா?
- மும்பை தாக்குதல்: மதவெறி பயங்கரவாதத்திற்கு அரசு பயங்கரவாதம் தீர்வாகுமா?
- பிரதமரின் விதர்பா பயணம்: விவசாயிகளை ஏய்க்கும் இன்னுமொரு மோசடி நாடகம்
- நேபாளப் புரட்சி: புதிய வரலாறு படைக்கும் மாவோயிஸ்டுகள் கொச்சைப்படுத்தும் போலி கம்யூனிஸ்டுகள்
- திருசிற்றம்பல மேடையேற தமிழும் தீக்குளிக்க வேண்டுமோ?
- “குர்கான்” தாக்குதல் கற்பிக்கும் பாடம் என்ன?
- சாதி ஆட்சிக்கு உட்பட்ட சட்டத்தின் ஆட்சி
- சிக்குன்குன்யா நோய் தாக்குதல்: மக்கள் விரோத அரசை ஒழித்தால்தான் கொசுவும் ஒழியும்!
- ஆண்டிப்பட்டி கொலை வழக்கு: வி.வி.மு. தோழர்கள் விடுதலை! பொய்ச்சாட்சிகளுக்கு என்ன தண்டனை?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











