அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 05 | மார்ச், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஈழப் போர்: இந்திய மேலாதிக்கத்தை மூடிமறைக்கும் திராவிடக் கட்சிகளின் கபடத்தனம்
- ஈழத் தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து
தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் மறியல்-ஆர்ப்பாட்டங்கள் - வழக்குரைஞர்கள் மீதான தாக்குதல்: அம்பலமானது போலீசின் உண்மை முகம்! தி.மு.க.வின் பொய் முகம்!
- முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானோ?
- எஸ்.சி.-எஸ்.டி. இட ஒதுக்கீட்டுக்குக் குழிபறிப்பு: பர்ப்பன-பாசிஸ்டுகளின் கொல்லைப்புறச் சதிகள்
- தில்லை நடராஜர் ஆலயம்: தீட்சிதர்களின் ஆதிக்கம் தகர்கிறது!
- லாவலின் ஊழல்: சி.பி.எம்.-இன் உத்தமர் வேடம் கலைகிறது!
- அமைப்புசாராத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புச் சட்டம்: கானல் நீர் தாகம் தீர்க்காது!
- அமெரிக்க ஏகாதிபத்தியம் காகிதப் புலிதான்!
- இந்துக் கலாச்சாரம்- “பப்” கலாச்சாரம்
இந்தியப் பெண்களைக் கவ்வும் இரட்டை அபாயம்! - சட்டிஸ்கர்: அரசு பயங்கரவாதிகள் நடத்திய நரவேட்டை
- காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலும் இந்திய அரசின் பகற்கனவும்
- மோடித்துவாவின் புதிய பங்காளிகள்
- தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்! தில்லைக் கோயிலை மீட்போம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











