அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 09 | ஜூலை, 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்
- ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?
- ஈழத் தமிழினத் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து!
- சி.பி.எம். – காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்
- ஈரான்: ஆட்சிக் கவிழ்ப்புக்கு அலையும் அமெரிக்கா
- கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?
- ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!
- கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?
- சி.பி.எம் – காங்கிரசு
இந்து மதவெறியர்களின் இளைய பங்காளிகள்! - இந்து வெறியர்களுக்கு, குஜராத்! இந்திய இராணுவத்துக்கு, காஷ்மீர்!!
- அமெரிக்கா: மாயை கலைந்தது! உண்மை சுடுகிறது!!
- மகளிர் சுய உதவிக் குழுக்கள்: பலனடைந்தது யார்? பன்னாட்டு நிறுவனங்களா, அடித்தட்டுப் பெண்களா?
- கலாவதியின் துயரக் கதையும் ராகுலின் வக்கிரப் புத்தியும்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











