அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 05 | மார்ச், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: முல்லைப் பெரியாறு: கருணாநிதி மறைக்கும் உண்மை
- “மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!”
-புரட்சிகர அமைப்புகள் நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் - விலைவாசி உலகத்தரமானது பட்டினி நிரந்தரமானது
- கிராமப்புற மருத்துவர்கள்: பஞ்சு மிட்டாய்த் திட்டம்!
- நூதனக் கல்விக் கொள்ளை தி.க. வீரமணியின் ‘சாதனை’!
- நுண் கடன்… மீப்பெரும் கொள்ளை!
- வாழ்வுரிமைக்குப் போராடுவது தேச விரோதச் செயலா?
- “உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது!”
- “நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் அணி வகுப்போம்!”
-தமிழகமெங்கும் தொடரும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் - அறிவுத்துறையினர் மீது பாயும் அரசு பயங்கரவாதச் சட்டம்
- சி.பி.எம்.இன் பரிணாம வளர்ச்சி: முதலாளிகளே ஊழியர்களாக…
- பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் சி.பி.ஐ.
- மராத்திய இனவெறி சிவசேனா உருவாக்கும் வில்லன்கள்!
- மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!
- ஹெய்தி நிலநடுக்கம்: பிணந்திண்ணி அமெரிக்கா!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











