வினவு செய்திப் பிரிவு
மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாபெரும் கடையடைப்பு போராட்டம்!
நவம்பர் 22 அன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் முழு கடையடைப்பு - கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள்...
ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!
நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள்.
அரிய நாயகிபுரத்தில் பள்ளி சிறுவனின் மர்ம மரணம்! | தோழர் சங்கர கண்டன உரை | வீடியோ
தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சீனு என்ற மாணவன் மர்மமான முறையில் இறந்தான். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு ஆய்வு நடத்தியது....
வாரணாசியில் தமிழ் சங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் சதித் திட்டம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் பாடுவதை தீட்சித கும்பல் தடுக்கிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலின் பதில் என்ன? தமிழ் மீதும் தமிழகத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதில் முன்நிற்கிறது மோடி பா.ஜ.க. கும்பல்.
அரிய நாயகிபுரம் – 7ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்: உண்மையறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு! | வீடியோ
அரியநாயகிபுரம் கிராமத்தில் பள்ளி சிறுவன் மர்ம மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
கல்வித் துறையை இந்துராஷ்டிரத்திற்கான குரு குலமாக மாற்றி அமைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்!
இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பல் நாடு முழுவதும் தீவிரமாகத் தனது காவி சூலாயுதத்தை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சூலாயுதத்தை உடைப்பதற்கு நமது பார்ப்பன எதிர்ப்பு மரபை போர்வாளாக ஏந்த வேண்டியுள்ளது.
மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை.
அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை!
எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.
நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | காஞ்சிபுரம்-கடலூர் அரங்கக் கூட்டம்!
நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம்-கடலூரில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமைமுறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன.
ராஜீவ் காந்தி ஒரு பாசிசவாதி! | மருது வீடியோ
ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!
இந்த வெடிவிபத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியை மட்டுமல்ல கண்காணிக்க தவறிய அதிகார வர்க்கம் உட்பட அனைவரையும் கைது செய்யக் கோரிய போராட்டங்களை முன்னெடுப்போம்.
கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !
விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த கோர வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில் தனியாருக்குச்...
கலவரத்தைத் தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் அமிர்தா வீடியோ
ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளன.















