Saturday, May 3, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
416 பதிவுகள் 10 மறுமொழிகள்

பழைய ஐ – போன்களின் செயல்திறனை குறைக்கும் 420 ஆப்பிள் நிறுவனம் !

8
ஐ - போன் போன்ற ஆப்பிள் சாதன பயனர்கள் பெருமையை சிலகாலம் பீற்றிக் கொள்ளலாம். பின்னர் அந்நிறுவனம் புதுவடிவமைப்பில் புதுமாடல்களை சந்தையில் இறக்கும் போது தங்கள் பழைய சாதனத்தை தூக்கிக் கடாசிவிட்டு அவற்றை வாங்குவதற்கு வந்தாக வேண்டும்.

பார்ப்பனிய கொட்டத்தை அடக்கிய பீமா கோரேகான் போரின் 200-ம் ஆண்டு !

2
பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான தங்களது வீரஞ்செறிந்த போரினால் ஆங்கிலேயர்களுக்கு மகர் வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்தனர். இதற்கு நன்றிக் கடனாகத் தான் போரில் இறந்த மகர் சமூக வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக வெற்றித்தூணை எழுப்பி அவர்களை வெள்ளையர்கள் பெருமைப்படுத்தினார்கள்.

குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !

0
”சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று கருதி பாஜகவுக்கு ஆதரவாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருவார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் அவரது கனவு பலிக்காது. பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்"

ஆட்குறைப்பு – ஊதியக் குறைப்பு : இந்திய ஐ.டி நிறுவனங்களின் கார்ட்டல் மோசடி !

1
காக்னிசன்ட், டெக் மகிந்திரா, விப்ரோ, இன்போசிஸ் மற்றும் வெரிசான் நிறுவனங்கள் 2017 -ம் ஆண்டில் மட்டும் 5,000 ஊழியர்களுக்கு மேல் ஹைதராபாத்தில் பணிநீக்கம் செய்துள்ளன.

நீ ஏன் உன்னை டீ விற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய் ?

4
நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்? ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்? டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ? தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்

ரஜினி : பிராய்லர் கோழி ஆய் போவது பிரேக்கிங் நியூசா ? படங்கள்

26
வந்துட்டேன்னு சொல்லு... ஆன்மிக அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்லு! - கருத்துப் படங்கள்

நன்னிலம் : காவல் துறை ONGC கூட்டு சதியை முறியடித்த மக்கள் அதிகாரம் !

1
மக்களை அச்சுறுத்த 10 மக்கள் அதிகார தோழர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொய் வழக்கு போட்டது. பொதுக்கூட்டம் நடத்த மறுப்பு தெரிவித்தது. அத்துமீறும் போலீசின் அடாவடிதனத்தை உடைக்கவும், மக்களுக்கு போலீசு மீதுள்ள அச்சத்தை போக்கவும் 28.12.2017 அன்று காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் உணவு கேட்கும் அமெரிக்க சிறுமி !

20
வழமையாக பொம்மைகள், வீடியோ கேம் போன்ற விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களை மாணவர்கள் பரிசாக கேட்டிருப்பார்கள் என்றே அவர் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அந்த மாணவர்களின் கடிதங்களை படித்துப்பார்த்த போது அவை இதயத்தை உருக்கும் விதமாக இருந்துள்ளன.

மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்

0
பத்து வேலைக்கு இருபதாயிரம் பேர் போட்டி. எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்ளும் நாய்களாக நம்மை மாற்றி விட்டு, இதையே பெரிய கவுரவம் என்று கருதுமாறும் பழக்குகிறார்கள். அடுத்தவனை வீழ்த்தாமல் வாழமுடியாது என்ற பண்பாட்டை நமது மரபணுக்கள் வரை பதிக்கிறார்கள்.

காவி பயங்கரவாதி ஆனந்த்குமார் ஹெக்டே – ஒரு சுருக்கமான அறிமுகம்

1
“மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களை சொல்லிக் கொள்பவர்களுக்கு தனது பெற்றோர்களின் இரத்த அடையாளங்கள் இருப்பதில்லை” என்று பேசியுள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டே

பசுவின் பெயரால் படுகொலை செய்வது நாங்கள் தான் – பாஜக எம்.எல்.ஏ. ஒப்புதல் !

1
“நான் மற்றவர்களைக் கொல்லச் சொல்லவில்லை. ஆனால் ஆல்வார் மக்கள் கோபக்காரர்கள். அவர்களும் என்னைப் போலவே பசுவை தாயைப் போல நேசிப்பவர்கள். ஆகவே பசுவைக் கடத்துபவர்களையோ, வதைப்பவர்களையோ அவர்கள் தாக்குவார்கள்.” என்று கூறியிருக்கிறார் அகுஜா.

காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !

0
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப் பட்ட குற்றப் பத்திரிக்கையில் சாத்வி பிரக்யாசிங், சியாம் சாஹூ, ப்ரவீன் டகல்கி மற்றும் சிவ்நாராயண் கல்சங்கரா ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடலாம் என தேசிய பாதுகாப்பு முகமை கூறியிருந்தது.

பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 7.34 இலட்சம் கோடி ரூபாய்

0
பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 2017, செப்டம்பர் வரையில் 7.34 இலட்சம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் வராக்கடன் அளவானது 1.03 இலட்சம் கோடி மட்டும் இருந்தது.

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! விருதை பொதுக்கூட்டம்

0
மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ! அரசியல் அக்கிரமங்களுக்கு அராஜகங்களுக்கு முடிவு கட்டு ! விருத்தாச்சலம் பொதுக்கூட்டம் - கலைநிகழ்ச்சி ! 30.12.2017, சனிக்கிழமை, மாலை 5.00 மணி, வானொலி திடல், விருத்தாச்சலம்.

கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை – முனைவர் சேதுபதி

12
கதிராமங்கலத்தில் எந்த ஒரு சிறு அல்லது பெரு தொழிற்சாலைகளோ அல்லது சாயப்பட்டறைகளோ இல்லை. ஆதலால் இங்கு நிலத்தடிநீர் திடீரென குறைவதற்கும், மாசுபடுவதற்கும், பெட்ரோலிய/ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.