vinavu
நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை சரியா ?
ஸ்ரீதேவியை தனது தங்கை என உருகும் கமல்ஹாசன், வர்மாவின் கருப்பு பண குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன கூறுவார்? இவர்களுக்கு மட்டும் ஊழல், வருமான வரி, கருப்புப் பணத்தில் இருந்து விலக்கு கோருவார்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது ஏன் ?
பிரச்சினையை சுமூகமாக முடித்து கொடுப்பதற்காக கமிசன் பெற்றுக்கொண்ட கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி நிதி அமைச்சக அதிகாரிகள் துணையுடன் இந்திராணி தரப்புக்கு சாதமாக பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்
செல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்
ஏர்செல் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை காலத்தில் டாப் அப் செய்து நட்டமான வாடிக்கையாளர்கள், டாப் அப் செய்யும் சிறு கடை முகவர்களின் இழப்பு எல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
சோராபுதீன் வழக்கை விசாரித்தால் ஒன்று மாற்றம் அல்லது மரணம் !
தனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் வழக்கை மாற்றி அதன் மூலம் வேண்டிய தீர்ப்பை பெறுவதை ( bench hunting, forum shopping ) எவ்வித அச்சமுமின்றி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் செய்கிறது.
திருச்சி போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் ! மக்களிடம் கையெழுத்தியக்கம் !
காவல்துறையினர் ஏற்படுத்தும் விபத்துக்கள், உயிழப்புக்கள் மற்றும் மக்களிடம் வழிப்பறி செய்வதையும் நிறுத்தக்கோரி திருச்சி மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரம் நடத்தும் கையெழுத்து இயக்கம்.
ஐ.டி துறையில் பவுன்சர்கள் !
தொழிலாளர்களை பவுன்சர்கள் மூலம் அடக்குவது என்பது இந்தியத் தொழில்துறையில் முதன்முறையாக நடக்கவில்லை. டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் 2012 -ம் ஆண்டில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?
மோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி - சோக்சி கும்பல். ஆனால், மோடி அரசும் பா.ஜ.க-வினரும் இந்த ஊழலுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பழி போடும் அரசியலை செய்கின்றனர்.
தமிழுக்காக களமிறங்குவோம் ! தமிழகமெங்கும் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – படங்கள் !
தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் பயிற்று மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ இருக்க இடமில்லையென்றால் இதை நிச்சயம் பொருத்துக் கொள்ள முடியாது. காவிரியில் கூட தற்போது உரிமையை இழந்து நிற்கிறோம். எனவே தமிழர்கள் தன்னுரிமைகளுக்காக திரண்டெழ வேண்டும்
ஸ்ரீதேவி மரணமும் ஆபாச ஊடகங்களும் !
இந்த ஆபாசக் கூத்துகளிடையே நீரவ் மோடி மறக்கடிக்கப்பட்டு விட்டார், ஒன்பது பள்ளிக் குழந்தைகளின் மேல் காரை ஏற்றிக் கொன்று விட்டு நேபாளத்துக்குத் தப்பியோடிய பாரதிய ஜனதா பிரமுகரைக் குறித்த செய்திகள் ஏறத்தாழ எந்த செய்தித் தொலைக்காட்சியிலும் வெளியாகவில்லை.
பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!
செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு 'எம்பாமிங்' செய்யும் வேலையை இந்த பாஜக கும்பல் செய்து வருகிறது. தனது முயற்சிகளைச் செயல்படுத்தும் கருவியாக, ஒரு சோதனைச் சாலையாக சென்னை ஐ.ஐ.டி-யை பாஜக – பார்ப்பனக் கும்பல் கையில் எடுத்திருக்கிறது.
டெல்டாவை பாலைவனமாக்கும் டெல்லி சூழ்ச்சி ! பென்னாகரம் ஆர்ப்பாட்டம்
தமிழக மக்களின் வாழ்வில் ஜீவாதாரமாக இருக்கும் காவிரி பிரச்சனையை சில பேரால் மட்டும் தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து ஜல்லிகட்டு போராட்டம் போல போராடுவது தான் தீர்வு” என்றார்.
தென்னாப்பிரிக்க குப்தா சகோதரர்கள் ஊழலில் பாங்க் ஆப் பரோடா !
குப்தா சகோதரர்கள் போலி வலைபின்னல் வங்கி கணக்குகளை உருவாக்கி கொள்ளவும் அதன் மூலம் முறைகேடான பரிவர்த்தனைகள் செய்யவும் பாங்க் ஆப்ஃ பரோடா வங்கி உதவி புரிந்துள்ளது.
தமிழக பாஜக: நேர்காணல் பகடி வீடியோ !
ஒண்டிக்கு ஒண்டி வாறியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் திரு வேலன், நமது ’சிறப்பு’ விருந்தினர் எஸ்.வி.எஸ். சேகரை புரட்டியெடுக்கிறார் மன்னிக்கவும் பேட்டியெடுக்கிறார்.
வாலறுந்த பார்ப்பன நரிகள் !
பாரதிய ஜனதாவின் பார்ப்பனக் கொழுப்பை அம்பலப்படுத்துவதில் தமிழகத்தின் அரசியல் சமூக அமைப்புகளும், சமூக ஊடகங்களும் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன என்ற போதிலும், எச்.ராஜா, சேகர் முதலானோர் தமது நாக்கினால் பா.ஜ.க.-வுக்கு வெட்டிக்கொண்ட குழிதான் ஒப்பீட்டளவில் ஆழமானது.
போலீசு ரவுடித்தனத்தை முறியடிப்போம் ! மார்ச் 02 திருச்சி ஆர்ப்பாட்டம்
திருச்சி மக்களை குற்றவாளிகளைப் போல நடத்தும் போலீசை எதிர்த்து மார்ச் 02 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் ஆர்ப்பாட்டம்.